Wednesday, April 13, 2011

ஆவடி பள்ளி TNTJ பள்ளியில் டவுசருடன் பாங்கு சொல்லப்பட்ட வீடியோ

அண்ணன் PJ மற்றும் கடலூர் நிர்வாகிகளின் தியாக வரலாறு

 கடலை போட்டு மாட்டிக் கொண்ட கடலூர் நிர்வாகி!


கடலூர் மாவட்டம் மேல் பட்டாம்பக்கதில்  இவர்களின் முதியோர் இல்லம் ஒன்று செயல் பட்டு வருகிறது! இங்கு ஒரு பத்து முதியவர்கள் இருந்து வருகிறார்கள் ! [இவர்களை காட்டி பல  லட்சம் வசூலிக்கப் படுவது வேறு விஷயம்]   இவர்களுக்கு பணிவிடை  செய்ய   இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஒருவர் இருந்து வருகிறார்.  
இஸ்லாத்திற்கு வந்த இந்த பெண்ணோடு முதியோர் இல்லத்தின் பொறுப்பாளரும், மாநில நிர்வாகியுமான அப்துல் ரஜாக் (அண்ணனின் மற்றுமொரு களவானி எண் 3) கூட்டாளி)  தவறான தொடர்பு வைத்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள கணவர் கையும் களவுமாக கண்டு பிடித்து விசயத்தை மாநில நிர்வாகி தவ்பிக்கிடம் புகார் செய்ய தவ்பிக் சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல்  போனிலேயே அந்த பெண்ணின் கணவரை மிரட்டியுள்ளார்.
பெண்ணின் கணவர் நேரடியாக மாநிலத் தலைமையகம் வந்து புகாரை எழுத்துப் பூர்வமாக கொடுத்துள்ளார். விசயத்தை கேள்விப் பட்டு விசாரணை செய்த பி.ஜே.வை ' போனில் பேசியதை கணவர் பெரிசு பண்றார்' என்று அப்துல் ரசாக் கூற ' இரவில் அடுத்தவன் மனைவியோடு உனக்கென்ன பேச்சு?  என பி.ஜே கேட்க  ' நீங்கள் எங்க  ஊர் லீனாவிடம் கடலை போடுவதில்லையா? என 
காட்டமாக கேட்க,வேறு வழியின்றி  விசயத்தை மூடி மறைத்து இப்போது முதியோர் இல்லத்தை வேறு ஊருக்கு மாற்றுவதாக கூறியுள்ளார்கள். சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் முதியோர் இல்லத்தை மாற்றுவதால் என்ன பயன்?  இந்த    நிலையில்  இருந்து கொண்டு இவர்கள்  ஊருக்கு  ஒழுக்கத்தையும்,  மற்றவர்களுக்கு  மார்கத்தையும் போதிக்கிறார்களாம் !

Saturday, April 9, 2011

கோவை போர்களத்தில் பொது செயலாளர் - கேடயமாக நின்ற TNTJ தொண்டர்கள்

தமிழ்நாடு தறுதலை  ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரித்து முஸ்லிம்களை இழிவு படுத்தும் பிரச்சார பொது கூட்டம்  நடைபெற்றது.  இதில் மாநில பொது செயலாளரும், தொண்டி நாயகனின் போர்ப்படை தளபதியுமான ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றி கொண்டு இருந்தார்.  சுமார் ஒரு மணி நேரம் தமுமுக, மமக, SDPI , INTJ, சுன்னத் ஜமாஅத் பற்றி தரங்கெட்ட தனமாகவும், ஆபாசமாகவும் உரை நிகழ்த்தி கொண்டிருந்தார், அப்பொழுது அங்கிருந்த பொது மக்கள்,  தமுமுக, மமக, SDPI , INTJ, சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள்  மேடையை சூழ்ந்து கொண்டு நமது  போர்ப்படை தளபதியை  உடனே கைது செய்யுமாறு குரல் எழுப்பினார்கள்.  இதை கண்டு பொங்கி எழுந்த போர்ப்படை தளபதி மற்றும் tntj குண்டர்கள் " நீங்களெல்லாம் ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால், ஒண்டிக்கு ஒண்டிக்கு வாங்கடா என்று சூளுரைத்தார்.  இதை கண்ட மக்கள் ஆவேசமடைந்து மைக் செட் மற்றும் லைட்டை உடைத்து இந்த துரோக கூட்டத்தை அடித்து துவைக்க ஆரம்பித்தனர்.  இதை கண்ட நமது  போர்ப்படை தளபதி மற்றும் tntj குண்டர்கள் மேடையில் தஞ்சம் புகுந்தனர். 
இதற்கடையில் பல tntj  குண்டர்களும், பொறுப்பாளர்களும் தத்தம் விடுகளில் பெண்களை போல அயிக்கியமாயினர்.  மேடையில் நமது போர்ப்படை தளபதி குண்டர்கள் பாதுகாப்பில் மேடையின் நடுவில் பதுங்கி கொண்டு போலீஸ் உதவியை எதிபார்த்து காத்திருந்தார்.  ஆனால், போலீஸ் வந்து மக்களின் ஆவேசத்தை புரிந்து இந்த கயவர் கூட்டத்தை கடிந்து கொண்டனர்.  மக்கள் ஆவேசமாக இந்த கயவர் கூட்டம் தமிழகத்தில் எங்கும் கூட்டம் நடத்த விட கூடாது என்று கோஷம் இட்டனர்.  மேலும் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் காவல் துறையை கேட்டு கொண்டனர்.

TNTJ பிரச்சார மேடையை நோக்கி …..பொது மக்கள் தாக்க வந்த போது….

TNTJ நிர்வாகிகள் மற்றும் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வையும் கைது செய்ய தமுமுக, பாப்புலர் ஃபிரண்ட், MMK, SDPI, மற்றும் ஜமாத்தார்கள் பொது மக்கள் சாலை மறியல் நடந்த போது…..




SDPI மாவட்ட தலைவர் அபுதாஹிர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...
 மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்…

 மேடையில் பதுங்கிய TNTJ  போர்ப்படை தளபதி மற்றும் குண்டர்கள்

நிலைமை கை மீறி போவதை அறிந்த நமது போர்ப்படை தளபதி " அரசியல் மாமாகளை போல நெஞ்சு வலி நாடகத்தை அரங்கேற்றினார்.  உடனே 108 ஆம்புலன்ஸ் வரவளைக்கப்பட்டு தளபதியை அதில் ஏற்றி கொண்டு போக முயற்சி நடந்தது.  இதை கண்டு பொங்கி எழுந்த மக்கள்  இந்த அயோக்கியன் மௌத்தாகிவிட்டதாக நினைத்து கலிமா ஷஹாதத் கூறினார்கள்"  மேலும் " நடிப்பில் செவாலியே சிவாஜியை தரங்கேட்ட ஜமாத்தின் பொது செயலாளர் போர்ப்படை தளபதி  மிஞ்சி விட்டார்" என்று கூறினார்கள், பின்பு போலீஸ் கெஞ்சி கொண்டதற்கு இணங்க சுமார் 20 tntj குண்டர்கள் முழு போலீஸ் பாதுகாப்புடன் தங்கள் பள்ளியில் தஞ்சம் அடைந்தனர்.  நமது   போர்ப்படை தளபதியும், அவருடன் மாத்து வாங்கிய tntj குண்டர்களும் கோவை அரசு பொது மருத்துவமனையில் இடம் பிடித்தனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையிலும் நமது போர்ப்படை தளபதி டிவிக்கு பேட்டி கொடுத்தார். பின்பு வழக்கம் போல் சமுதாய இயக்கங்களின் பொறுப்பாளிகள் தம்மை அடித்ததாக போலீசில் பொய் வழக்கு கொடுத்தனர்.  சமுதாயதிற்குள்ளே இருந்து கொண்டு சமுதாயத்தை கேவலமாக பேசி கொண்டு இருந்த இந்த கயவ்ரகளுக்கு  இது கண்டிப்பாக தேவை என்று கோவை முஸ்லிம் பொது மக்கள் சந்தோஷத்துடன்   களைந்து சென்றனர்.  மேலும் இவர்கள் மீண்டும் எங்கேயும் கூட்டம் போட விட கூடாது என்பதில் உறுதி காத்தனர்.  மேலும்  10 /04 /2011 அன்று இவர்கள் கோட்டை மேட்டில் கூட்டம் நடத்த விட கூடாது என்றும், அப்படி இவர்கள் DMK ஆதரவுடன் நடத்தினால் முஸ்லிம்கள் ஒட்டு DMKவிற்கு இல்லை என்றும் முடிவு அனைத்து இயக்கங்களும், சுன்னத் ஜமாத் நிர்வாகிகளாலும் முடிவு செய்யப்பட்டது.  இன்ஷா அல்லாஹ், விரைவில் இந்த கயவர்களின் கூட்டம் தமிழகத்திலிருந்து  விரட்டி அடிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.


இப்படிக்கு

கோவை தௌஹீத் தொண்டன் 



Friday, April 8, 2011

PJ அண்ணன் - ஒரு பார்வை

பன்றி சம்பந்தமாக முஸ்லிம்களின் நிலை என்ன - TNTJ விளக்கம்

காதலர் தினத்தில் TNTJ வின் களப்பணி - ஒரு பார்வை

கொள்கை காத்த அண்ணனும்! போர்க்கொடி உயர்த்திய சைபுல்லாவும்!



கடையநல்லூரில் தணிக்கை குழு "சைக்கிள் புகழ் சைபுல்லாஹ் ஹாஜா" வின் காம லீலைகள் பற்றி இணையத்தை பயன்படுத்தும் அனைத்து தமிழ் முஸ்லிமும் அறிந்ததே நாம் கூறியது உண்மையை என்பதை நிருபிக்க அவர்கள் போட்ட cd அவர்களுகே ஆப்பு ஆகியது  .


அண்ணன் தான் அவர்மீது நடவடிக்கை எடுத்து விட்டாரே பின்னர் ஏன் பேசுகிறீர்கள் என்று TNTJ  வின்  அடி பொடிகள் பேசி திரிகின்றனர் . 

இவர்கள் ரகசியமாக இவர்கள் ஜமாத்திற்கு மட்டும் கொடுத்த CD எப்படியோ வெளியே வந்து விட்டது.

சைபுல்லாஹ் ஹாஜாவிடம் பேசிபாத்து ஒன்றும் நடக்காததால் கடையநல்லூர் TNTJ  ஜமாத்தை கலைத்து விட்டு புதிதாக 15  பேர் கொண்ட ஒரு கிளையை உருவாக்கி இனி 
இது  தான் TNTJ  ஜமாஅத்  என்று அறிவித்து விட்டு அதற்கு வழிநடத்தி செல்ல அண்ணனின்  
செல்ல  பிள்ளை, சைவ புலி  முன்னால் மாநில தலைவர் மன்னிக்கவும் பொம்மை தலைவர் அண்ணன் அல்தாபி  அவர்களை செம்மையாக இந்த குழப்ப பணியை மென் மேலும் இங்கே தொடர வேண்டும் என்று வாழ்த்தி விடைபெற்றார்.

மேலும் சைபுல்லாஹ் ஹாஜா புதிய கடையநல்லூர் தௌஹீத் ஜமாஅத் என்ற தறுதலை ஜமாத்தை அமைக்க அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறார் .

இவ்வாறு நிலைமை இருக்கும் பொழுது சைபுல்லாஹ் ஹாஜா வை இன்னமும் தணிக்கையில் வைத்திருப்பது   கேவலமாக இல்லை பார்க்க TNTJ அதிகார பூர்வமான website  in படத்தை : 
மேலும் ஏகத்துவம் என்று ஊரை ஏமாற்றி வயிரை வளர்க்கும்  இந்த குழப்பவாதிகள்  ஏகத்துவம்  ஏட்டிலும் தணிக்கை குழுவில்  காம  வெறியனுக்கு இன்னும் இடம்  கொடுத்திருப்பலிருந்தே இணையத்தை வசிக்கும் முஸ்லிம் வாசகர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  இவர்கள் எப்படிபட்ட  கயவர்கள்  என்று. விபச்சாரத்தில்  ஈடுபடுவார்கள், கேட்டால்  உங்களுக்கு 5  வருடம் கழித்து நீக்கி விட்டு எங்களை போன்ற யோக்கியர்கள் யார் என்பார்கள்.  பொதுசொத்தை தன் பெயரில் எழுதுவார்கள், கேட்டால் பாதுகாப்புக்கு என்பார்கள்.  சைபுல்லா காஜா தன் பெயரில் 60 லட்சம் சொத்துகளை தன்னோடு 2 பள்ளிகளையும் கைப்பற்றி கொண்டார்.  அதே போல் PJ  பெயரில் உள்ள முஸ்லிம் மீடியா டிரஸ்ட்...... பல சொத்துகளின் நிலை என்ன!  நாளை pj வும் இயக்கத்தை விட்டு சென்றால் அந்த சொத்துகளின் நிலை என்ன!  இவர்கள் உண்மையான குர்ஆன் ஹதீஸை பின் பற்றுகிறவர்கள் என்றால் உடனே தனி நபர்கள் பெயரில் இருக்கும் சொத்துகளை TNTJ ஜமாத்தின் பெயரில் மாற்றுவார்களா  இந்த 
சொக்கதங்கங்கள்!

மேலும் இந்த அயோக்கியர்கள் மீது ஏன் இன்னும்  எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்க வில்லை இன்னும் கணக்கு வழக்கு எதுவும் முடியவில்லையா அல்லது பங்கு பிரிக்கப்படவில்லையா.

இவர்களை நம்பி வளைகுடாவில் இருந்து மார்க்கம் மார்க்கம் என்று சொல்லி நன்மையான காரியம் என்று நம்பி அனுப்பிய    பணம் என்ன ஆயிற்று !!!

சமுதாயமே சிந்திப்பீர் ! செயல்படுவீர் !

Monday, April 4, 2011

SEX கல்வி மற்றும் ஓரின சேர்க்கை சம்பந்தமாக TNTJ நிலைப்பாடு - தலைவரின் சூளுரை

   

கடையநல்லூரில் நாம் ஏற்கனவே சொன்ன தணிக்கை குழு "சைக்கிள் புகழ் சைபுல்லாஹ் ஹாஜா" வின் காம லீலைகள் பற்றி சொல்லி இருந்தோம் அதற்கு பலர் ஆதாரம் இருக்கா  என்று கேட்டனர் அல்லாஹ்வே  உதவி செய்து விட்டான் தாங்கள் செய்த தப்பை தங்கள் வாயாலே சொல்லும் இந்த கயம கூட்டத்தை கண்டு கொள்ளுங்கள் மற்றும் இதை அறியாத மக்களுக்கு இதை அறியவையுங்கள்.

கீழே கொடுத்துள்ள வீடியோ வை பார்க்கவும்



TNTJ மதரசாவில் ஹோமோசெக்ஸ் கல்வி வழங்கப்பட்டது பற்றி தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம். TNTJ  குண்டர்களே சாரி தொண்டர்களே தங்கள் தலைவர்களின் தில்லு முள்ளு விளையாட்டுகள் ஆபாச பட விரசத்தையும் தண்டி கேவலமாக பொய் கொண்டு இருக்கிறது.  இனியாவது அடுத்தவர்களை குற்றம் சொல்லுவதை விட்டு இந்த கயமை கூட்டத்தை அடித்து திருத்த முன் வாருங்கள்.

அயல் நாட்டில் வாழும் எம் சொந்தங்களே!
 
"வளைகுடாவில் கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மலையிலும் பேரிச்சை காயிக்கும் மாதத்தின் கடும் குளிரையும் பொறுபடுத்தாது நம் குடும்பம் மற்றும் சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கடின உழைப்பு செலுத்தி சம்பாதித்த பணத்தை புதிது புதிதாக Account ஓபன் செய்து அல்லாஹ்வுக்காக வாரி வழங்குகள் என்று கூவி கூவி பணத்தை வசூலித்து இவர்கள் தங்கள் பெயரில் இடத்தையும் சொத்துகளையும் வாங்கி போட்டுகொண்டு சுகபோக வாழ்கையை மார்க்கத்தை சொல்வதாக மக்களை குழப்பி கடைசியில் ஓரின சேர்கையில் போய் முடித்து இருக்கிறார்கள் சமுதாயத்தை.

ஐந்து ரூபாயிக்கும் பத்து ரூபாயிக்கும் பாத்தியா ஓதுபவர்களை ஏசிய இவர்கள் ஐம்பது லட்சம், ஒரு கோடி என்று மார்க்கத்தை சொல்லி கொள்ளை அடிகிண்றனர்.  நாம் பாத்தியா ஓதுவதை  நியாயபடுத்தவில்லை ஆனால் அவர்களை விட இவர்கள் எவ்வளவு  கேவலமானவர்கள் என்பதை நீங்கள் அறிந்து இந்த கயவர் கூட்டத்தை முடிந்தளவு உங்களிடம் இறக்கும் பழைய செருப்பாலும், துடைப்ப கட்டையாலும் விளாசுங்கள், அதுவே நம் மார்கத்திற்கு செய்யும் உண்மையான  சேவையாகும்.

 இதை அறியாத மக்களுக்கு இதை அறியவையுங்கள்! இதை அறியசெயுங்கள்! ஜிகிடி  ஜமாத்தின் வண்டவாளத்தை CD  போட்டு மக்களிடம் பரப்புங்கள்! இவர்கள் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுங்கள்!  இறைவனிடம் இதற்கு உங்களுக்கு முழுமையான கூலி கிடைக்கட்டுமாக!  


இப்படிக்கு
முகவரி தேடும் இஸ்லாமிய தொண்டன் 

Friday, April 1, 2011

ஒரு மாத கால பிரச்சாரகர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் குழப்பமையத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த ஒருமாத குழப்பவாதிகளின் பயிற்சி முகாம் நேற்று (31.03.2011)  மதியத்துடன் நிறைவடைந்தது!  நஊதுபில்லாஹ்!
நேற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சியின் ஆரம்பமாக பொதுச் செயலாளர்  குழப்பவாதிகளின்  தளபதி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒருமாத காலம் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது பகுதியில் சென்று எந்த அளவிற்கு வீரியமாக குழப்பத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதை வரக்கூடிய மூன்று மாதங்களில் கவனித்து அந்தந்த குழப்பவாதிகளின்  இருக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகள் அவர்களுக்கு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட குழப்பவாதிகள்  என்ற அடையாள அட்டையை மாநிலநிர்வாகம் வழங்கும் என்று அறிவிப்பு செய்தார்.




அதைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் குழப்பவாதிகளின்  தந்தை பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குழப்பவாதிகள்  கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை குழப்பவாதிகளுக்கு  அறிவுரையாக வழங்கினார்.



பொதுப்படையாக நாம் அனைவரும் எந்த சூழ்நிலையிலும் மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த  வேண்டும் என்று இருந்தபோதிலும், குழப்பவாதிகளாக  இருக்கக்கூடிய நாம், நமது இந்த தூய தக்லீத் பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான வரும் சக்திகளை முற்றிலுமாக எதிர்த்து மக்கள் இடையே குழப்பத்தை நிலை நாட்ட  வேண்டும் எனவும், பெண்கள் தொடர்பான விஷயங்களிலும் நமது சைக்கிள் ஒட்டி புகழ் சைபுல்லா காஜாவை போலவும் அப்துர்ரஹ்மான் பிர்தௌசி போலவும் , பொருளாதரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில்  என்னை போலவும், சம்சுல்ஹா  போலவும் முன் மாதிரியாக பின்பற்ற வேண்டும், நமது ஜமாஅத்தின் இன்னபிற  குழப்பவாதிகள் எந்த அளவிற்கு மக்களை குழப்புவுதில் கவனமாகவும், பேணுதலாகவும் இருக்கின்றார்களோ அதைப்போல நீங்களும் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று ஆசிஉரை வழங்கினார்.
மேலும், குழப்பவாதிகள் பொய்மையை தவறாமல்  கடைபிடிப்பது நமது அழைப்பு பணியின் முக்கிய அம்சமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மிகுந்த சிரமப்பட்டு வெளிநாட்டில் வாழும் ஏமாளி சகோதரர்களின் 
பொருளாதாரத்தில்  காலத்தின் கட்டாயம் கருதி மிகுந்த பொருட்செலவோடு நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புக்கு தங்களது பங்களிப்பை அளித்த ஏமாளி சகோதரர்களுக்கும் , பொருளாதார ரீதியாக பெருமளவு செய்த வெளிநாடு வாழ் மண்டலங்களுக்கும், மாவட்ட வாரியாக தங்களது பங்களிப்பை செய்த மாவட்ட குழப்பவாதிகளுக்கும், கிளை குழப்பவாதிகளுக்கும், தனிநபராக இருந்து பொருளாதார பங்களிப்பை செய்தவர்களுக்கும், நல்ல முறையில் பாடங்களை நடத்திய குழப்பபயிற்சியாளர்களுக்கும், முழு ஒத்துழைப்பு நல்கிய மாநில குழப்பவாதிகளுக்கும், தங்களது பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்லமுறையில் வழங்கிய அனைவருக்கும் நன்றிகூறி முடிக்க, ஒரு மாத குழப்பவாதிகளுக்கான பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது. நஊதுபில்லாஹ்!