Friday, February 25, 2011

பெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'; நடவடிக்கை எடுக்க பி .ஜே .வுக்கு துணிவுண்டா..?


பெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'

நடவடிக்கை எடுக்க பி .ஜே .வுக்கு துணிவுண்டா..?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''தான் நல்லவன் என்பது தன்னம்பிக்கை; தான் மட்டுமே நல்லவன் என்பது தலைக்கனம்' அப்படிப்பட்ட தலைக்கனம் கொண்ட தலைவர் அண்ணன், தன்னையும், தனக்கு தலையாட்டும் தம்பிகளையும், தனது ஜமாஅத்தையும்  தான் நேர்வழியில் உள்ளவர்கள் என்றும், மற்றவர்கள்  எல்லாம் கொள்கையில் இருந்து தடம் புரண்டவர்கள் என்றும் பட்டியல் போடுவார். அதோடு, எங்கள் ஜமாத்தில் தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவோம் என்று தூக்கலாக வீர வசனமும் அவ்வப்போது பேசுவார். ஆனால்  உண்மை நிலை என்ன?
'ஒய்யாரக் கொண்டையிலே தாழம் பூவாம்; அதன் உள்ளே இருப்பதெல்லாம்  ஈரும் பேனாம்' என்றான் ஒரு கவிஞன். அதுபோல கொள்கை உறுதி- குருதி உறுதி எல்லாம் சாமான்யனுக்குத் தானேயன்றி, மேல்மட்டத்திற்கு அல்ல என்பதுதான் அண்ணன் ஜமாத்தின் நிலை. இதை நாம் சும்மா சொல்லவில்லை. சில நாட்களுக்கு முன்னாள் வளைகுடா நாடு ஒன்றிருந்து ஒரு சகோதரர் நமக்கு  ஒரு நூலை அனுப்பி, சில விவரங்களையும் தந்திருந்தார். அண்ணன் ஜமாத்தின் உள்ளே- வெளியே விவகாரங்களை உறுதியுடன் எழுதும் நீங்கள் இதுபற்றியும் எழுதவேண்டும் என்று கூறியிருந்தார். அவர் கூறிய தகவல் அடிப்படையிலும், அவர் அனுப்பிய நூலை ஆதாரமாக கொண்டும் கீழே உள்ள விபரங்களை தருகிறோம்.
செல்வம் கொழிக்கும் வளைகுடா நாட்டின் அண்ணன் ஜமாஅத்தின் மேலாண்மை பதவி வகிக்கும் ஒரு கொள்கைக்குன்று. அந்த நாட்டில் நாத்திகர்களால் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக நாத்திக தலைவரின் கரத்தால் விருது பெற்றுள்ளார். எதற்காக தெரியுமா? நடைபெற்ற அந்த நாத்திக  விழாவுக்கு களப்பணிஆற்றியமைக்காக!
ஓரிறைக் கொள்கையே உயிர்மூச்சு என்று சொல்லிக்கொள்ளும் அண்ணன் ஜமாத்தின் மேலாண்மை, கடவுளே இல்லை என்ற கொள்கையுடைய அந்த விழாவில் என்ன களப்பணியாற்றியது? எதற்காக விருது வாங்கியது?  என்பதை அண்ணன் தான் விளக்கவேண்டும்.
இதோடு நிற்கவில்லை அந்த மேலாண்மை! அந்த விழாவையொட்டி ஒரு மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரில், 'கடவுள் இல்லை; கடவுளை கற்ப்பிப்பவன்  காட்டுமிராண்டி; கடவுளைக் கற்ப்பிப்பவன்  முட்டாள் என்ற கொள்கையை விதைத்த பெரியாருக்கு புகழ்மாலையை 'வாழ்த்து' என ஒரு பக்கம் தீட்டுகிறது அந்த மேலாண்மை. அது கீழே;
''விருதுகள் பல பெற்றாலும் பெரியார் விடுதலைக்காகவே பாடுபட்டார். இன்று சிலர் விருதுகளுக்காகவே  விலை போகின்றனர்.
இந்தியத் தலைவர்களிலேயே எவராலும் எட்டமுடியாத  வெற்றியை  எட்டிப்பிடித்தவர்.[அண்ணன் அவுட்]
அடிமை என்று மிரட்டிய ஆதிக்க சக்தியின் ஆணவத்தை புரட்சியால் புரட்டி போட்டவர்[ அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அடிமையினத்தை ஒழிக்கவில்லையா?]
பெரியார் அவர்கள் கடைத்தெருவில் பன்னிரண்டுவயது ராமசாமியாக இருந்தபோது செய்த விதண்டாவாதங்களால் ஏற்பட்ட பிரம்மாண்டம்தான் இன்றைய சுயமரியாதை இயக்கம்.[அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சுயமரியாதையை மண்ணில் விதைக்கவில்லையா?]
கட்டிய வீட்டிற்குள் ஒட்டிய நூலாம்படையை எட்டியே உதைத்திட்டார் ஈரோட்டு பெரும்படை.
தீப்பொறி பறக்க வைத்த தர்க்கங்கள் எதிராளிகளைக் கூட ரசிக்கவைத்தது. [பெரியாரின் தர்க்கங்களை அண்ணனும் ரசித்தாரோ?]
பெரியாரின் கைத்தடி பேரினவாதத்திற்கு பெரும் இடி; தமிழனுக்கே நீதான் தாய் மடி. [ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக அண்ணனுக்கும் பெரியார்தான் தாய் மடியோ?]
உன்னால்தான் தழைத்தது தமிழ்குடி [அண்ணனையும் சேர்த்துதானோ]
அப்படிப்பட்ட தந்தை [?] பெரியார் அவர்களின் இந்த 132  வது பிறந்த நாள் விழாவில் [அண்ணனுக்கு பிறந்த நாள் கொண்டாட  முன்னோட்டமோ?]
அவரின்  உண்மைத்தொண்டன் ........பெரியார் திரு.....................அவர்களுக்கு வழங்கப்படும்............... சமூக நீதி விருது சாலப்  பொருத்தமானது.
[மேலாண்மை வாழ்த்தும் இந்த விருது பெரும் நபர், நாத்திக புத்தகங்களை கொண்டு நூலகம் நடத்துபவர் என்பதும், அவரது நாத்திகப் பிரச்சாரத்தை மெச்சியே விருது வழங்கப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது]
அய்யா........[விருது பெறுபவர்] செய்துவரும் இப்பணி [ கடவுள் மறுப்புப் பணி] மேலும், மேலும் சிறப்புற்று தொடர்[?] தொண்டாற்ற என்றும் வாழ்த்துகிறோம்.
இவன்.......
என்ன படித்தீர்களா? அண்ணன் ஜமாஅத்தின் கொள்கை உறுதியை..? ஒருவர் செய்வதற்கு ஒரு ஜமாத்தை குறை கூறலாமா? என்று சிலர் நினைக்கலாம். மேற்கண்ட செயலை மேலாண்மை செய்து சுமார் நான்கு  மாதங்கள் கடந்த பின்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மேலாண்மையின் செயலை சமந்தப்பட்ட வளைகுடா நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது தெரிகிறதல்லவா?
எனவே இப்போதும் சொல்கிறோம் அண்ணனுக்கு துணிவிருந்தால் இந்த மேலாண்மையை அடிப்படை  உறுப்பினரிலிருந்து நீக்கத் தயாரா? அதை உணர்வில் அறிவிக்கத் தயாரா? முடியாது. ஏனெனில், இந்த மேலாண்மை கருவேப்பிலை அல்ல எடுத்து வீசுவதற்கு; அண்ணன் ஜமாஅத்தின் 'எண்ணை வயல்' என்று கூறுகிறார்கள் சில  சகோதர்கள்.
எண்ணைவயலை  விட ஏகத்துவமே முக்கியம் என்று அண்ணன், மேலாண்மையை நீக்கிக் காட்டுவாரா? இல்லை 'நீக்குப் போக்காக' நடந்து கொள்வாரா என எதிர்பார்ப்பதோடு, இந்த மேலாண்மை பற்றி இதுவரை தனக்கு தெரியாது என்று அண்ணன் கூறினால், இந்தவிஷயத்தை அமுக்கிய சம்மந்தப்பட்ட வளைகுடா  நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை என்றும் அண்ணனை நம்பும் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
குறிப்பு: சிவப்புக் கலரில் உள்ளவைகள் நமது கருத்துக்கள்.
 -அப்துல்முஹைமீன்                                                  
                                                                                                                 நன்றி
                                                                                  பழைய தௌஹீத் தொண்டன்

Monday, February 14, 2011

ஏனென்றால்! நான் ஒரு TNTJ தவ்ஹீத் வா " தீ " !!

  • தொழுகைக்கு பாங்குசொன்னவுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழாமல், அந்த தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளியில் மட்டுமே  தொழுவேன்! சண்டை போட மட்டும்  மற்ற பள்ளி வாசல்களுக்கு செல்வேன். ஏன் என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா  “தீ”
  • நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தவரிடம் மட்டும்
    தான் சலாம் கூறி நலம் விசாரிப்பேன்!. மற்றவரிடம் பேச மாட்டேன்!.
    ஏன் என்றால் நான் TNTJ  தவ்ஹீத்வா “தீ”
  •  நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது எல்லோரையும்
     கிண்டலும் கேலியும் செய்வேன்!. என் நண்பர்கள் என் TNTJ வை
    பற்றி பேசினால் கண்கள் சிவக்க கோபப்படுவேன் ஏன் என்றால்
     நான் TNTJ தவ்ஹீத்வா “தீ”
  • மேலை நாடுகளின் பொருட்களை வாங்காதீர்கள், அவர்களின்
    கலாச்சாரத்தை பின்பற்றாதிர்கள் என்று எல்லோருக்கும் சொல்வேன்!.
    ஆனால் அந்த பொருட்களை என் விட்டில் உபயோகப்படுத்துவேன்.
    அவர்களின் கலாச்சாரத்தை நான் பின்பற்றுவேன் ஏன் என்றால் நான்
    TNTJ  தவ்ஹீத்வா “தீ”
  • பேராசை கூடாது என்று உபதேசம் சொல்வேன்!. ஊரில் உள்ள
    மற்ற ஜமாஅத் பள்ளிவாசல்களை எல்லாம் ஆக்கரமிப்பேன் ஏன்
    என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா “தீ”
  • ஆடம்பரமான வாழ்க்கை கூடாது என்பேன்!. ஆனால் நான்
    சுக போகமாக வாழ்வதற்காக பிறரை குழப்பி பணம் சாம்பாதிப்பென்  ஏன்
     என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா“தீ”
  • மேலும் நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம் என்று
    குர் ஆன் வசனம்  சொல்லி இருந்தும், நான் ட்ன்த்ஜ் தவ்ஹித்வாதி என்று மார்தட்டி பிறருடன்  விவாதம் செய்வேன் ஏன் என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா “தீ”
  • என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு போன்ற
     நிகழ்ச்சிகள் அனைத்திற்க்கும் மற்றவரிடம் தீவிரமாக மைக் செட்
     முலம் விளாம்பரம் செய்து பணம் வசூல் செய்வேன்!. அதற்க்கு
    அப்புறம் நான் அவர்களை காபிர் முஷ்ரிக் முனாபிக் என்று பத்வா கொடுப்பேன், ஏன் என்றால் நான் TNTJ தவ்ஹீத்வா “தீ
  • வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நபிகளின்
    போதனைகளை மக்களிடம் பயான் செய்வேன்!. ஆனால் நான் செய்யும்
     உதவிகளை போட்டோ எடுத்து உலகம் முழுவதும் விளம்பரப் படுத்துவேன்!.
    ஏன் என்றால் நான் ஒரு TNTJ தவ்ஹீத்வா “தீ”
  • என் இயக்கம் நடத்தும் போராட்டங்களுக்கு அனைத்து
     முஸ்லிம்களையும் அணி திரண்டு வாரீர், வாரீர் என்று
    அழைப்பேன், அழைத்தும் செல்வேன்!. ஆனால் முஸ்லிம்
     மக்களின் நல்ல விசயங்களுக்கு பிற அமைப்புக்களூம்,
     ஊரின் ஜமாத்துக்களூம் நட்த்தும் போராட்டங்களுக்கு நான் கண்டிப்பாக
    போகமாட்டேன் !.ஏன் என்றால் நான் ஒரு TNTJ தவ்ஹீத்வா “தீ”
  • எல்லாவற்றிர்க்கும் குர்ஆன், ஹதீஸ் என்று ஆதாரம் கேட்பேன்!.
    என் விசயதிற்கு மட்டும் இவ்விரண்டையும் எங்களுக்கு
    ஏற்றவாறு வலைப்பேன்!. ஏன் என்றால் நான் ஒரு TNTJ தவ்ஹீத்வா “தீ”.
இப்படி ஏராளமான விசயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்!.
 ஏன் என்றால் நான் ஒரு தீவிர TNTJ தவ்ஹீத்வா  “தீ”.

காதலர் தினம்: களத்தில் குதித்த TNTJ

 பரிசுத்தமான ஜமாஅத்! அப்பழுக்கற்றவர்கள் என்று வாய் ஜாலம் பேசும் மேலப்பாளையம் மேலாண்மை சம்சுல்லுஹா வின் சீடரும்,  ததஜவின் மேலப்பாளையம் நகர தலைவருமான சேபளி மைதீன் பாலியல் வழக்கொன்றில் கைது செய்யப்பட்டுள்ள செய்தி இன்றைய தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகளில்
வெளியாகி உள்ளது.   உண்மை என்ன என்று  விசாரித்த போது ஒரு வீட்டுக்கு வெள்ளையடிக்கும் வேலைக்கு சென்ற மைதீன் மேலே நின்று கீழே குளித்துக் கொண்டிருந்த பெண்ணை தனது செல் போனில் படமெடுத்து  அதை
வைத்து மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்.
பொறுத்து பார்த்த அந்தப்பெண் ஒரு கட்டத்தில் உறவினர்களிடம் சொல்லி, காவல் துறையின் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.  இதில் வேதனையான விஷயம் என்னெவென்றால் இந்த கேவலமான இழி செயலை
செய்த தங்களின் நகர தலைவருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகிகள் யூசுப் அலி, சையத் அலி, ரோஷன் உள்ளிட்டோர் காவல் நிலையம் செல்ல, 'என்ன பெரிய தியாகம் செஞ்சு உள்ள வந்தவனா இவன்? பொறுக்கித்தனம் பண்ணிட்டு வந்தவனுக்கு வக்காளத்
வாங்கி வருகின்றீர்களே வெட்கமில்லையா? என அதிகாரிகள் கேட்டதும் கேவலப்பட்டு
திரும்பியுள்ளனர் இந்த பரிசுத்த ஜமாத்தினர்.  ஏற்கனவே கடையநல்லூர் மதராசா ஹோமோசெக்ஸ் பிரச்னையில் இவர்களின் பரிசுத்தத்தை வெளிப்படுத்திய
அலலாஹ் தற்போது மேலப்பாளையத்தில் வெளிப்படுத்தி "தன்னை தானே பரிசுத்தம் என்று கூறுவோரை"  இழிவு படுத்தி உள்ளான்.  கடந்த ஜூலை மாத ஏகத்துவம்
இதழில் வெளிநாடுகளில் வேலை செய்து தங்களின் வியர்வையை காசாக்கி சமுதாயத்திற்கு வாரித் தரும் வளைகுடா சகோதரர்களின் வீட்டு பெண்களை எல்லாம்
கொச்சை படுத்தி கண்டவனோடும் தொடர்பு படுத்தி எழுத்து விபச்சாரம்  செய்த ஏகத்துவம் ஆசிரியர் சம்சுல்லுஹா,  இனி உள்நாட்டில் கணவன் இல்லாத
நேரத்தில் வரும் 'ஊறுகாய் வியாபாரிகளையும்' தனது சீடர் மைதீன் போன்று வெள்ளையடிக்க சென்ற வீட்டுப்பெண்ணை வீடியோ படமெடுத்து
மிரட்டி பலாத்காரம் செய்பவர்களையும் எழுதட்டும்.  மேலும் காதலர் தின எதிர்ப்பு களத்தில் குதித்துள்ள TNTJ  வினரால் பாதிக்கப்படும் பெண்கள் எத்தனை பேரோ.

  

திருச்சி சிங்காரதோப்பு பள்ளியை மீட்டு எடுத்த TNTJ


சமுதாய சொந்தங்களே விரைவில் எதிர்பாருங்கள்

  • திருவிடைச்சேரியில் நடந்தது என்ன?  
  • TNTJவின் தேர்தல் நிலைப்பாடு
  • பைத்துல்மால் சொத்துகளை பாதுகாப்பதில் TNTJ வின் பங்கு 
  • இஸ்லாத்தை உயர்த்தி பிடிக்கும் TNTJ
  • TNTJ நிர்வாகிகளின் ஒற்றுமை
  • முஸ்லிம்களின் சுப்ரிம் கோர்ட் TNTJ
  • சமுதாய பணி சறுக்கும் இயக்கங்கள் - சாதிக்கும் TNTJ
  • TNTJ  தலைவர்களின் தியாக வரலாறு
  • TNTJ  தியாகத்தினால் மீட்டெடுத்த பள்ளிகள்
  • இஸ்லாத்தை நவீனமயமாக்கும் TNTJ




  


Sunday, February 13, 2011

கடையநல்லூரில் மீண்டும் ஏகத்துவத்தை நிலைநாட்டிய TNTJ


கடையநல்லூரில் மீண்டும் ஏகத்துவத்தை   நிலைநாட்டிய TNTJ 

கடந்த பிப்ரவரி  11 அன்று  கடையநல்லூர் மதினா நகரைச் சேர்ந்த மைதீன் என்பவரின் தாயார் ஜனாஸாவின் தொழுகையில் .சைபுல்லாஹ் தலைமையிலான ரவுடி கும்பல் மதினா நகர் பள்ளிக்கு நுழைந்து பிரச்சினை செய்ய ஆரம்பித்தது. சைபுல்லாஹ் மற்றும் அவருடைய  அண்ணன் சேகனா முஹம்மது கோரி  சின்ஸா பாவா போன்றோர் வந்தவுடன் ஜனாஸா தொழுகை நடத்த தயாராக இருந்த இமாம் சாகுல் அவர்களை தாக்க தொடங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜமாத்தார்கள் ஏன் பிரச்சினை செய்கிறீர்கள் என்று கேட்ட போது மோதிவிளைவு இஸ்மாயில் என்ற பெரியவரை  கீழே தள்ளி முகத்தில் மிதித்தனர்.  இதைப் பார்த்து தொழுவதற்காக வந்திருந்த அனைத்து மக்களும் பிரச்சினை செய்தவர்களிடம் ஏன் இங்கு வந்து பிரச்சினை செய்கிறிர்கள் என்று கேட்டதற்கு எங்களை எவனாலுiம் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆணவமாக பேசி திருவிடைச்சேரி சம்பவம் ஞாபகம இருக்கின்றதா அங்கு ஜமாத் தலைவரை கொன்றது போல் இங்கேயும் எல்லோரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு நேராக காவல் நிலையம் சென்று வழக்கம் போல் ஜமாத்தார்கள் மீது பொய் புகார் கொடுத்தனர்.







ஆனால்  அவர்களால் தாக்கப்பட்ட இமாம் சாகுல் ஹமீது அவர்களும் ஜமாத் பொருப்பாளர் மோதிவிளவு இஸ்மாயில் அவர்களும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


      இந்த அநாகரிக செயலினால் கடையநல்லூர் முஸ்லிம்கள்
அனைவரும் மிகவும் வருத்தத்துடனும் ஆவேசமான கோபத்துடனும் உள்ளனர்.இதைப் பற்றி மதினா நகர் ஜமாத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் கூறும் போது இதுநாள் வரையில் இந்த பள்ளியில் ஒரு பிரச்சினை கூட வந்தது இல்லை. ஆனால் இந்த சைத்தானிய சக்திகள் என்று சமுதாயத்தில் நுழைந்தார்களோ அன்றிலிருந்து இந்த சமுதாயம் குழப்பத்தையும் பிரச்சினையையும் சந்தித்து கொண்டு இருக்கிறது.
மேலும் இதில் கொடுமையான நிகழ்வு என்னவெனில் அடிவாங்கி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்;ட அப்பாவி ஜமாத்தார்கள் மீது
சைபுல்லாஹ் சகாக்கள் புகார் கொடுத்துள்ளார்கள்.

காசை வாங்கி கொன்டு கடையநல்லூர் காவல்துறை அப்பாவி
ஜமாத்தார்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள்.கடையநல்லூர் முஸ்லிம்கள் அனைவர்களும் TNTJ-வை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் அழுத்தமாக காணப்படுகின்றது.

நன்றி
நல்லூர்.காம்


Thursday, February 10, 2011

குரான் ஹதீஸ் பற்றி பேச இந்த பொம்புள பொறுக்கிக்கு எந்த அருகதையும் கிடையாது.


யார் இந்த அப்துல் ரஹ்மான் பிர்தௌசி ?
 
 
 
 
குரான் ஹதீஸ் பற்றி பேச இந்த பொம்புள பொறுக்கிக்கு எந்த அருகதையும் கிடையாது.
 
கன்னியாகுமாரி மாவட்டம் இணயம் என்ற ஊரில் ஜாக்  பள்ளியில் இமாமாக ஜோலி செய்த போது எதிர்த்த வீட்டு பெண்ணுடன்  ஜோலி பார்த்ததையும்    தங்கிய நாட்களையும் கணக்கிட்டால் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  இந்த பொம்புள பொறுக்கிக்கு  என்ன தண்டனை   கொடுக்க வேண்டும் .
 
 தன்னுடைய மகளுக்கு இணையான வயதுடைய திருமணமான மாமி மகளுக்கு மார்க்க  விளக்க சி டி ,  புக் கொடுக்கிறேன் என்ற பெயரில் அந்த அப்பாவி பெண்ணை தலாக் செய்ய வைத்து தள்ளிக்கொண்டு போன  இந்த பொம்புள பொறுக்கிக்கு  குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில்  என்ன தண்டனை   கொடுக்க வேண்டும்?
 
இந்த சின்ன பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு தன் முதல் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இழைத்த துரோகம் தாங்காமல் மன உளைச்சலாலும் நோய்வாய்ப்பட்டும் அநாதை யாக   வயது வந்த அவனுடைய மகள் அநியாயமாக  இறந்து  போன தற்கு காரணமான   இந்த பொம்புள பொறுக்கிக்கு  குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில்  என்ன தண்டனை   கொடுக்க வேண்டும் ?
 
இன்று வரை தனது முதல் மனைவியையும் பெற்ற தாயையும் ஏறெடுத்தும் பாராமல் விட்டுவிட்ட இவனுக்கு  குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில்   என்ன தண்டனை   கொடுக்க வேண்டும்   
 
முதல் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் எதையும் செய்யாமல்  பிறருக்கு உபதேச பாடல்கள் பாடித்திரிய   இந்த பொம்புள பொறுக்கிக்கு  என்ன தகுதி உள்ளது .
 
அண்ணனுடைய வீர பரசுர ஆயுதம் செய்த செயலுக்கு TNTJ தொண்டர்களே இல்லை இல்லை தூங்கி கொண்டிருபவர்கலே உங்களால் ஏன் இன்னும் அவரை வைத்து இருகிறீர்கள் என்று கேட்க முடியுமா
                                                                                                   நன்றி
                                                                         பழைய தௌஹீத் தொண்டன்
                                                                                              நல்லூர்