Friday, April 1, 2011

ஒரு மாத கால பிரச்சாரகர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் குழப்பமையத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த ஒருமாத குழப்பவாதிகளின் பயிற்சி முகாம் நேற்று (31.03.2011)  மதியத்துடன் நிறைவடைந்தது!  நஊதுபில்லாஹ்!
நேற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சியின் ஆரம்பமாக பொதுச் செயலாளர்  குழப்பவாதிகளின்  தளபதி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒருமாத காலம் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது பகுதியில் சென்று எந்த அளவிற்கு வீரியமாக குழப்பத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதை வரக்கூடிய மூன்று மாதங்களில் கவனித்து அந்தந்த குழப்பவாதிகளின்  இருக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகள் அவர்களுக்கு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட குழப்பவாதிகள்  என்ற அடையாள அட்டையை மாநிலநிர்வாகம் வழங்கும் என்று அறிவிப்பு செய்தார்.




அதைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் குழப்பவாதிகளின்  தந்தை பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குழப்பவாதிகள்  கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை குழப்பவாதிகளுக்கு  அறிவுரையாக வழங்கினார்.



பொதுப்படையாக நாம் அனைவரும் எந்த சூழ்நிலையிலும் மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த  வேண்டும் என்று இருந்தபோதிலும், குழப்பவாதிகளாக  இருக்கக்கூடிய நாம், நமது இந்த தூய தக்லீத் பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான வரும் சக்திகளை முற்றிலுமாக எதிர்த்து மக்கள் இடையே குழப்பத்தை நிலை நாட்ட  வேண்டும் எனவும், பெண்கள் தொடர்பான விஷயங்களிலும் நமது சைக்கிள் ஒட்டி புகழ் சைபுல்லா காஜாவை போலவும் அப்துர்ரஹ்மான் பிர்தௌசி போலவும் , பொருளாதரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில்  என்னை போலவும், சம்சுல்ஹா  போலவும் முன் மாதிரியாக பின்பற்ற வேண்டும், நமது ஜமாஅத்தின் இன்னபிற  குழப்பவாதிகள் எந்த அளவிற்கு மக்களை குழப்புவுதில் கவனமாகவும், பேணுதலாகவும் இருக்கின்றார்களோ அதைப்போல நீங்களும் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று ஆசிஉரை வழங்கினார்.
மேலும், குழப்பவாதிகள் பொய்மையை தவறாமல்  கடைபிடிப்பது நமது அழைப்பு பணியின் முக்கிய அம்சமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மிகுந்த சிரமப்பட்டு வெளிநாட்டில் வாழும் ஏமாளி சகோதரர்களின் 
பொருளாதாரத்தில்  காலத்தின் கட்டாயம் கருதி மிகுந்த பொருட்செலவோடு நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புக்கு தங்களது பங்களிப்பை அளித்த ஏமாளி சகோதரர்களுக்கும் , பொருளாதார ரீதியாக பெருமளவு செய்த வெளிநாடு வாழ் மண்டலங்களுக்கும், மாவட்ட வாரியாக தங்களது பங்களிப்பை செய்த மாவட்ட குழப்பவாதிகளுக்கும், கிளை குழப்பவாதிகளுக்கும், தனிநபராக இருந்து பொருளாதார பங்களிப்பை செய்தவர்களுக்கும், நல்ல முறையில் பாடங்களை நடத்திய குழப்பபயிற்சியாளர்களுக்கும், முழு ஒத்துழைப்பு நல்கிய மாநில குழப்பவாதிகளுக்கும், தங்களது பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்லமுறையில் வழங்கிய அனைவருக்கும் நன்றிகூறி முடிக்க, ஒரு மாத குழப்பவாதிகளுக்கான பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது. நஊதுபில்லாஹ்!

No comments:

Post a Comment