Saturday, March 26, 2011

சென்னை பொதுக்குழு முடிவுகள் பரபரப்பு தீர்மானம்!


தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் TNTJ வின் நிலைப்பாடு குறித்து   TNTJ வின் மாநில  கூடி தேர்தல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.






மாநில பொதுக்குழுவில் இரண்டு கேள்விகள் பொதுக்குழு உறுப்பினர்களிடம்  கேட்கப்பட்டது அந்த கேள்விகள் பின்வருமாறு ..

1 .முதலில் நாம் யாருக்கும் ஆதரவு கொடுக்கவேண்டாம் என்ற கேள்வியும் ?
2 .இரண்டாவது ADMK எதிராகவும் DMK ஆதராகவும் வாக்களிக்க சொல்லலாம் ? 
இதற்கு கண்துடைப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர்

  அதன் ஒட்டு விபரம் 
1.  189
2 . 721


எனவே நாம் முன்பே அதிக பெட்டி தொகை கொடுத்தவர் என்ற அடிப்படையில்  நமது ஆதரவை நமது உணர்வில் எழுதியது போல "நக்கி பிழைக்கும்   DMK "  க்கு நமது ஆதரவு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது என இந்த கண்துடைப்பு பொத்தான் பொது குழு முடிவு செய்கிறது .

  மேலும் நமது பரம எதிரிகளான TMMK நிற்கும் மூன்று இடங்களிலும் அவர்களையும் தோற்கடிக்க வேண்டும் என முடிவு செயப்பட்டது .

கடைசியாக மேலும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அது அண்ணன் PJ கலைஞரை சந்திக்கலாமா ? வேண்டாமா ? 
அதற்கு "பெட்டி வாங்கவேண்டும் என்றால் சந்தித்தால் தானே முடியும்" எனவே சந்திப்பது என முடிவுசெய்யபட்டது 

குறிப்பு : 

 தீர்மானம் எடுபதற்கான காரணம்
1 . பாக்கர் ADMK ஆதரவை தெரிவித்ததால்  
2 . மேலும் TMMK வும் ADMK விற்கு ஆதரவு    தெரிவித்தாலும் 
3 . மற்றும் DMK நம்மை நல்ல முறையில் பெட்டியால் கவனித்ததால் இந்த ஆதரவு . 
  
தமிழகம் முழுவதுமுள்ள  TNTJ தொண்டர்கள் நம் அண்ணனின் ஆணை கேற்ப வெற்றி பெற பெட்டி வாங்கி வேலை செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.                                                                                                                                                      இப்படிக்கு  
                                                                                                   TNTJ தமிழ் மாநில பொதுக்குழு 

    No comments:

    Post a Comment