Tuesday, March 8, 2011

தவ்ஹித், ஏகத்துவம் என்று பேசி மக்களை ஏமாற்றி திறியும் ஒரு கும்பல்


                           தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தின் சிறப்புச் செய்திகள்.
                                                                
                                                               பாகம்-1

 தவ்ஹித், ஏகத்துவம் என்று பேசி மக்களை ஏமாற்றி திறியும் ஒரு கும்பல் எந்த அளவிற்கு வழிகேட்டில் உள்ளனர் என்பதை தமிழக மக்களும் இவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றி தங்கள் பொருளையும் நேரத்தையும் விரயமாக்கி கொண்டிருக்கும் வலைகுடா வாழ் ததஜ தக்லீத் தொண்டர்களும் அறிந்து கொள்வதற்கும் இவர்களிடம் இருந்து தனது மனைவி மக்களை பாதுகாத்து கொள்வதற்கும் இந்த கட்டுரை. இது போன்ற செய்திகளை வெளியிடுவதால் நமது முஸ்லிம் சமுதாயம் அசிங்கப்படுகின்றதே என்று பலர் கருதலாம், இது போன்ற அசிங்கங்களை அரங்கேற்றாமல் மறைத்ததனால்தான் இவர்கள் சமுதாய தலைவர்கள் என்ற போர்வையில் யாரும் நம்மை கேட்க மாட்டார்கள் நமது அந்தரங்கங்கள் அம்பலத்திற்கு வராது என்று மேலும் மேலும் நமது சமுதாயத்தை சீரழஜத்து வருகின்றார்கள். இதைப்படிக்க கூடியவர்கள் இத்தோடு நின்று விடாமல் நாளை இவர்கள் உங்களிடம் வரும்போது இது குறித்து கேள்வி கேளுங்கள் தாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று ஆதாரத்துடன் நிறுபிக்க சொல்லுங்கள்.


 
ஓரினச் சோக்கையில் ததஜ பள்ளி நிர்வாகிகள்

மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானீயின் மச்சான் (தங்கை கணவர்) தான் மவுலவி முஹம்மது அலி றஹ்மானீ. இவர் லூத் நபி சமுதாயத்தவர் செய்த செயலை செய்து வருகிறார் என்பது நீண்ட நெடிய நாள் குற்றச்சாட்டு. எனவே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

த.மு.மு.க.விலிருந்து விலகி தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் கண்டவர்களுக்கு ஆள் பலமும் மவுலவி என்ற பெயரால் ஒரு கூட்டமும் தேவை என்றானது. எனவே த.த.ஜ. தலைவர் மாதிரி கிடைத்த கழிசடைகளையெல்லாம் தேடிப் பிடித்தார்கள். வருவாய்க்கு வழி வகுத்துக் கொடுத்தும் பதவி அளித்தும் சேர்த்துக் கொண்டார்கள்.

அந்த வரிசையில் சேர்க்ப்பட்டவர்தான் மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானீயின் மச்சான் முஹம்மது அலி றஹ்மானீ. ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் எழுத்தாளராக சேர்த்தார்கள். தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தின் கடையநல்லூர் ஆண்கள் கல்லூரியில் பேராசியர் வேலை வழங்கினார்கள். வேலைக்குச் சேர்ந்த அவர் ஆண்கள் கல்லூரி மாணவர்களிடம் அவரது பேராசியத்தனத்தைக்; காட்டினார்.

அவரது பசிக்கு போதிய தீனி கடையநல்லூர் ஆண்கள் கல்லூரியில் கிடைக்கவில்லை. அதனால் மைத்துனர் அபகரித்துள்ள பள்ளிக்கு தொழ வரும் விடலைகளை மாடிக்குப் பிடித்துச் சென்று விளையாடியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் இரு இளைஞர்கள் எம்மிடம் வந்து கூறினர். இதனை அறிந்த நாம் 2005 செம்டம்பரில் ஆதம் ஆதம் என்ற மொட்டைக் கடித பேர்வழிக்கு பதில் அனுப்பியபொழுது அதன் கடைசியிலே, மானம் கெட்ட பெட்டைகளே பள்ளிவாசல் மாடியில் லாம் விவகாரம் பண்ணும் கூட்டமே சீச்சீ வெட்கக் கேடு தூ தூ மானக் கேடு என எழுதி இருந்தோம்.

இதில் எந்தப் பள்ளி? யார்? என்ற பெயர் குறிப்பிட்டு கூறவில்லை. லுஹாவோ எங்கள் பள்ளியில் ஹோமோ செக்ஸ் நடப்பதாக எழுதி உள்ளார்கள் என்று போலீஸில் கூறினார். இது பற்றி ஸல்லிநஸீர், இளையான்குடி மைதீன், சித்தீக், தாஜ் ஆகியவர்களுக்கு 19-09-2005 அன்று போர்ஜரிகள் எதுவும் சொல்வார்கள் எதையும் செய்வார்கள் என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்.

எந்தப் பள்ளி? யார்? என்ற பெயர் குறிப்பிடாமல் எழுதியபோது நடவடிக்கை எடுக்காமல் அவரது பசிக்கு தீனி கிடைக்க துணை நின்றார்கள். ஆண் கிடைக்க வழி வகுத்தார்கள். இப்பொழுது கடையநல்லூர் ஆண்கள் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் போர்க் கொடி தூக்கி விட்டார்கள். கல்லூரி மானம் கப்பலேறும் நிலை. வேறு வழியின்றி மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானீயின் மச்சான் மவுலவி முஹம்மது அலி றஹ்மானீயை கல்லூரியிலிருந்து தூக்கி வீசியது போல் நடித்து இருக்கிறார்கள்.

மாணவர்களின் பெற்றோர்கள் செய்த நிர்ப்பந்தத்தால்தான் இந்த நீக்கல் நாடகம். முறையாக நடவடிக்கை எடுத்து முஹம்மது அலி றஹ்மானீயை நீக்கி விட்டதாக பகிரங்கமாக அறிவித்து இருப்பார்கள். அப்படி அறிவித்தால் லுஹா உட்பட பலரது வண்டவாளங்களை முஹம்மது அலி றஹ்மானி வெளியிட்டு மானத்தை வாங்கி விடுவார்.
                                                                                                      நன்றி 
                                                                                                    tmpolitics.com     

1 comment:

  1. பள்ள மாணவர்கள் விடுதிகள் மதரசா விடுதிகள் அனைத்திலும் ஓரின சேர்க்கை இல்லாத விடுதிகளே இருக்கமுடியாது என்பதை யாரும் மறுக்க முடியாது.இந்த கேவலத்தை முதன் முதலாக வெளிக் கொண்டு வந்தும் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களை அடித்து ஓடித்ததும் தவ்ஹித் ஜமாஅத் மாணவர்களே.நமது சம்சுதீன் காசிமிடம் ஹாமித் பக்ரியிடம் அப்துல்காதிர் மதனியிடம் போன்றோரிடம் கேட்டால் மதரசாவை பற்றிய இந்த உண்மைகள் தெரியவரும்.

    ReplyDelete