Friday, August 19, 2011

TNTJ பாளை நகர செயலாளர் கைது

உண்மையான பொய்யர்கள்

Add caption


சிந்திப்பீர்! 
தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் ரமலான் மாதத்தில் மேலும் மேலும் பொய் கூறுகின்றனரே இவர்களா தவ்ஹித்வாதி? இவர்களா குர்ஆன், ஹதீஸ் மற்றும் பின்பற்றக்கூடியவர்கள்?
முஸ்லிம் உம்மத்தே சிந்திப்பீர்!      
--
 

Wednesday, August 17, 2011

மீண்டும் ஒரு திருவிடைசேரியை நெல்லையில் நடத்த TNTJ திட்டம்


ஆயிரம் மாதங்களுக்கு இணையான ஒரு மாதம் ரமலான் மாதம். இம்மாதம் அருட்கொடை நிறைந்த மாதம். பல்வேறு அமைப்புகள், தன்னார்வு நிறுவனங்கள், மதரஸாக்கள் தங்களின் பொருளாதார தேவைகளை. மக்களிடம் எடுத்துரைக்க பல்வேறு பள்ளிவாசலில் ஜும்ஆ பயானை கேட்டு வாங்கி தங்களது பணிகளை எடுத்துரைக்கிறார்கள். 

இவ்வாறு பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியின் அருகிலுள்ள பிரபலமான பள்ளிவாசல் மிலிட்டரி லைன் பள்ளிவாசல். இப்பள்ளியில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற மக்களுக்கு அடிப்படை இஸ்லாமிய கல்வியைபயிற்றுவிக்கும் மதரஸா வின்   சார்பில் 12/08/2011 அன்று ஜும்ஆ பயான் நடத்தினர். 

இந்த ஜும்ஆ பயானில் மதரஸா  பற்றிய தகவல்களையும் அதன் பொருளாதார தேவைகளையும் சிறப்பாக எடுத்து வைத்தனர். ஜும்ஆ நிறைவடைந்தவுடன் மதரஸாவிற்கு தேவையான பொருளாரதார உதவியை பெற்றனர் அந்த மதரசாவின் ஆலிம்கள்.


இதனை அறிந்த TNTJ வின் பாளை நகரத் தலைவர் செய்யது என்பவர் தங்களது அமைப்பிற்கும் இதுபோல ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று கண்ணியமான முறையில் கேட்காமல், மிலிட்டரி லைன் பள்ளி நிர்வாகிகளை பள்ளியினுள் புகுந்து தவறான சொற்களால் பேசினர் அந்த தவ்ஹித்வாதிகள். 

இதனால் அனுமதி தர மறுத்த அந்த பள்ளி நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி, அந்த பள்ளியின் நிர்வாகிகளை கொன்றுவிடுவதாக கூறியுள்ளனர்.   

இந்த சம்பவத்தை அறிந்ததும் மற்ற சமுதாய இயக்கத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பள்ளியின் முன் அராஜகம் பண்ணிய இந்த TNTJ வின் மீது காவல்துறையிடம் புகார் அளித்தனர். TNTJ மீது தக்க நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் உறுதியளித்தனர்.

மறுபடியும் அடுத்த நாள் வந்து எப்படி போலீசிடம் புகார் அளிக்கலாம் என்று வயதான பள்ளி நிர்வாகிகளை தாக்கி உள்ளனர்.அவர்கள் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

  கடந்த ரமலான் மாதத்தின் சங்கைமிகு இறுதி பத்தில் திருவிடைச்சேரி பகுதியில்  பள்ளிவாசல் பிரச்சனையில் ஜமாத்தார்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தினர் TNTJ வினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த இரண்டு முஸ்லிம்கள் வபாத்தானார்கள். இவ்வாண்டு பாளை மிலிட்டரி லைன் பள்ளிவாசலில் தனது அராஜக போக்கை கையாளுகின்றனர்.

 ஏகத்துவத்தின் பெயரால் பல வருடங்களாக முஸ்லிம்களிடமும், பள்ளிவாசல்களிலும் பிரச்சனைகளை ஏற்ப்படுத்துவதுதான் உண்மையான தவ்ஹீதா? 

Monday, August 1, 2011

மக்களின் மார்க்க கடமைகளோடு விளையாடும் தக்லித் ஜமாத்தினர்!


                          மக்களின் மார்க்க கடமைகளோடு 
                          விளையாடும் தக்லித் ஜமாத்தினர்!

நாங்கள் தான் பரிசுத்தவான்கள் , பக்கா தவ்ஹீத் வாதிகள் , உங்கள் பித்ரா, ஜகாத், போன்றவற்றை எங்களிடம் கொடுத்தால், 'உரிய வகைகளில் மட்டுமே செலவழிப்போம்'  என உறுதி கூறி மக்களிடம் வாங்கியவர்கள்,   கடந்த வருடம் பித்ராவை வசூலித்து அதை உரிய காலத்தில் விநியோகிக்காமல் ஜகாத் நிதியில் சேர்த்து விட்டோம்! என்று எந்த அச்ச உணர்வுமின்றி கூறுகின்றனர்!

 சுமார் 4 லட்ச ரூபாயை தாமதமாக வந்ததனால், கூடுதலாக செலவழித்த மாவட்டங்களுக்கு கொடுத்தது போக மீதமான சுமார் 2  லட்சம் ரூபாயை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டோம் எனக் கூறுகின்றனர்!


  • ஏழைகளும் அந்த நாளில் நல்ல உணவு உண்ண  வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட தொகையை, அதை விட நல்ல நிலையில் உள்ள  ஜகாத் பெற தகுதியுள்ளவர்களுக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம் ?
  • அந்த நாளில் அந்த உணவு கிடைக்கப்  பெறாதவர்களின் நிலைக்கு யார் பதில் சொல்வது?
  • அந்த நாளின் தொழுகைக்கு முன்னதாக வழங்கப் பட வேண்டிய அந்த கடமையை நிறைவேற்றாத குற்றம் யாரை சேரும்?
  • நோன்பில் நடந்த சிறு தவறுகளை மன்னிப்பதற்காக கொடுக்கப் படவேண்டிய தர்மம் கொடுக்கப் படாததால் ருபாய் 2 லட்சம் பித்ரா தொகைக்கு உரிய  சுமார் 3000 நபர்கள் ரமலானில் செய்த சிறு தவறுகளின் மன்னிப்பிற்கு பி.ஜே. கூட்டம் பொறுப்பு ஏற்குமா?  
  • பித்ராவை ஜகாத் நிதியில் செலவழிக்க குரான் ஹதிஸ் அடிப்படையில் ஆதாரம் என்ன? எனக் கேட்டு பல நாட்கள் ஆன பின்னும் பதில் இல்லையே ஏன்?
  • மீதமான தொகையை குழி தோண்டியா புதைக்க முடியும் ? என எங்களிடம் கேட்கும் நீங்கள் பணம் கொடுத்த 3000 பேரிடம் கேட்டு முடிவெடுத்தீர்களா?

  •   பொறுப்பற்ற முறையில் ' இதுதான் முடியும் விரும்புவோர் எங்களிடம் கொடுக்கலாம்" என பதில் சொல்வது எந்த வகை நியாயம்? 
  •  இந்த வருடம் பித்ரா வசூலிக்கும் போது இந்த விளக்கத்தை சொல்லி வசூலிப்பீர்களா  ?
  • நீங்கள் கொடுக்கும் பணத்தை உரிய வகையில் செலவழிப்போம் எனும் உறுதி மொழி பணத்தை வாங்கும் வரைதானா ? 
  • அல்லாஹ்வுக்கு அஞ்சி நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்பி ஒப்படைத்த மக்களின் மார்க்க கடமைகளில் விளையாடுவது முறையா ? 

இது மட்டுமல்ல! இவர்களை நம்பி குர்பானிக் கடமையை ஒப்படைக்கிறீர்கள்! பெருநாள் தொழுகைக்கு பின் தான் அறுக்க வேண்டும் என்ற மார்க்க சட்டத்தை கேலிக் கூத்தாக்கி கடந்த முறை ஆலந்தூர் பகுதியில் இவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன் ஆறு மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்துள்ளனர்! 

பள்ளிவாசல்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள்! அந்த [ஆவடி] பள்ளிவாசல்களில் டவுசர் போட்டு பாங்கு சொல்லி மார்கத்தை கேலிகூத்தக்குகிறனர்! கேட்டால்  டவுசர் போட்டு பாங்கு சொல்லவோ தொழவோ கூடாது என்பதற்கு ஆதாரம் தர முடியுமா? என எகத்தாளம் பேசுகின்றனர்! 

இவர்களை நம்பி ஜகாத்தை ஒப்படைக்கும் சகோதரர்களே! சற்று சிந்தியுங்கள்! 'பாதிக்கப்பட்டு இருந்தால் கூட பிற முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த சகோதரருக்கு த.த.ஜ.வினர் உதவக் கூடாது'  என்பது பி.ஜே.வின் புதிய ஃபத்வா!   இதே சிந்தனைதான் இவர்களின் ஜகாத் விநியோகத்திலும் இருக்கும்!   

ஆகையால் அன்பிற்குரிய வெளிநாடு வாழ் சகோதரர்களே! உங்களின் மார்க்க கடமைகளை இவர்களிடம் ஒப்படைக்கும் முன் இந்த கேள்விகளைக் கேளுங்கள்! உங்கள் ஜகாத் ஃ பித்ரா , குர்பானி ,தர்மங்கள் போன்றவற்றை வீணாக்கி விடாதீர்கள்!
நாங்கள் மட்டும் தான் பரிசுத்தவாதிகள் என்றும் பேசும் இவர்கள் தான் இவாறு செய்துள்ளார்கள் .சகோதரரர்களே சிந்தியுங்கள் இவர்களை நம்பியா "நேந்து விட்ட ஆடு " என்பார்களே அதே போன்று குருட்டுத்தனமாக அவர்களை பின்பற்றி செல்வீர்கள். சிந்தியுங்கள்
நன்றி
இப்னு ஹுசைன் 

Tuesday, June 7, 2011

அரை டவுசர் போட்டு தொழலாம்

அரை டவுசர் போட்டு தொழக் கூடாது என
குரான் ஹதிஸ் அடிப்படையில் கூற முடியுமா?
அண்ணன் ஜமாத்தின் பகிரங்க சவால்?

அண்ணன்  அன்றும்- இன்றும்!
டவுசர் போட்டு தொழக்கூடாது என்பதற்கு என்ன 
குரான் ஹதிஸ் ஆதாரம் என்று கேட்கிறார்கள்  நாளை 
ஜட்டி போட்டு தொழலாம்! இதை எந்த குரான் ஹதீஸ் தடுத்து உள்ளது என்றும்  கேட்பார்கள்  ஏன் என்றால் நாங்கள் தௌஹீத்வாதிகள்
இவர்களை நம்பி பள்ளிக்கு சென்று பின் நின்று தொழும்  நபர்களின் நிலைதான் பரிதாபம்!
இன்றைக்கு என்ன ஆதாரம் என்று கேட்கும் அண்ணனின் பக்தர்களுக்கு அன்று அந்நஜாத் பத்திரிகையில் 1987 ஜூன் மாத இதழில் 28.27.28.,29,30,3132,33,34 பக்கங்களில் அண்ணன் அவர்கள்  ஆண்களின் உடை பற்றி எழுதிய கட்டுரையை தருகிறோம்!
அன்று
அபூமுஹம்மத்(PJ)
ஆண்களின் ஆடைகள்
மனிதன் இயல்பிலேயே தனது மர்ம உறுப்புகளை மறைத்து வாழ்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். இதனால் தான் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், மதங்களுக்கு அப்பாற்பட்ட நாத்திகர்களும் ஆடைகள் அணிந்து தங்கள் உடலின் பாகங்களை மறைத்து கொள்வதை நாம் காண்கிறோம். இது மனித இயல்பு என்பதை திருக்குர்ஆனும் நமக்கு எடுத்தோதுகின்றது,
ஆதம்(அலை) அவர்களும், அவர்களின் மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் தங்கள் உடல் உறுப்புக்கள் வெளியில் தெரியும்போது அவசர அவசரமாக, சுவனத்தில் இலைகளால் தங்கள் உடலின் முக்கிய பகுதிகளை மறைத்துக் கொள்ளத் துவங்கியதை திருக்குர்ஆனின் 7 :22 வசனம கூறுகிறது.
கணவன், மனைவி மட்டுமே இருந்த சந்தர்பத்தில் கூட தங்கள் உறுப்புக்களைப் பார்ப்பதற்கு வேறு மனிதர்கள் எவரும் இல்லை என்ற சந்தர்ப்பத்தில் கூட இறைவனிடமிருந்து உத்தரவு ஏதும் வராமலே தாங்களாகவே தங்கள் மறைவான பகுதிகளை அவர்கள் மறைத்துக் கொள்ளத் துவங்கினார்கள் என்பதிலிருந்து , இது மனிதனின் இயல்பு என்று உணரலாம்.
மனிதன் எந்த அளவுக்குத் தன் உடலை மறைக்க வேண்டியது அவசியம்? எந்த வகையான ஆடைகளால் மறைக்க வேண்டும்? எந்த வகைத் துணிகளால் மறைக்க வேண்டும்? என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இஸ்லாம் விதிக்காத பல நிபந்தனைகளை தங்கள் இஷ்டத்திற்கு விதித்துக் கொண்டு, இஸ்லாத்திற்கு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர்.
“ஆண்களின் ஆடைகள்” எப்படி அமைய வேண்டும்? பெண்களின் ஆடைகள் எப்படி அமைய வேண்டும்? எப்படி அமையக் கூடாது என்பதைக் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் நாம் காண்போம். முதலில் ஆண்களுக்கான ஆடைகளை நமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
ஆண்களின் ஆடைகள்
ஆண்களுக்கு இஸ்லாம் ஆடை விஷயத்தில் சில தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தடைகளைத்தவிர வேறு எவ்விதமாக வேண்டுமானாலும் ஆடை அணிந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது. எனவே எந்தவிதமான ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தை முதலில் காண்போம்.
பட்டாடைகள்
ஆண்களுக்கு பட்டாடைகள் அணிவதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். கலப்பாக அணியவோ, தனிப்பட்டாகவோ எவ்விதத்திலும் ஆண்கள் பட்டாடைகளைப் பயன்படுத்த நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.
“பட்டாடைகளை அணியாதீர்கள்! ஏனெனில் இவ்வுலகில் பட்டாடை அணிபவன் மறுமையில் அதை அணிய முடியாது” ஏன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
“யாருக்கு மறுமையில் நற்பாக்கியம் இல்லையோ அவன் தான் பட்டாடை அணிவான்” என்று நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் பட்டாடை அணிந்ததாக வந்துள்ள சில ஹதீதுகளின் அடிப்படையில் சிலர் பட்டாடை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இது ஏற்க இயலாத வாதமாகும். நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களில் சிலரும் பட்டாடை அணிந்துள்ளது உண்மைதான். ஆனால் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தான் இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு அது தடுக்கப்பட்டு விட்டது என்பதற்கு ஹதீஸ்களின் ஆதாரங்கள் உள்ளன. எனவே தடுக்கப்படுவதற்கு முன் அவர்கள் அணிந்திருந்ததாகவே கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்களுக்கு பட்டாடை ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. அதை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். தொழுது முடித்தபின் வெறுப்புடன் கடுமையாகக் கழற்றினார்கள்.
“இது இறை அச்சமுடையோருக்கு கூடாத ஒன்றாகும்” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆழிர்(ரழி) நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தடை செய்வதற்குமுன் அவர்களே அணிந்திருக்கிறார்கள் என்பதையும், அதன் பின்னர்தான் தடுக்கப்பட்டது என்பதையும் தெளிவாக உணரலாம்.
நபி(ஸல்) அவர்கள் பட்டாடை அணிந்து தொழுதார்கள். பின் கழற்றி வைத்துவிட்டு “ஜிப்ரில்(அலை) அவர்கள் பட்டாடை அணிவதை விட்டும் எனக்குத் தடை உத்தரவு பிறப்பித்து விட்டார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) நூல் : முஸ்லிம்
ஜிப்ரில்(அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தடுப்பதற்கு முன், அதை அணிவதற்கு அனுமதி இருந்துள்ளதை இதன் மூலம் அறியலாம். இந்த ஹதீஸ்களில் ஆண், பெண் என்று பேதப்படுத்தாமல் பொதுவாகவே தடை உள்ளது. ஆனாலும், இந்தத் தடை ஆண்களுக்கு மட்டுமே என்று தெளிவு படுத்தக் கூடிய ஹதீஸ்களை நாம் காண்போம்.
“தங்கமும், பட்டும் என் சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனமதிக்கப்பட்டுள்ளன” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல்கள் : அஹ்மத், நஸயீ, திர்மிதீ, அபூதாவூத், ஹாகிம், தப்ரானி
நபி(ஸல்) அவர்கள் தன் வலது கரத்தில் ‘பட்டை’யும் இடது கரத்தில் தங்கத்தையும் எடுத்துக் கொண்டு “இவ்விரண்டும் என் உம்மத்தில் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டள்ளன” என்றும் கூறினார்கள். அறிவிப்பவர் : அலீ(ரழி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்
குறைந்த அளவு அனுமதி உண்டு
“இரண்டு விரல்கள் அளவுக்கோ, மூன்று விரல்கள் அளவுக்கோ, நான்கு விரல்கள் அளவுக்கோ தவிர (அதைவிட அதிகமாக) ‘பட்டு’ அணிவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்”.
அறிவிப்பவர் : உமர்(ரழி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவுத்
இந்த அளவுக்கு மட்டும் ஆண்கள் ‘பட்டு’ பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
சிறங்கு உள்ளவர்கள்
சிரங்கு உள்ளவர்கள் மற்ற ஆடைகள் அணிவதால் உறுத்தல் ஏற்பட்டு மேலும் புண்ணாக்கி விடலாம் என்பதால் அவர்கள் ‘பட்டு’ அணியலாம். ‘பட்டு” உடலை உறுத்தாது என்பதே காரணம்.
“அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு, ஜுபைர் இருவருக்கும் சிரங்கு இருந்த காரணத்தால் ‘பட்டு’அணிய நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.
பட்டு விரிப்புகள்
உட்காருவதற்கோ, படுத்துக் கொள்வதற்கோ ‘பட்டு’ விரிப்புக்கள் பயன்படுத்தக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் “தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் குடிப்பதையும் , அவற்றில் உண்ணுவதையும் , ‘பட்டு’ அணிவதையும், அதன் மீது அமர்வதையும் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : ஹுதைபா(ரழி) நூல் : புகாரி
‘பட்டு’ தவிர எந்தத் துணிகளையும் ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறுகிறார்கள். வேறு எந்த வகைத் துணியையும் நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.
கரண்டைக்குக் கீழே இறங்கக் கூடாது!
ஆண்கள் அணிகின்ற ஆடைகள் நபி(ஸல்) அவர்கள் வரையறுத்துக் காட்டிய அளவைவிட கீழே இறக்கக் கூடாது! “பெருமையின் காரணமாக எவன் தனது ஆடைகளை கீழிறங்கும்படி இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் பார்க்க மாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், முஅத்தா, திர்மிதீ, நஸயீ
“முதல் ஹதீஸ் பொதுவாக ஆடையைக் கீழறங்கும்படி அணியக் கூடாது” என்பதை விளக்குகின்றது. “இரண்டாவது ஹதீஸ் கீழ் ஆடைகள் கரண்டைக் காலைவிட இறங்கக் கூடாது” என்று அளவை நிர்ணயம் செய்கின்றது. அவ்வாறு இறங்குவதைக் கண்டித்து இன்னும் பல நபிமொழிகள் உள்ளன.
“எவர் தனது ஆடையைப் பெருமையின் காரணமாக இழுத்தும் செல்கிறாரோ அவரைக் கியாமத் நாளில் அல்லாஹ் பார்க்கமாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அபூபக்ரு(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது கைலியின் ஒரு பகுதி கீழே இறங்கி விடுகின்றதே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) “நீர் பெருமையின் காரணமாக அவ்வாறு செய்பவர் அல்ல” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல் : புகாரி.
முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்தால்…?
நபி(ஸல்) அவர்கள் உட்பட ஸஹாபாக்களும், மற்றும் அரபியரும் முழங்காலைக் கட்டிக் கொண்டு சர்வசாதாரணமாக அமர்ந்திருப்பார்கள். (இவ்வாறு அமர்வதை நம் தழிழகத்து முஸ்லிம் பெண்கள் ‘தரித்திரம்’ என்று தடுப்பர். அவர்களின் மார்க்க அறிவு அந்த அளவு இருக்கின்றது)
மர்மஸ்தானத்தை மறைக்கும் ஆடை எதுவும் உள்ளே அணியாமல் ஒரு போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டிருப்பவர்கள், முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்காருவதை நபி(ஸல்) தடுத்தனர். அவ்வாறு கட்டிக் கொண்டு உட்காருவதை நபி(ஸல்) தடுத்தனர். அவ்வாறு அமர்வதால் போர்வை விரியும் போது மர்மஸ்தானம் வெளியே தெரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மேலும் உள்ளே மர்மஸ்தானத்தை மறைக்கும் ஆடைகள் அணியாமல் ஒரு போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டிருப்பவர்கள் கைகளையும் போர்வைக்குள் மறைத்துக் கொண்டு அணியக் கூடாது. காரணம் அவசரத் தேவைகளுக்காக கைகளை தீடிரென வெளியே எடுக்க நேர்ந்தால் போர்வை விலகி மர்மஸ்தானங்களை வெளியே தெரிய நேரிடும்.
“தன்னுடைய மர்மஸ்தானத்தின் மீது எந்த ஆடையுமின்றி எவரும் முழங்காலைகளைக் கட்டிக்கொண்டு அமர வேண்டாம்! (கைகள் உள்ளிருக்கும்படி) முற்றாகப் போர்த்திக் கொள்ளவும் வேண்டாம்” என் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
மறைக்கப்பட வேண்டியவை
“ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்” என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.
“உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது
தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.
குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் “அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா
“மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்
இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.
இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
“அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் “உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!” என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)
நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா
இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும். ஒரு சில அறிஞர்கள் “இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது” என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.
1) “கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்”
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்
2) “நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்”
அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.
3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் “உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்” என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.
அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்
4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்
(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)
இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் “தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை” என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.
தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது ‘கைபர்’ போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.
இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.
நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.
நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். “நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்” என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.
ஆண்களின் ஆடைகள் பற்றி மேலும் பல விதிகளை இனி காண்போம். (தொடரும்)
அந்நஜாத்: ஜுன், 1987 – ஷவ்வால், ௧௪௦௭
அன்றைக்கு தொளுகையல்லாத நேரத்திலேயே தொடை தெரியக்கூடாது என வரிந்து காட்டி விளக்கம கொடுக்கும் அண்ணன் இன்று தொடை தெரிய தொழுவதை தடுக்க முடியுமா எனக் கேட்பது தான் மார்கத்தில் விளையாடும் மாமனிதர் என்பதற்கு சான்று ! இவரை கண் மூடித்தனமாக பின் பற்றும் சகோதரர்கள் பின் வரும் குரான் ஹதீஸை விளங்கி, பி .ஜே .வை அல்லாஹ்வாக்காமல் தக்லீது எனும் வழிகேட்டில் இருந்து விலகி நேர் வழி பெறவேண்டும் .

'யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வை விட்டு விட்டு தங்கள் பாதிரிமார்களையும் , மத குருமார்களையும் கடவுளாக்கி கொண்டார்கள் " எனும் இறைவசனம் இறங்கிய போது கிறிஸ்தவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்த சஹாபாக்கள் நாங்கள் அவ்வாறு செய்யவில்லையே யா ரசுலல்லாஹ் ! என்று சொன்ன போது உங்கள் மத குருமார்கள் ஒன்றை ஹராம் என்ற போது அதை விலக்கி ஹலால் என்ற போது அதை ஆகுமாக்கிக் கொண்டீர்கள் இல்லையா ? அதைத்தான் அல்லாஹ் "கடவுள் ஆக்கிக் கொண்டீர்கள்'' என குறிப்பிடுகிறான் . என நபி ஸல் கூறினார்கள் .

Saturday, May 7, 2011

துவங்கியது புது ஜமாஅத் சைபுல்லாஹ் பிரிந்தார்

தன்னைத் தவிர வேறு யாரும் தலையெடுக்க கூடாது, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எவரும் இருக்கக் கூடாது, தன்னை மட்டுமே "தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை உருவாக்கி தனி மத்ஹபு என்கிற ரீதியில்" போய் கொண்டிருக்கும் பி.ஜே.வின் பிரித்தாளும் பாலிசியால் கொள்கை சகோதரர்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு பிளவு உருவாகியுள்ளது!

கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த கடையநல்லூர் விவகாரம் வெடித்து மற்றுமொரு பிளவு ஏற்பட்டுள்ளது! "தன் பெயரில் முஸ்லிம் டிரஸ்ட் , மற்றும் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என இரு டிரஸ்ட் களை வைத்துக் கொண்டு , அமைப்பில் உள்ள வேறு யாரும் டிரஸ்ட் வைத்துக் கொள்ளக் கூடாது !" என குரான் ஹதிஸ் அல்லாத தானே வகுத்துக் கொண்ட ஒரு கூறு கெட்ட கொள்கைக்காக இன்னும் எத்தனை பிரிவுகளோ தெரியவில்லை!

இந்த பிரச்சனையால் முதலில் கீழக்கரை KECT , மற்றும் நாச்சியார் கோயில் பள்ளி எனத் தொடங்கி தற்போது கடைய நல்லூரிலும் வெடித்துள்ளது!

டிரஸ்ட் என்பது கூடாது த.த.ஜ.வில் இணைப்பது தான் சரி என்றால் " முதலில் தன் பெயரில் உள்ள இரு டிரஸ்ட் களையும் இணைத்து அதில் த.த.ஜ. உறுபினர்களை சேர்க்க வேண்டும்! அதை செய்வாரா? தன்னுடைய மகன்கள் மற்றும் சகலை மகன்கள், மருமகன் பெயரில் திருட்டுத் தனமாக பதிவு செய்த INTJ சங்கத்திற்கு 20 லட்சம் மதிப்புள்ள சொத்திருப்பதாக நீதி மன்றத்தில் கூறியுள்ளரே அந்த சங்கத்தில் த.த.ஜ.வை சேர்ந்த அனைவரும் உறுப்பினராக்கி விட்டனரா ? " உபதேசம் எல்லாம் ஊருக்கத் தானா?

தற்போது இந்தப் பிரச்சனையால் கடையநல்லூர் த.த.ஜ உடைந்து இரண்டானதோடு ரியாதிலும் TNTJ -KNTJ என இரண்டாக உடைந்து நிற்கிறது! கடையநல்லூரில் போய் மக்களின் மண்டையை கழுவ நினைத்த பி.ஜே.விற்கு பெருந்தோல்வி மட்டுமே மிச்சமானது!

 அப்துல் நாசர் மூலம் பி.ஜே அண்ணனின்  மறைமுக ஆட்டம் மஸ்ஜிதுல் முபாரக் நலச் சங்கம் என உருவாகி நாம் ஏற்கனவே கூறிய புதிய தறுதலை ஜமாஅத் உருவாகியுள்ளது .

தற்போது அண்ணனின் அடி வருடிகள் வழக்கம் போல், அண்ணனின் வழக்கமான பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை சைபுல்லாஹ் மேல் அள்ளி வீசத் துவங்கியுள்ளனர். இணையத் தளம் நாறிக் கொண்டுள்ளது!

 மக்கள் கேட்பதெல்லாம் சைபுல்லாஹ் மேல் பல வருடங்களாக சொல்லப் பட்டு வரும் குற்ற சாட்டுகளை பள்ளிவாசலை எழுதிக் கொடுக்க மறுத்து பி.ஜே.வின் கட்டளையை புறகணித்தவுடன் இப்பொழுது தான் உங்களுக்கு  அவர் தவறு செய்தார் என்று தெரிந்ததா ?

அப்படியென்றால் !

 சைபுல்லாஹ் தரப்பினர் பள்ளியை பி.ஜே.சொன்னபடி எழுதிக்கொடுத்திருந்தால் அவர் புனிதமானவர் 
உங்களின் பரிசுத்த இயக்கத்தில் மேலாண்மை செய்ய!
என்னே உங்கள் நிலைப்பாடு 


என்னே உங்கள் கொள்கை வாழ்க அண்ணன் P.J !வளர்க அண்ணன் புகழ் !

சிந்திக்கும் சமுதாயத்திற்கு நல்ல படிப்பினை இருக்கிறது சிந்திப்பீர்

Wednesday, April 13, 2011

ஆவடி பள்ளி TNTJ பள்ளியில் டவுசருடன் பாங்கு சொல்லப்பட்ட வீடியோ

அண்ணன் PJ மற்றும் கடலூர் நிர்வாகிகளின் தியாக வரலாறு

 கடலை போட்டு மாட்டிக் கொண்ட கடலூர் நிர்வாகி!


கடலூர் மாவட்டம் மேல் பட்டாம்பக்கதில்  இவர்களின் முதியோர் இல்லம் ஒன்று செயல் பட்டு வருகிறது! இங்கு ஒரு பத்து முதியவர்கள் இருந்து வருகிறார்கள் ! [இவர்களை காட்டி பல  லட்சம் வசூலிக்கப் படுவது வேறு விஷயம்]   இவர்களுக்கு பணிவிடை  செய்ய   இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஒருவர் இருந்து வருகிறார்.  
இஸ்லாத்திற்கு வந்த இந்த பெண்ணோடு முதியோர் இல்லத்தின் பொறுப்பாளரும், மாநில நிர்வாகியுமான அப்துல் ரஜாக் (அண்ணனின் மற்றுமொரு களவானி எண் 3) கூட்டாளி)  தவறான தொடர்பு வைத்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள கணவர் கையும் களவுமாக கண்டு பிடித்து விசயத்தை மாநில நிர்வாகி தவ்பிக்கிடம் புகார் செய்ய தவ்பிக் சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல்  போனிலேயே அந்த பெண்ணின் கணவரை மிரட்டியுள்ளார்.
பெண்ணின் கணவர் நேரடியாக மாநிலத் தலைமையகம் வந்து புகாரை எழுத்துப் பூர்வமாக கொடுத்துள்ளார். விசயத்தை கேள்விப் பட்டு விசாரணை செய்த பி.ஜே.வை ' போனில் பேசியதை கணவர் பெரிசு பண்றார்' என்று அப்துல் ரசாக் கூற ' இரவில் அடுத்தவன் மனைவியோடு உனக்கென்ன பேச்சு?  என பி.ஜே கேட்க  ' நீங்கள் எங்க  ஊர் லீனாவிடம் கடலை போடுவதில்லையா? என 
காட்டமாக கேட்க,வேறு வழியின்றி  விசயத்தை மூடி மறைத்து இப்போது முதியோர் இல்லத்தை வேறு ஊருக்கு மாற்றுவதாக கூறியுள்ளார்கள். சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் முதியோர் இல்லத்தை மாற்றுவதால் என்ன பயன்?  இந்த    நிலையில்  இருந்து கொண்டு இவர்கள்  ஊருக்கு  ஒழுக்கத்தையும்,  மற்றவர்களுக்கு  மார்கத்தையும் போதிக்கிறார்களாம் !

Saturday, April 9, 2011

கோவை போர்களத்தில் பொது செயலாளர் - கேடயமாக நின்ற TNTJ தொண்டர்கள்

தமிழ்நாடு தறுதலை  ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரித்து முஸ்லிம்களை இழிவு படுத்தும் பிரச்சார பொது கூட்டம்  நடைபெற்றது.  இதில் மாநில பொது செயலாளரும், தொண்டி நாயகனின் போர்ப்படை தளபதியுமான ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றி கொண்டு இருந்தார்.  சுமார் ஒரு மணி நேரம் தமுமுக, மமக, SDPI , INTJ, சுன்னத் ஜமாஅத் பற்றி தரங்கெட்ட தனமாகவும், ஆபாசமாகவும் உரை நிகழ்த்தி கொண்டிருந்தார், அப்பொழுது அங்கிருந்த பொது மக்கள்,  தமுமுக, மமக, SDPI , INTJ, சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள்  மேடையை சூழ்ந்து கொண்டு நமது  போர்ப்படை தளபதியை  உடனே கைது செய்யுமாறு குரல் எழுப்பினார்கள்.  இதை கண்டு பொங்கி எழுந்த போர்ப்படை தளபதி மற்றும் tntj குண்டர்கள் " நீங்களெல்லாம் ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால், ஒண்டிக்கு ஒண்டிக்கு வாங்கடா என்று சூளுரைத்தார்.  இதை கண்ட மக்கள் ஆவேசமடைந்து மைக் செட் மற்றும் லைட்டை உடைத்து இந்த துரோக கூட்டத்தை அடித்து துவைக்க ஆரம்பித்தனர்.  இதை கண்ட நமது  போர்ப்படை தளபதி மற்றும் tntj குண்டர்கள் மேடையில் தஞ்சம் புகுந்தனர். 
இதற்கடையில் பல tntj  குண்டர்களும், பொறுப்பாளர்களும் தத்தம் விடுகளில் பெண்களை போல அயிக்கியமாயினர்.  மேடையில் நமது போர்ப்படை தளபதி குண்டர்கள் பாதுகாப்பில் மேடையின் நடுவில் பதுங்கி கொண்டு போலீஸ் உதவியை எதிபார்த்து காத்திருந்தார்.  ஆனால், போலீஸ் வந்து மக்களின் ஆவேசத்தை புரிந்து இந்த கயவர் கூட்டத்தை கடிந்து கொண்டனர்.  மக்கள் ஆவேசமாக இந்த கயவர் கூட்டம் தமிழகத்தில் எங்கும் கூட்டம் நடத்த விட கூடாது என்று கோஷம் இட்டனர்.  மேலும் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் காவல் துறையை கேட்டு கொண்டனர்.

TNTJ பிரச்சார மேடையை நோக்கி …..பொது மக்கள் தாக்க வந்த போது….

TNTJ நிர்வாகிகள் மற்றும் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வையும் கைது செய்ய தமுமுக, பாப்புலர் ஃபிரண்ட், MMK, SDPI, மற்றும் ஜமாத்தார்கள் பொது மக்கள் சாலை மறியல் நடந்த போது…..




SDPI மாவட்ட தலைவர் அபுதாஹிர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...
 மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்…

 மேடையில் பதுங்கிய TNTJ  போர்ப்படை தளபதி மற்றும் குண்டர்கள்

நிலைமை கை மீறி போவதை அறிந்த நமது போர்ப்படை தளபதி " அரசியல் மாமாகளை போல நெஞ்சு வலி நாடகத்தை அரங்கேற்றினார்.  உடனே 108 ஆம்புலன்ஸ் வரவளைக்கப்பட்டு தளபதியை அதில் ஏற்றி கொண்டு போக முயற்சி நடந்தது.  இதை கண்டு பொங்கி எழுந்த மக்கள்  இந்த அயோக்கியன் மௌத்தாகிவிட்டதாக நினைத்து கலிமா ஷஹாதத் கூறினார்கள்"  மேலும் " நடிப்பில் செவாலியே சிவாஜியை தரங்கேட்ட ஜமாத்தின் பொது செயலாளர் போர்ப்படை தளபதி  மிஞ்சி விட்டார்" என்று கூறினார்கள், பின்பு போலீஸ் கெஞ்சி கொண்டதற்கு இணங்க சுமார் 20 tntj குண்டர்கள் முழு போலீஸ் பாதுகாப்புடன் தங்கள் பள்ளியில் தஞ்சம் அடைந்தனர்.  நமது   போர்ப்படை தளபதியும், அவருடன் மாத்து வாங்கிய tntj குண்டர்களும் கோவை அரசு பொது மருத்துவமனையில் இடம் பிடித்தனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையிலும் நமது போர்ப்படை தளபதி டிவிக்கு பேட்டி கொடுத்தார். பின்பு வழக்கம் போல் சமுதாய இயக்கங்களின் பொறுப்பாளிகள் தம்மை அடித்ததாக போலீசில் பொய் வழக்கு கொடுத்தனர்.  சமுதாயதிற்குள்ளே இருந்து கொண்டு சமுதாயத்தை கேவலமாக பேசி கொண்டு இருந்த இந்த கயவ்ரகளுக்கு  இது கண்டிப்பாக தேவை என்று கோவை முஸ்லிம் பொது மக்கள் சந்தோஷத்துடன்   களைந்து சென்றனர்.  மேலும் இவர்கள் மீண்டும் எங்கேயும் கூட்டம் போட விட கூடாது என்பதில் உறுதி காத்தனர்.  மேலும்  10 /04 /2011 அன்று இவர்கள் கோட்டை மேட்டில் கூட்டம் நடத்த விட கூடாது என்றும், அப்படி இவர்கள் DMK ஆதரவுடன் நடத்தினால் முஸ்லிம்கள் ஒட்டு DMKவிற்கு இல்லை என்றும் முடிவு அனைத்து இயக்கங்களும், சுன்னத் ஜமாத் நிர்வாகிகளாலும் முடிவு செய்யப்பட்டது.  இன்ஷா அல்லாஹ், விரைவில் இந்த கயவர்களின் கூட்டம் தமிழகத்திலிருந்து  விரட்டி அடிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.


இப்படிக்கு

கோவை தௌஹீத் தொண்டன் 



Friday, April 8, 2011

PJ அண்ணன் - ஒரு பார்வை

பன்றி சம்பந்தமாக முஸ்லிம்களின் நிலை என்ன - TNTJ விளக்கம்

காதலர் தினத்தில் TNTJ வின் களப்பணி - ஒரு பார்வை

கொள்கை காத்த அண்ணனும்! போர்க்கொடி உயர்த்திய சைபுல்லாவும்!



கடையநல்லூரில் தணிக்கை குழு "சைக்கிள் புகழ் சைபுல்லாஹ் ஹாஜா" வின் காம லீலைகள் பற்றி இணையத்தை பயன்படுத்தும் அனைத்து தமிழ் முஸ்லிமும் அறிந்ததே நாம் கூறியது உண்மையை என்பதை நிருபிக்க அவர்கள் போட்ட cd அவர்களுகே ஆப்பு ஆகியது  .


அண்ணன் தான் அவர்மீது நடவடிக்கை எடுத்து விட்டாரே பின்னர் ஏன் பேசுகிறீர்கள் என்று TNTJ  வின்  அடி பொடிகள் பேசி திரிகின்றனர் . 

இவர்கள் ரகசியமாக இவர்கள் ஜமாத்திற்கு மட்டும் கொடுத்த CD எப்படியோ வெளியே வந்து விட்டது.

சைபுல்லாஹ் ஹாஜாவிடம் பேசிபாத்து ஒன்றும் நடக்காததால் கடையநல்லூர் TNTJ  ஜமாத்தை கலைத்து விட்டு புதிதாக 15  பேர் கொண்ட ஒரு கிளையை உருவாக்கி இனி 
இது  தான் TNTJ  ஜமாஅத்  என்று அறிவித்து விட்டு அதற்கு வழிநடத்தி செல்ல அண்ணனின்  
செல்ல  பிள்ளை, சைவ புலி  முன்னால் மாநில தலைவர் மன்னிக்கவும் பொம்மை தலைவர் அண்ணன் அல்தாபி  அவர்களை செம்மையாக இந்த குழப்ப பணியை மென் மேலும் இங்கே தொடர வேண்டும் என்று வாழ்த்தி விடைபெற்றார்.

மேலும் சைபுல்லாஹ் ஹாஜா புதிய கடையநல்லூர் தௌஹீத் ஜமாஅத் என்ற தறுதலை ஜமாத்தை அமைக்க அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறார் .

இவ்வாறு நிலைமை இருக்கும் பொழுது சைபுல்லாஹ் ஹாஜா வை இன்னமும் தணிக்கையில் வைத்திருப்பது   கேவலமாக இல்லை பார்க்க TNTJ அதிகார பூர்வமான website  in படத்தை : 
மேலும் ஏகத்துவம் என்று ஊரை ஏமாற்றி வயிரை வளர்க்கும்  இந்த குழப்பவாதிகள்  ஏகத்துவம்  ஏட்டிலும் தணிக்கை குழுவில்  காம  வெறியனுக்கு இன்னும் இடம்  கொடுத்திருப்பலிருந்தே இணையத்தை வசிக்கும் முஸ்லிம் வாசகர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  இவர்கள் எப்படிபட்ட  கயவர்கள்  என்று. விபச்சாரத்தில்  ஈடுபடுவார்கள், கேட்டால்  உங்களுக்கு 5  வருடம் கழித்து நீக்கி விட்டு எங்களை போன்ற யோக்கியர்கள் யார் என்பார்கள்.  பொதுசொத்தை தன் பெயரில் எழுதுவார்கள், கேட்டால் பாதுகாப்புக்கு என்பார்கள்.  சைபுல்லா காஜா தன் பெயரில் 60 லட்சம் சொத்துகளை தன்னோடு 2 பள்ளிகளையும் கைப்பற்றி கொண்டார்.  அதே போல் PJ  பெயரில் உள்ள முஸ்லிம் மீடியா டிரஸ்ட்...... பல சொத்துகளின் நிலை என்ன!  நாளை pj வும் இயக்கத்தை விட்டு சென்றால் அந்த சொத்துகளின் நிலை என்ன!  இவர்கள் உண்மையான குர்ஆன் ஹதீஸை பின் பற்றுகிறவர்கள் என்றால் உடனே தனி நபர்கள் பெயரில் இருக்கும் சொத்துகளை TNTJ ஜமாத்தின் பெயரில் மாற்றுவார்களா  இந்த 
சொக்கதங்கங்கள்!

மேலும் இந்த அயோக்கியர்கள் மீது ஏன் இன்னும்  எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்க வில்லை இன்னும் கணக்கு வழக்கு எதுவும் முடியவில்லையா அல்லது பங்கு பிரிக்கப்படவில்லையா.

இவர்களை நம்பி வளைகுடாவில் இருந்து மார்க்கம் மார்க்கம் என்று சொல்லி நன்மையான காரியம் என்று நம்பி அனுப்பிய    பணம் என்ன ஆயிற்று !!!

சமுதாயமே சிந்திப்பீர் ! செயல்படுவீர் !

Monday, April 4, 2011

SEX கல்வி மற்றும் ஓரின சேர்க்கை சம்பந்தமாக TNTJ நிலைப்பாடு - தலைவரின் சூளுரை

   

கடையநல்லூரில் நாம் ஏற்கனவே சொன்ன தணிக்கை குழு "சைக்கிள் புகழ் சைபுல்லாஹ் ஹாஜா" வின் காம லீலைகள் பற்றி சொல்லி இருந்தோம் அதற்கு பலர் ஆதாரம் இருக்கா  என்று கேட்டனர் அல்லாஹ்வே  உதவி செய்து விட்டான் தாங்கள் செய்த தப்பை தங்கள் வாயாலே சொல்லும் இந்த கயம கூட்டத்தை கண்டு கொள்ளுங்கள் மற்றும் இதை அறியாத மக்களுக்கு இதை அறியவையுங்கள்.

கீழே கொடுத்துள்ள வீடியோ வை பார்க்கவும்



TNTJ மதரசாவில் ஹோமோசெக்ஸ் கல்வி வழங்கப்பட்டது பற்றி தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம். TNTJ  குண்டர்களே சாரி தொண்டர்களே தங்கள் தலைவர்களின் தில்லு முள்ளு விளையாட்டுகள் ஆபாச பட விரசத்தையும் தண்டி கேவலமாக பொய் கொண்டு இருக்கிறது.  இனியாவது அடுத்தவர்களை குற்றம் சொல்லுவதை விட்டு இந்த கயமை கூட்டத்தை அடித்து திருத்த முன் வாருங்கள்.

அயல் நாட்டில் வாழும் எம் சொந்தங்களே!
 
"வளைகுடாவில் கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மலையிலும் பேரிச்சை காயிக்கும் மாதத்தின் கடும் குளிரையும் பொறுபடுத்தாது நம் குடும்பம் மற்றும் சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கடின உழைப்பு செலுத்தி சம்பாதித்த பணத்தை புதிது புதிதாக Account ஓபன் செய்து அல்லாஹ்வுக்காக வாரி வழங்குகள் என்று கூவி கூவி பணத்தை வசூலித்து இவர்கள் தங்கள் பெயரில் இடத்தையும் சொத்துகளையும் வாங்கி போட்டுகொண்டு சுகபோக வாழ்கையை மார்க்கத்தை சொல்வதாக மக்களை குழப்பி கடைசியில் ஓரின சேர்கையில் போய் முடித்து இருக்கிறார்கள் சமுதாயத்தை.

ஐந்து ரூபாயிக்கும் பத்து ரூபாயிக்கும் பாத்தியா ஓதுபவர்களை ஏசிய இவர்கள் ஐம்பது லட்சம், ஒரு கோடி என்று மார்க்கத்தை சொல்லி கொள்ளை அடிகிண்றனர்.  நாம் பாத்தியா ஓதுவதை  நியாயபடுத்தவில்லை ஆனால் அவர்களை விட இவர்கள் எவ்வளவு  கேவலமானவர்கள் என்பதை நீங்கள் அறிந்து இந்த கயவர் கூட்டத்தை முடிந்தளவு உங்களிடம் இறக்கும் பழைய செருப்பாலும், துடைப்ப கட்டையாலும் விளாசுங்கள், அதுவே நம் மார்கத்திற்கு செய்யும் உண்மையான  சேவையாகும்.

 இதை அறியாத மக்களுக்கு இதை அறியவையுங்கள்! இதை அறியசெயுங்கள்! ஜிகிடி  ஜமாத்தின் வண்டவாளத்தை CD  போட்டு மக்களிடம் பரப்புங்கள்! இவர்கள் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுங்கள்!  இறைவனிடம் இதற்கு உங்களுக்கு முழுமையான கூலி கிடைக்கட்டுமாக!  


இப்படிக்கு
முகவரி தேடும் இஸ்லாமிய தொண்டன் 

Friday, April 1, 2011

ஒரு மாத கால பிரச்சாரகர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் குழப்பமையத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த ஒருமாத குழப்பவாதிகளின் பயிற்சி முகாம் நேற்று (31.03.2011)  மதியத்துடன் நிறைவடைந்தது!  நஊதுபில்லாஹ்!
நேற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சியின் ஆரம்பமாக பொதுச் செயலாளர்  குழப்பவாதிகளின்  தளபதி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒருமாத காலம் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது பகுதியில் சென்று எந்த அளவிற்கு வீரியமாக குழப்பத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதை வரக்கூடிய மூன்று மாதங்களில் கவனித்து அந்தந்த குழப்பவாதிகளின்  இருக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகள் அவர்களுக்கு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட குழப்பவாதிகள்  என்ற அடையாள அட்டையை மாநிலநிர்வாகம் வழங்கும் என்று அறிவிப்பு செய்தார்.




அதைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் குழப்பவாதிகளின்  தந்தை பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குழப்பவாதிகள்  கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை குழப்பவாதிகளுக்கு  அறிவுரையாக வழங்கினார்.



பொதுப்படையாக நாம் அனைவரும் எந்த சூழ்நிலையிலும் மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த  வேண்டும் என்று இருந்தபோதிலும், குழப்பவாதிகளாக  இருக்கக்கூடிய நாம், நமது இந்த தூய தக்லீத் பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான வரும் சக்திகளை முற்றிலுமாக எதிர்த்து மக்கள் இடையே குழப்பத்தை நிலை நாட்ட  வேண்டும் எனவும், பெண்கள் தொடர்பான விஷயங்களிலும் நமது சைக்கிள் ஒட்டி புகழ் சைபுல்லா காஜாவை போலவும் அப்துர்ரஹ்மான் பிர்தௌசி போலவும் , பொருளாதரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில்  என்னை போலவும், சம்சுல்ஹா  போலவும் முன் மாதிரியாக பின்பற்ற வேண்டும், நமது ஜமாஅத்தின் இன்னபிற  குழப்பவாதிகள் எந்த அளவிற்கு மக்களை குழப்புவுதில் கவனமாகவும், பேணுதலாகவும் இருக்கின்றார்களோ அதைப்போல நீங்களும் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று ஆசிஉரை வழங்கினார்.
மேலும், குழப்பவாதிகள் பொய்மையை தவறாமல்  கடைபிடிப்பது நமது அழைப்பு பணியின் முக்கிய அம்சமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மிகுந்த சிரமப்பட்டு வெளிநாட்டில் வாழும் ஏமாளி சகோதரர்களின் 
பொருளாதாரத்தில்  காலத்தின் கட்டாயம் கருதி மிகுந்த பொருட்செலவோடு நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புக்கு தங்களது பங்களிப்பை அளித்த ஏமாளி சகோதரர்களுக்கும் , பொருளாதார ரீதியாக பெருமளவு செய்த வெளிநாடு வாழ் மண்டலங்களுக்கும், மாவட்ட வாரியாக தங்களது பங்களிப்பை செய்த மாவட்ட குழப்பவாதிகளுக்கும், கிளை குழப்பவாதிகளுக்கும், தனிநபராக இருந்து பொருளாதார பங்களிப்பை செய்தவர்களுக்கும், நல்ல முறையில் பாடங்களை நடத்திய குழப்பபயிற்சியாளர்களுக்கும், முழு ஒத்துழைப்பு நல்கிய மாநில குழப்பவாதிகளுக்கும், தங்களது பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்லமுறையில் வழங்கிய அனைவருக்கும் நன்றிகூறி முடிக்க, ஒரு மாத குழப்பவாதிகளுக்கான பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது. நஊதுபில்லாஹ்!

Saturday, March 26, 2011

சென்னை பொதுக்குழு முடிவுகள் பரபரப்பு தீர்மானம்!


தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் TNTJ வின் நிலைப்பாடு குறித்து   TNTJ வின் மாநில  கூடி தேர்தல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.






மாநில பொதுக்குழுவில் இரண்டு கேள்விகள் பொதுக்குழு உறுப்பினர்களிடம்  கேட்கப்பட்டது அந்த கேள்விகள் பின்வருமாறு ..

1 .முதலில் நாம் யாருக்கும் ஆதரவு கொடுக்கவேண்டாம் என்ற கேள்வியும் ?
2 .இரண்டாவது ADMK எதிராகவும் DMK ஆதராகவும் வாக்களிக்க சொல்லலாம் ? 
இதற்கு கண்துடைப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர்

  அதன் ஒட்டு விபரம் 
1.  189
2 . 721


எனவே நாம் முன்பே அதிக பெட்டி தொகை கொடுத்தவர் என்ற அடிப்படையில்  நமது ஆதரவை நமது உணர்வில் எழுதியது போல "நக்கி பிழைக்கும்   DMK "  க்கு நமது ஆதரவு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது என இந்த கண்துடைப்பு பொத்தான் பொது குழு முடிவு செய்கிறது .

  மேலும் நமது பரம எதிரிகளான TMMK நிற்கும் மூன்று இடங்களிலும் அவர்களையும் தோற்கடிக்க வேண்டும் என முடிவு செயப்பட்டது .

கடைசியாக மேலும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அது அண்ணன் PJ கலைஞரை சந்திக்கலாமா ? வேண்டாமா ? 
அதற்கு "பெட்டி வாங்கவேண்டும் என்றால் சந்தித்தால் தானே முடியும்" எனவே சந்திப்பது என முடிவுசெய்யபட்டது 

குறிப்பு : 

 தீர்மானம் எடுபதற்கான காரணம்
1 . பாக்கர் ADMK ஆதரவை தெரிவித்ததால்  
2 . மேலும் TMMK வும் ADMK விற்கு ஆதரவு    தெரிவித்தாலும் 
3 . மற்றும் DMK நம்மை நல்ல முறையில் பெட்டியால் கவனித்ததால் இந்த ஆதரவு . 
  
தமிழகம் முழுவதுமுள்ள  TNTJ தொண்டர்கள் நம் அண்ணனின் ஆணை கேற்ப வெற்றி பெற பெட்டி வாங்கி வேலை செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.                                                                                                                                                      இப்படிக்கு  
                                                                                                   TNTJ தமிழ் மாநில பொதுக்குழு 

    Friday, March 25, 2011

    கோபத்தில் அண்ணன்! தண்ணி காட்டும் தணிக்கை!


    நமது இணையத்தை பார்த்து வருபவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வாய்ப்புள்ள விசயம்  மேலாண்மை மற்றும் குழப்பத்தை எப்படி செய்வது என்பதை ஆர்வமூட்டி சமுதாயத்தில் குழப்பத்தை விளைவிக்கும் " ஏகத்துவம்"
    தணிக்கை குழு "சைக்கிள் புகழ் சைபுல்லாஹ் ஹாஜா" வின் காம லீலைகள் .
     அவர் தனியாக கடையநல்லூர் தௌஹீத் ஜமாஅத் தொடங்கபோகிறார் என்று நாம் அறிவித்தோம் அதை சிலர் உண்மை என்று நம்ப மறுத்தனர் ஆனால் இப்பொழுது அண்ணனின் கைத்தடி  "சில்மிஷ புகழ் அப்துர் ரகுமான் பிர்தௌசி " கடையநல்லூர் தௌஹீத் சகோதரர்களை சந்தித்து 
                 அண்ணன் PJ " அப்படி அப்படி
                                               இப்படி அப்படி
                                              அப்படி இப்படி 
                                               அப்படி எப்படி 
                                              எப்படி எப்படி"
                                                                              என்று சொல்லியும் பருப்பு வேகாததால் திரும்பி சென்று விட்டார் .


                          மேலும் சமுதாயத்திற்கு ஒரு நற் செய்தி புதிதாக ஒரு தறுதலை ஜமாஅத் உதயம் பெயர் "கடையநல்லூர் தௌஹீத் ஜமாஅத் (KNTJ )" 

    TNTJ - March 26 சென்னை பொதுக்குழு முடிவுகள்

     
    தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் TNTJ வின் நிலைப்பாடு குறித்து பல்வேறு தரப்பு முஸ்லிம்களும் எதிர்பார்த்து கொண்டிருப்பதை தினமும் நம் தலைமையகத்திற்கு வரும் பல்வேறு போன் கால்களில் இருந்து தெளிவாகிறது.  மக்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்  TNTJ வின் மாநில  கூடி தேர்தல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

    • ம. ம. க, முஸ்லிம் லீக் மற்றும் எஸ். டி. பி. ஐ.  போன்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் எங்கு நின்றாலும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வீழ்த்துவது என TNTJ முடிவு செய்துள்ளது.
    • தி. மு. க முஸ்லிம்களுக்கு 5 % இட ஒதுக்கீடு தர முன்வராததால் அவர்களை ஆதரிப்பதில்லை எனவும் அவர்களிடம் வாங்கிய பெட்டியை இன்றே திருப்பி குடுப்பது என்றும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அ. தி. மு. க முஸ்லிம்களுக்கு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்காவிட்டாலும், மோடியின் தங்கையான  ஜெ. மோடி குஜராத்தில் முஸ்லிம்களை வாழ வைத்ததை  போல ஜெ. வும் தமிழக முஸ்லிம்களை வாழ வைப்பார் என நம்பி அ. தி. மு. க. வை ஆதரித்து பிரசாரம் செய்வதென முடிவு செய்துள்ளது.  தி. மு. க விடம் வாங்கிய பெட்டியை திருப்பி கொடுக்க வேண்டியுள்ளதால் அ. தி. மு. க உடனடியாக பெட்டியை த. த. ஜ. தலைமையகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    • தமிழகம் முழுவதும் பிற ஜமாஅத் பள்ளிகளை ஆக்ரமித்து முன்னணியில் இருப்பதால் அனைத்து வக்ப் சொத்துகளையும் அண்ணன் PJ பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்பதே எங்களது முதன்மையான கோரிக்கையாகும்.  மேலும் நாங்கள் நேரடி அரசியலில் பங்கேற்க இயலாதலால் அந்தந்த  பகுதகிளில் உள்ள TNTJ நிர்வாகிகளுக்கும் மாதம்  மாதம் மொத்த வசூலில் 5 % கொடுத்து விட வேண்டும்.  தவறும் பட்சத்தில் போயஸ் கார்டன் முற்றுகை இடப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து  கொள்கிறோம். 
    •  கடையநல்லூர் தணிக்கை குழு தலைவர் சைபுல்லா காஜா 5 வருடங்களுக்கு முன் ஒரு அந்நிய பெண்ணுடன் லாட்ஜில் தனியாக தங்கிருந்த காரணத்தாலும் மேலும் ஒரு காலத்தில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த காஜா இன்று  ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜாவையும்  மிஞ்சி சொத்து சேர்த்த காரணத்தினாலும், கடையநல்லூரில் ஹோமோ செக்ஸ் ஆதரவாளராக இருந்ததாலும், 5  வருட விசாரணை குழுவின் அறிக்கையின்படி அவர் இயக்கத்தலிருந்து நீக்கபடுகிறார்.  மேலும் அவர் தன்னிடமுள்ள பணத்தை  உடனடியாக ஒப்படைக்காவிட்டால் அவர்  மீது சட்டபடியும் TNTJ தொண்டர் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

      தமிழகம் முழுவதுமுள்ள  TNTJ தொண்டர்கள் நம் அண்ணனின் குடும்ப விளக்கு வெற்றி பெற பெட்டி வாங்கி வேலை செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

      இப்படிக்கு  
    TNTJ தமிழ் மாநில பொதுக்குழு

    Thursday, March 24, 2011

    ஒரு மாத கால தாயி பயிற்சி


    ஒரு மாத கால தாயி பயிற்சி: தினமும் கை தேர்ந்த குழப்பவாதிகள் ஒரு மாத காலம் நடத்தும் குழப்ப பிரச்சாரம்

    தமிழ்நாட்டு  முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் 

    நாங்கள் தவ்ஹீது வாதிகள் . ஆகவே முஸ்லிம்களுக்கு சலாம் சொல்லமாட்டோம் .
    எங்களுக்கு மட்டுமே சுருக்கமாக சலாம் சொல்லுவோம் .
    எங்களுக்கு என்று தனியாக பள்ளிவாசல் கட்டி அதில் மட்டுமே அரைக்கால் சட்டை போட்டுக்கொண்டு தொப்பிபோடாமல் தொழுகை நடத்துவோம்.
    வருஷம் ஒருமுறை சக்காத் கொடுத்தால் போதும்.

      சென்னை நகரில் புதிதாக ஒரு பயிற்சி மையம்
    தொடங்க இருக்கிறோம். அதில் ஊரார் பணத்தை கொள்ளை அடித்து சொந்தத்தில் சொத்து வாங்குவது எப்படி என்ற பயிலரங்கம் நடத்த இருக்கிறோம். இது பற்றிய அறிவிக்கை உணர்வு பத்திரிகையில் விரைவில் வெளிவரும்.
     
    கல்யாண வீட்டிலும் கருமாதி வீட்டிலும் கலவரம்  செய்வது எப்படி எனபது பற்றியும் பயிற்சி தருவோம்.
     
    எங்கள் இயக்கத்தில் அன்றைய சோத்துக்கு அப்பனை வித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று
    கோடீஸ்வரர்கள் ஆகி விட்டார்கள். நீங்களும் அப்படி ஆகவேன்டுமா ? பயிலரங்கத்துக்கு வாருங்கள்.
     
    எங்கள் இயக்கத்தில் சேர்ந்தால் தொழுகை கட்டாயம் இல்லை . தொழுதால் தொழலாம். ஏனென்றால்
    எங்கள் இயக்க முன்னோடி பீ.சே அவர்கள் ஐவேளை தொழுவதில்லை ஹஜ்ஜுக்கும் போனதில்லை.
    (சவூதி அரேபியா போனால் சாட்டை அடிவிழும் எனபது வேறு கதை)

    TNTJ மீட்டெடுத்த பள்ளிகள்


    கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் விடயம் – அரசு ஆணையா? கிரிமினல் கூட்டத்தினரின் ஃளாஸ் நியுசும், அரைவேக்காட்டு கப்சாவும் !!
    அல்லாஹ் கூறுகிறான் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும்(மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு
    தண்டிக்காமல் இருப்பான் (இறைவனை) அஞசுவோரைத் தவிர வேரெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள் . 8:34
    என்ற குர்ஆனின் வசனத்துடன் இறை வசனங்களை தங்கள் வியாபாரத்துக்கு தோதாக வளைப்பதில் தங்கள் தலைவன் கிரிமினல் பி.ஜே க்கு தாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்று ததஜ வின் கிரிமினல் கூட்டத்தினர் (ரசிகர் மன்றத்தினர்) இன்று ஃபிளாஸ் நியுஸ் எல்லாம் உட்டு அடாவடி செய்து கொண்டிருந்தார்கள். ததஜ வினரின் அதிகாரப்பூர்வ தளத்திலும் கிரிமினல் கூட்டத்தின் கள்ள வெப்செட்டுகளிலும் கள்ள மின்னஞ்சல்களிலும் இன்று முழுவதும் தொடாந்து வந்து கொண்டிருந்த ஒரு ஃபிளாஸ் நியுஸ் என்னவென்றால் :

    ”கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு, இன்று மாலை மக்ரிப் தொழுகை முதல் பள்ளியில் ததஜ தொழுகை நடத்தும் வெற்றி! வெற்றி! வெற்றி!!’
    வீர வேல் !! வெற்றி வேல்!! அண்ணன் கிரிமினல் பி.ஜே க்கு அரோகரா !! அரோகரா !! என்று கூவாத குறையாக மெயிலுக்கு மேல் மெயிலாக ச்சும்மா வுட்டு அடிச்சு தள்ளிக் கொண்டிருந்தார்கள் நம்ம கிரிமினல் பி.ஜே ரசிகர் மன்றத்தினர். நம்முள் பட்சி கத்தவே உஷாரானோம் நமது துப்பரியும் வாசகர் வட்டத்தையும் உஷார் படுத்தினோம்.
    கடையநல்லூர் மற்றும் தென்காசி சென்று விசாரணையில் இறங்கிய நம் வாசகர்கள் கொடுத்த தகவல் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனக்கோ அல்லது தனது அமைப்புக்கோ சரிவு ஏற்படும்போதெல்லாம் எலவுப்பாட்டுப்பாடி ஒப்பாரி வைத்து அழுது சிடி வெளியிடுவது அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பவது இல்லையேல் இதுபோல் ஏதாவது ஃப்ராடுகளை அடித்துவிட்டு தனது மூலை கழுவி விடப்பட்ட ரசிகர் மன்றத்தை குஷிப்படுத்தி உற்சாகமூட்டுவது. உடனே ரசிகர் மன்றத்தினரும் என்ன ஏது என்று சிந்திக்காமல் (சிந்திப்பதற்கு மூலை இருந்தால்தானே??) வெற்றி! வெற்றி! வெற்றி!! வீர வேல் !! வெற்றி வேல்!! ஆ…ஊ…இ…ஊ என்று கத்தி உற்சாகத்தில் கலாட்டா செய்வது. இந்த உற்சாகத்திலேயே சிறிது காலம் தள்ளி விடலாம் அல்லவா? இதை வைத்து ஒரு வசூலை போட்டு வலைகுடா நாடுகளில் கள்ள முதலீடு செய்து ஹோட்டல் பிஸினஸ் செய்யலாம் அல்லவா?? ஆந்த வரிசையில் அடித்து விடப்பட்டதுதான் இதுவும்:
    கடைய நல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியின் உண்மை நிலவரம் மற்றும் நமது விசாரனையில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு :
    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பாபரி மஸ்ஜிதிற்கு அடுத்தபடியாக பூட்டப்பட்டது கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியாகத்தான் இருக்கும். கடந்த 25-03-2006 அன்று தென்காசி கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) திருமதி. ரமணசரஸ்வதி அவர்களின் உத்தரவை செயல்படுத்த விடாமல் அன்று அதிகாரத்தில் இருந்த நிரோத் போட்டு கொண்டு விபச்சாரம் செய்ய சொன்ன (நன்றி சகோ. பஸ்லுல் இலாஹி) ஜெயலலிதாவின் துனையுடன் கிரிமினல் பி.ஜே அவர்கள் பி.ஜே. அத்வானியாகவும் கிரிமினல் சைபுல்லா ஹாஜா அவர்கள் சைபுல்லா தொக்காடியாவாகவும் மாறி ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கு சொந்தமான பள்ளியை சொத்து பிரச்சினைக்காக அன்றைய அமைச்சர்கள் நெயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பண்ணீர் செல்வம் துனைகொண்டு மூடிவிட்டார்கள். அன்று முதல் நேற்று வரை 23-08-2006 இந்த பள்ளியில் தொழுகை நடக்க விடாமல் தடுத்து வந்துள்ளார்கள்.
    தங்களது அமைப்பின் செல்வாக்கு சரிந்து வருவதாலும் ரமழான் நெருங்கி விட்டதாலும் அடுத்த தொழிலுக்கு அடிக்கல் நட்டு விட்டதாலும் உண்டியல் குலுக்குவதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது அதன் காரணமாக கிரிமினல் பி.ஜே தலைமையில் கூடி ஆலோசித்த கிரிமினல் கும்பல் நெல்லை வக்ஃப் வாரியத்தில் மஸ்ஜித் முபாரக் பள்ளி வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதென்றும் அதை ஜாக் அமைப்பினர் பூட்டி வைத்துள்ளனர் என்றும் அதை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுமு; ஒரு மனு கொடுத்தனர். ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினரும் பள்ளி பூட்டப்படக்கூடாதென்றும் அதில் தொடாந்து தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வந்தனர்.
    மீன்டும் ஒரு பாபரி மஸ்ஜித் ஏற்படக்கூடாது என்ற நல்லென்னத்தின் அடிப்படையிலும் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையின் பேரிலும் தமிழக வக்ஃப் வாரியம் இன்று ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த தீர்ப்பின் விபரமாவது:

    பூட்டப்பட்டுள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளியை தொடாந்து பூட்டி வைக்க கூடாது அதை இன்று முதல் திறந்து அதில் ஐந்து வேலையும் தொழுகை நடத்த வேண்டும் என்பது தான்
    தீர்ப்பு. தீர்ப்பில் எந்த இடத்திலும் பள்ளியை ததஜ விடமோ அல்லது ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் இடமோ ஒப்படைக்க வேண்டும என்று கூறப்படவிலலை மாறாக தொழுகைக்காக பள்ளியை திறக்கவும் என்று தான் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ததஜ
    வின் கிரிமினல் கூட்டத்தினர் 23.08.2006 அன்று மக்ரிப் மற்றுமு; இசா தொழுகை நடத்தியுள்ளனர். 24.08.2006 அன்று ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
    அமைப்பினர் லுஹர் மற்றும் அசர் தொழுகைகளை அதன் தாயி தலைமையில் நடத்தவுள்ளனர். மற்றும் அந்த பள்ளியில் யார் வேண்டுமானாலும் பள்ளியை பூட்டாமல் இருப்பதற்காக தொழுகை நடத்தி கொள்ளலாம்.
    உற்சாகமிழந்து சோர்ந்திருக்கும் தனது ரசிகர்களை உற்சாகமூட்டினால்தான் ரமழானில் உண்டியல் குலுக்க முடியும் என திட்டமிட்ட கிரிமினல் பி.ஜே. மற்றும் கிரிமினல் சைபுல்லா ஹாஜா கூட்டத்தினர் தங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் அரசு ஆணை வெளியிட்டு விட்டதாகவும் அதன் அடிப்படையில் பள்ளி ததஜ விடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு செய்தியை லேசாக கசிய விட்டனர் சிந்திப்பதற்கு மூலையற்ற ரசிகர் மன்றத்தினரும் வீர வேல் !! வெற்றி வேல்!! அண்ணன் கிரிமினல் பி.ஜே க்கு அரோகரா !! அரோகரா !! என்று கோசமிட்டு பிளாஸ் நியுஸ் எல்லாம் போட்டுவிட்டார்கள்.
    ஆக இன்று 24.08.2006 ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினர் லுஹர் மற்றும் அசர் தொழுகைகளை அதன் தாயி தலைமையில் நடத்தவுள்ளனர் அப்படியானால் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? சிpந்திக்கவும்.
    அரசு ஆணைப்படி கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளி ததஜ விடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஃபிளாஸ் நியுஸ் மெயில் உட்ட கிரிமினல் பி.ஜே யின் ரசிகர் மன்றத்தினருக்கும் அந்தசெய்தியை வெளியிடுமாறு கூறிய கிரிமினல் தலைவர்களுக்கும்,
    ததஜவிடம் பள்ளியை ஒப்படைக்குமாறு அரசு ஆணை!! அந்த ஆணைப்படி பள்ளி ததஜ வினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பிளாஸ் நியுஸ் உட்டீர்கள் நானும் அணைத்து அரசு இணையங்களிலும் தேடினேன் அப்படி ஒரு ஆணையை அரசு வெளியிட்டதாக தெறியவில்லை. அப்படி ஒரு ஆணை அரசு வெளியிட்டிருந்தால் அதன் நகலை இணையத்தில் பிரசுரிக்க தயாரா? அல்லது தமிழ்நாடு வக்ஃப் வாரியமோ அல்லது நீதிமன்றமோ அப்படி ஒரு உத்தரவு இட்டிருந்தால் அதன் நகலை இணையத்தில் பிரசுரிக்க தயாரா? மஸ்ஜித் முபாரக் பள்ளியை ததஜ விடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு அரச உத்தரவு இருந்தால் அதன் நகலை இணையத்தில் வெளியிடுங்கள் பார்ப்போம். ததஜ விற்கு சொந்தமானது என்று நேற்றுவரை கூறிவந்த நீங்கள் இன்று வக்ஃப் வாரியத்திடம் சென்றது ஏன்? பள்ளி வக்ஃப் வாரிய சொத்து என்பதாலா? ஊண்மை என்ன? பள்ளி யாருக்கு சொந்தம்? ததஜ விற்கு சொந்தமானது என்றால் வக்ஃப் வாரியத்திடம் சென்றது ஏன்?
    மூலை கழுவி விடப்பட்ட கிரிமினல் பி.ஜே யின் ரசிகர்களே, மேலே கூறிய தகவல்களை உங்கள் தலைமையிடம் கோருங்கள்!! தலைமை கசிய உடச்சொல்கின்ற செய்தியை எல்லாம் என்ன ஏது என்று விசாரிக்காமல் அப்படியே அடித்து உட்டால் உங்கள் கதி அதோகதிதான்!! உ.உ.கூ உமர் அவர்களே மற்றுமுள்ள நமது விசிலடிச்சான் குஞ்சுகளே!! ரமழான் நெருங்கி வருவதால் ஹோட்டல் தொழிலிலும் எவர் சில்வர் பாத்திர தொழிலிலும் முதலீடு செய்வதற்கு நிறை ஃபித்ரா மற்றும் ஜக்காத் தேவைப்படுகின்றது அதற்கு உண்டியல் குலுக்குவதற்கு நீங்கள் தேவை உங்களை உற்சாகமூட்டுவதற்காக உங்கள் கிரிமினல் தலைவர்கள் அடித்து விட்ட உட்டாலங்கடி கிரி..கிரி தான் இந்த அரசு ஆணை ஆக உஷாராக இருங்கள்.
    அடுதத முறை இது பேல் ரகசிய தகவல் வந்தால் அதை சரிபார்க்காமல் தக்க ஆதாரம் இல்லாமல் இதுபோல் கள்ள வெப்சைட்டிலும் நல்ல வெப்சைட்டிலும், கள்ள மின்னஞ்சலிலும் ஃபிளாஸ் நியுஸ் உட வேண்டாம்.
    கடையநல்லூரைப் பொறுத்த வரை வக்பு ஆணைய கோர்ட் தென்காசியில் உள்ளது ஆனால் இவ்வழக்கை நெல்லை வக்பு ஆணைய கோர்ட்டில் இட்டு கிரிமினல் லுஹா மூலமாக தங்களிடம் உள்ள தாவாவிற்கு வசூல் செய்யப்பட்ட காசை லஞ்சமாக அடித்து ததஜவிடம் பள்ளியை ஒப்படைக்குமாறு தீர்ப்பு வாங்க முயற்ச்சித்தார்கள் ஆனால் ஏற்கனவே மேலப்பாளையம் கேசில் காசு வாங்கிய காவல்துறை பீர் முகம்மதுவிற்கும் ஆர்.டி.ஓ துரைசாமிக்கும் அரசு அளித்த பரிசை பற்றி அறிந்திருந்த வகஃப் வாரிய அதிகாரிகள் கிரிமினல் கும்பல் கோரியது போல் தீர்ப்பு வழங்க மறுத்துவிட்டனர்.
    சவால் : மேலப்பாளையம் பள்ளி விவகாரத்தில் காவல்துறை அதிகாரி பீர்முகம்மதிற்கு லஞ்சம் கொடுக்கவில்லை அரசு அவர் முஸ்லிம் நேர்மையான அதிகாரி என்பதால் பலி வாங்கியுள்ளது என்று கூறும் ததஜவினரே, நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் ஒரு நேர்மையான முஸ்லிம் சமுதாயத்தை சேர்ச்த அரசு அதிகாரியை மாற்றல் செய்ததை கண்டித்து சமுதாய இயக்கம் என்ற அடிப்படையில் போராட்டம் நடத்த தயாரா? பீர் முகம்மதிற்கும் துரைசாமிக்கும் ஆதரவாக போராட்டம் அறிவிப்பீர்களா?
    இது சம்பந்தமான புதிய தகவல்கள் உங்களுக்கு அடுத்து வரும் பதிவுகளில் தெறிவிக்கப்படும்.