Thursday, March 24, 2011

TNTJ நிர்வாகிகளின் தியாக வரலாறு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பிரபல கிரிமிமினல் பேர்வழி பி.ஜெ. அவர்கள் திருவாளர் பாக்கர். மீது விபச்சாரக் குற்றச்சாட்டுக் கூறினார். அண்ணன் எப்பொழுது சாசவான் திண்ணை எப்பொழுது காலியாகும் என்கிற மாதிரி பாக்கர் எப்பொழுது போவான் மீடியா வேல்டு எப்பொழுது நமது குடும்ப சொத்தாக ஆகும் என காத்திருந்தார் பி.ஜெ. பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக பி.ஜெ. வைத்த பொறியில் வீழ்ந்த பாக்கர் வாய் தவறி பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி விட்டார். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பி.ஜெ. பாக்கர் வாய் தவறி கூறிய ராஜினாமாவை வழக்கம் போல் ஜென்டில் மேன் ஒப்பந்தமாக ஆக்கினார்.
அந்த ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை பி.ஜெ.யின் வழக்கப்படி முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் வெளியிட்டார். ஜென்டில்மேன் ஒப்பந்தம் என்பது பி.ஜெ.யின் அகராதியில் அவரது எதிர் தரப்பினர் முந்திக் கொண்டு உண்மையை வெளியிட்டு விடக் கூடாது என்பதே. பாக்கர் ராஜினாமா பற்றி உணர்வில் போட்டுள்ளபடிதான் வெளியில் செய்திகளை சொல்ல வேண்டும் என்பதுதான் பாக்கருடன் பி.ஜெ. செய்த கொண்ட ஜென்டில்மேன் ஒப்பந்தம். பி.ஜெ. போட்ட சதித் திட்டத்தின்படி ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை மீறினார் பி.ஜெ.. செக்ஸ்பட வர்ணிப்பாளாராக மாறினார் பி.ஜெ.
பாக்கரும் அந்நிய பெண்ணும் பஸ்ஸில் அடுத்தடுத்து எப்படி இருந்தார்கள். பாக்கரின்; கை அருகில் இருந்த பெண்ணின் அங்கங்கிளில் அங்கிங்கெனாதபடி எங்கெல்லாம் எப்படியெல்லாம் பட்டிருக்கும். சென்னையிருந்து கோயில்பட்டி வரை என்ன என்ன பட்டிருக்கும். ஏன்ன என்ன சில்மிஷங்கள் நடந்திருக்கும் என வர்ணித்தார். இதை பி.ஜெ.யின் செக்ஸ் ரசிகர்களுக்கு போன்கள் மூலம் சொல்லி கிளு கிளுப்பையூட்டினார் பி.ஜெ. அண்ணன் சொன்ன அந்தப்புரக் கதைகளைக் கேட்ட தம்பிகள் சைட்டில் போடுங்கள் என்றார்கள். ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை போன்கள் மூலம் மீறிய பி.ஜெ. சைட்டுக்கும் வந்தார். சைட்டில் சொன்ன செய்தி போன் மூலம் சொன்ன மாதிரி அவ்வளவு செக்ஸாக இல்லையே. போன் மூலம் சொன்னபொழுது எவ்வளவு கிளு கிளுப்பாக இருந்தது. மூடு வராதவர்களுக்கும் மூடு வந்தததே என பி.ஜெ.யின் செக்ஸ் ரசிகர்கள் வருத்தப்பட்டனராம்

சரி இதுவெல்லாம் பழைய செய்தி புதுச் செய்தி என்ன என கேட்கிறீர்களா? பாக்கரை மீண்டும் சேர்த்துள்ளீர்களே சரியா என கடலூர் மாவட்ட த.த.ஜ. தலைவர் கலீமுல்லாஹ் கேட்டுள்ளார். தலைமை எடுத்த முடிவு இது பற்றி கேட்க மாவட்ட தலைவருக்கு உரிமை இல்லை என பி.ஜெ. தனது சுய ரூபத்தைக் காட்டி உள்ளார். ஜனநாயகப் பிதா என நம்பியிருந்த பி.ஜெ.யின் கோர முகத்தைக் கண்டு கொண்டார் கடலூர் மாவட்ட த.த.ஜ. தலைவர் கலீமுல்லாஹ். பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டதுக்கு எதிராக கலீமுல்லாஹ் ஆகி விடுவார் என உணர்ந்த பி.ஜெ. கலீமுல்லாஹ் அவர்களை நீக்கியதாக அறிவித்தார்.
பி.ஜெ.யின் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்ட மாவட்ட பொதுக்குழுவைக் கூட்டினார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கலீமுல்லாஹ். பிராடு பி.ஜெ.யும் கோதாவில் இறங்கினார். அதே தினத்தில் அதே கடலூர் மாவட்டத்தின் பொதுக்குழுவை பி.ஜெ.யும் கூட்டினார். கலீமுல்லாஹ். கூட்டிய கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருகுதாளம் பி.ஜெ. கூட்டிய கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்றானது. எனவே பொது மக்கள் கூட்டத்தைக் கூட்டி பொதுக்குழு என்றார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கலீமுல்லாஹ் அவர்களையும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கி விட்டதாக பி.ஜெ. அறிவித்தார். பி.ஜெ.யையும் அவருடன் உள்ள தில்லு முல்லு பேர்வழிகளையும் நீக்கி விட்டதாக அறிவித்த கலீமுல்லாஹ் நாங்கள்தான் உண்மையான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் அறிவித்துள்ளார். பி.ஜெ. நான்தான் த.த.ஜ. என்கிறார்.

பி.ஜெ. கூட்டிய போட்டி பொது(மக்கள்)குழுவில் உங்களால் விபச்சார குற்றச்சாட்டுக்குள்ளான பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளர் ஆக்கியது ஏன் என கேட்டுள்ளனர். தன்னை பேரறிஞர் என நம்பிக் கொண்டிருக்கும் பி.ஜெ. அறிவுப்பூர்வமாக பதில் அளிப்பதாக எண்ணிக் கொண்டு அதற்குத்தான் அவரை 34 நாட்கள் நீக்கி வைத்து விட்டோமே அந்த தண்டணை காணாதா என்று திருவாய் மலாந்தருளினார்.

விபச்சார குற்றச்சாட்டுக்கு 34 நாள் நீக்கம்தான்
தண்டனை என்ற அளவுகோலை எங்கிருந்து எடுத்தீர்கள். குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம்
தாருங்கள் என போட்டி பொது(மக்கள்)குழுவினர் கேட்டுள்ளனர். வெள வெளத்துப் போன பி.ஜெ.
வாயடைத்துப் போனார்.
போட்டி பொது(மக்கள்)குழுவில் மீண்டும் ஒரு கேள்வி கேட்டுள்ளனர். இதே நிலையை ஏன் கலீல் ரசூல் விஷயத்தில் கடைபிடிக்கப்படவில்லை. அந்தச் சட்டம் பிறருக்கும் பொருந்து மானால் 34 நாட்கள் தண்டணை என்பதை த.த.ஜ.வின் பைலாவில் சேர்த்துக் கொள்ளலாமா? என்று கேள்விகளை அடுக்கியுள்ளனர். தடம் மாறிப் போன பி.ஜெ. பதில் சொல்ல வக்கில்லாமல் தடுமாறிப் போய் தவித்தார்.
இந்த கேள்விகளுக்குப் பின்னணி கலீல் ரசூல்தான். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கலீமுல்லாஹ்வை தூண்டி விட்டதும் கலீல் ரசூல்தான் என பி.ஜெ. புலம்பிக் கொண்டிருக்கிறார். கலீமுல்லாஹ்வை வஞ்சம் தீர்த்த பி.ஜெ. கலீல் ரசூலை வஞ்சம் தீர்க்க வாய்ப்பை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். த.த.ஜ. தலைவரின் பலி வாங்கும் படலம் தொடரும் நிலையில் அடுத்து தானாக இருக்குமோ என அஞ்சிய பள்ளித் திருடன்கள் தற்கொலை செய்து கபுர்களை நிரப்ப தயாராவதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்..

No comments:

Post a Comment