Thursday, March 24, 2011

ஒரு மாத கால தாயி பயிற்சி


ஒரு மாத கால தாயி பயிற்சி: தினமும் கை தேர்ந்த குழப்பவாதிகள் ஒரு மாத காலம் நடத்தும் குழப்ப பிரச்சாரம்

தமிழ்நாட்டு  முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் 

நாங்கள் தவ்ஹீது வாதிகள் . ஆகவே முஸ்லிம்களுக்கு சலாம் சொல்லமாட்டோம் .
எங்களுக்கு மட்டுமே சுருக்கமாக சலாம் சொல்லுவோம் .
எங்களுக்கு என்று தனியாக பள்ளிவாசல் கட்டி அதில் மட்டுமே அரைக்கால் சட்டை போட்டுக்கொண்டு தொப்பிபோடாமல் தொழுகை நடத்துவோம்.
வருஷம் ஒருமுறை சக்காத் கொடுத்தால் போதும்.

  சென்னை நகரில் புதிதாக ஒரு பயிற்சி மையம்
தொடங்க இருக்கிறோம். அதில் ஊரார் பணத்தை கொள்ளை அடித்து சொந்தத்தில் சொத்து வாங்குவது எப்படி என்ற பயிலரங்கம் நடத்த இருக்கிறோம். இது பற்றிய அறிவிக்கை உணர்வு பத்திரிகையில் விரைவில் வெளிவரும்.
 
கல்யாண வீட்டிலும் கருமாதி வீட்டிலும் கலவரம்  செய்வது எப்படி எனபது பற்றியும் பயிற்சி தருவோம்.
 
எங்கள் இயக்கத்தில் அன்றைய சோத்துக்கு அப்பனை வித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று
கோடீஸ்வரர்கள் ஆகி விட்டார்கள். நீங்களும் அப்படி ஆகவேன்டுமா ? பயிலரங்கத்துக்கு வாருங்கள்.
 
எங்கள் இயக்கத்தில் சேர்ந்தால் தொழுகை கட்டாயம் இல்லை . தொழுதால் தொழலாம். ஏனென்றால்
எங்கள் இயக்க முன்னோடி பீ.சே அவர்கள் ஐவேளை தொழுவதில்லை ஹஜ்ஜுக்கும் போனதில்லை.
(சவூதி அரேபியா போனால் சாட்டை அடிவிழும் எனபது வேறு கதை)

1 comment:

  1. எங்கள் இயக்கத்தில் அன்றைய சோத்துக்கு அப்பனை வித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று
    கோடீஸ்வரர்கள் ஆகி விட்டார்கள். நீங்களும் அப்படி ஆகவேன்டுமா ? பயிலரங்கத்துக்கு வாருங்கள்.
    ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை .இதோ ஆதாரம்
    கோடிஸ்வரராக ஆகியவர்கள்
    கள்ள பீஜே ,சாவக்கிர் ,பஸ் பாக்கர்,அய்தரலி

    ReplyDelete