Sunday, March 13, 2011

நாங்கள் தான் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதி

நாங்கள் தௌஹீத் வாதிகள் உங்கள் இமாமை பின் தொடர்ந்து தொழ மாட்டோம் மற்ற முஸ்லிம்கள் எல்லோரும் வழிகேடர்கள் நாங்கள் மட்டும் தான் சொர்க்கம் செல்லகூடியவர்கள் அந்த 72 கூட்டத்தில் 1  கூட்டம் நாங்கள் தான்
 
நாங்கள் RSS மற்றும் ஹிந்து முன்னணியை cd இல் மற்றும் டிவி இல் வாய்கிழிய
   எதிர்போம்  ஆனால் நேரில்   விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரும் காலத்தில்  நாங்கள் ஊரில் இல்லை ஒரு வாரம் சுற்றுலா செல்கிறோம் என்று போலீஸ் ஸ்டேஷன் இல் லெட்டர் எழுதி கொடுத்து விட்டு ஓடி விடுவோம்  மக்கள் என்ன ஆனால் என்ன . நாங்கள் எங்களை காப்பற்றி கொள்வோம் .
எதாவது ஒரு பொது பிரச்சனை என்றால் அனைத்து சமுதாய இயக்கத்தையும் சேர்த்து போராட்டம் நடத்தலாம் என்றால்   அண்ணன் PJ  இவ்வாறு சொல்லுவார்
 "இல்ல மா நாம அவங்களோட எப்படி சேர்ந்து நடத்துறது அவங்க எல்லாம் முஸ்லிம்கள் நாம்     மூமின்      மற்றும் நாம  ஏகத்துவாதிகள்  அவங்களுக்கு
நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு நாம எப்பவமுமே தனிச்சு நின்று தான் சாதிச்சி இருக்கோம் அதனால நாம தனியா ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணுவோம் "
இப்படி பேசும் அண்ணன் PJ
 "தேர்தல் மற்றும் TNTJ  ஆர்பாட்டம் போராட்டம் வந்தால் மட்டும் முஸ்லிம்களே வாருங்கள்"என்று கூறுவார் இப்ப எங்க போச்சு தௌஹீத்
மற்ற எல்லா நேரத்திலும் மற்ற "அனைத்து முஸ்லிம்களும் நாங்களும் ஒன்றில்லை  நாங்கள் தௌஹீத் வாதிகள் "என்று சொல்லும் இவர்கள்  தேர்தல் வந்தால் மட்டும்   ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதி என்று தம்பட்டம் அடித்து போஸ்டர்  வேற ஒட்டுவது   கட்சிகளிடம் இருந்து பெட்டி வாங்குவதற்கா   !
நானும் நல்லது செய்ய மாட்டேன் ! மற்றவரையும் செய்ய விடமாட்டேன் !
இப்பொழுது   இவர்கள் தயாராகிவிட்டனர்  . 
சமுதாயமே சிந்திக்கவும்! இவர்களை இனம் கண்டு கொள்ளவும்  !

No comments:

Post a Comment