Saturday, March 26, 2011

சென்னை பொதுக்குழு முடிவுகள் பரபரப்பு தீர்மானம்!


தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் TNTJ வின் நிலைப்பாடு குறித்து   TNTJ வின் மாநில  கூடி தேர்தல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.






மாநில பொதுக்குழுவில் இரண்டு கேள்விகள் பொதுக்குழு உறுப்பினர்களிடம்  கேட்கப்பட்டது அந்த கேள்விகள் பின்வருமாறு ..

1 .முதலில் நாம் யாருக்கும் ஆதரவு கொடுக்கவேண்டாம் என்ற கேள்வியும் ?
2 .இரண்டாவது ADMK எதிராகவும் DMK ஆதராகவும் வாக்களிக்க சொல்லலாம் ? 
இதற்கு கண்துடைப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர்

  அதன் ஒட்டு விபரம் 
1.  189
2 . 721


எனவே நாம் முன்பே அதிக பெட்டி தொகை கொடுத்தவர் என்ற அடிப்படையில்  நமது ஆதரவை நமது உணர்வில் எழுதியது போல "நக்கி பிழைக்கும்   DMK "  க்கு நமது ஆதரவு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது என இந்த கண்துடைப்பு பொத்தான் பொது குழு முடிவு செய்கிறது .

  மேலும் நமது பரம எதிரிகளான TMMK நிற்கும் மூன்று இடங்களிலும் அவர்களையும் தோற்கடிக்க வேண்டும் என முடிவு செயப்பட்டது .

கடைசியாக மேலும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அது அண்ணன் PJ கலைஞரை சந்திக்கலாமா ? வேண்டாமா ? 
அதற்கு "பெட்டி வாங்கவேண்டும் என்றால் சந்தித்தால் தானே முடியும்" எனவே சந்திப்பது என முடிவுசெய்யபட்டது 

குறிப்பு : 

 தீர்மானம் எடுபதற்கான காரணம்
1 . பாக்கர் ADMK ஆதரவை தெரிவித்ததால்  
2 . மேலும் TMMK வும் ADMK விற்கு ஆதரவு    தெரிவித்தாலும் 
3 . மற்றும் DMK நம்மை நல்ல முறையில் பெட்டியால் கவனித்ததால் இந்த ஆதரவு . 
  
தமிழகம் முழுவதுமுள்ள  TNTJ தொண்டர்கள் நம் அண்ணனின் ஆணை கேற்ப வெற்றி பெற பெட்டி வாங்கி வேலை செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.                                                                                                                                                      இப்படிக்கு  
                                                                                                   TNTJ தமிழ் மாநில பொதுக்குழு 

    Friday, March 25, 2011

    கோபத்தில் அண்ணன்! தண்ணி காட்டும் தணிக்கை!


    நமது இணையத்தை பார்த்து வருபவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வாய்ப்புள்ள விசயம்  மேலாண்மை மற்றும் குழப்பத்தை எப்படி செய்வது என்பதை ஆர்வமூட்டி சமுதாயத்தில் குழப்பத்தை விளைவிக்கும் " ஏகத்துவம்"
    தணிக்கை குழு "சைக்கிள் புகழ் சைபுல்லாஹ் ஹாஜா" வின் காம லீலைகள் .
     அவர் தனியாக கடையநல்லூர் தௌஹீத் ஜமாஅத் தொடங்கபோகிறார் என்று நாம் அறிவித்தோம் அதை சிலர் உண்மை என்று நம்ப மறுத்தனர் ஆனால் இப்பொழுது அண்ணனின் கைத்தடி  "சில்மிஷ புகழ் அப்துர் ரகுமான் பிர்தௌசி " கடையநல்லூர் தௌஹீத் சகோதரர்களை சந்தித்து 
                 அண்ணன் PJ " அப்படி அப்படி
                                               இப்படி அப்படி
                                              அப்படி இப்படி 
                                               அப்படி எப்படி 
                                              எப்படி எப்படி"
                                                                              என்று சொல்லியும் பருப்பு வேகாததால் திரும்பி சென்று விட்டார் .


                          மேலும் சமுதாயத்திற்கு ஒரு நற் செய்தி புதிதாக ஒரு தறுதலை ஜமாஅத் உதயம் பெயர் "கடையநல்லூர் தௌஹீத் ஜமாஅத் (KNTJ )" 

    TNTJ - March 26 சென்னை பொதுக்குழு முடிவுகள்

     
    தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் TNTJ வின் நிலைப்பாடு குறித்து பல்வேறு தரப்பு முஸ்லிம்களும் எதிர்பார்த்து கொண்டிருப்பதை தினமும் நம் தலைமையகத்திற்கு வரும் பல்வேறு போன் கால்களில் இருந்து தெளிவாகிறது.  மக்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்  TNTJ வின் மாநில  கூடி தேர்தல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

    • ம. ம. க, முஸ்லிம் லீக் மற்றும் எஸ். டி. பி. ஐ.  போன்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் எங்கு நின்றாலும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வீழ்த்துவது என TNTJ முடிவு செய்துள்ளது.
    • தி. மு. க முஸ்லிம்களுக்கு 5 % இட ஒதுக்கீடு தர முன்வராததால் அவர்களை ஆதரிப்பதில்லை எனவும் அவர்களிடம் வாங்கிய பெட்டியை இன்றே திருப்பி குடுப்பது என்றும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அ. தி. மு. க முஸ்லிம்களுக்கு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்காவிட்டாலும், மோடியின் தங்கையான  ஜெ. மோடி குஜராத்தில் முஸ்லிம்களை வாழ வைத்ததை  போல ஜெ. வும் தமிழக முஸ்லிம்களை வாழ வைப்பார் என நம்பி அ. தி. மு. க. வை ஆதரித்து பிரசாரம் செய்வதென முடிவு செய்துள்ளது.  தி. மு. க விடம் வாங்கிய பெட்டியை திருப்பி கொடுக்க வேண்டியுள்ளதால் அ. தி. மு. க உடனடியாக பெட்டியை த. த. ஜ. தலைமையகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    • தமிழகம் முழுவதும் பிற ஜமாஅத் பள்ளிகளை ஆக்ரமித்து முன்னணியில் இருப்பதால் அனைத்து வக்ப் சொத்துகளையும் அண்ணன் PJ பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்பதே எங்களது முதன்மையான கோரிக்கையாகும்.  மேலும் நாங்கள் நேரடி அரசியலில் பங்கேற்க இயலாதலால் அந்தந்த  பகுதகிளில் உள்ள TNTJ நிர்வாகிகளுக்கும் மாதம்  மாதம் மொத்த வசூலில் 5 % கொடுத்து விட வேண்டும்.  தவறும் பட்சத்தில் போயஸ் கார்டன் முற்றுகை இடப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து  கொள்கிறோம். 
    •  கடையநல்லூர் தணிக்கை குழு தலைவர் சைபுல்லா காஜா 5 வருடங்களுக்கு முன் ஒரு அந்நிய பெண்ணுடன் லாட்ஜில் தனியாக தங்கிருந்த காரணத்தாலும் மேலும் ஒரு காலத்தில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த காஜா இன்று  ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜாவையும்  மிஞ்சி சொத்து சேர்த்த காரணத்தினாலும், கடையநல்லூரில் ஹோமோ செக்ஸ் ஆதரவாளராக இருந்ததாலும், 5  வருட விசாரணை குழுவின் அறிக்கையின்படி அவர் இயக்கத்தலிருந்து நீக்கபடுகிறார்.  மேலும் அவர் தன்னிடமுள்ள பணத்தை  உடனடியாக ஒப்படைக்காவிட்டால் அவர்  மீது சட்டபடியும் TNTJ தொண்டர் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

      தமிழகம் முழுவதுமுள்ள  TNTJ தொண்டர்கள் நம் அண்ணனின் குடும்ப விளக்கு வெற்றி பெற பெட்டி வாங்கி வேலை செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

      இப்படிக்கு  
    TNTJ தமிழ் மாநில பொதுக்குழு

    Thursday, March 24, 2011

    ஒரு மாத கால தாயி பயிற்சி


    ஒரு மாத கால தாயி பயிற்சி: தினமும் கை தேர்ந்த குழப்பவாதிகள் ஒரு மாத காலம் நடத்தும் குழப்ப பிரச்சாரம்

    தமிழ்நாட்டு  முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் 

    நாங்கள் தவ்ஹீது வாதிகள் . ஆகவே முஸ்லிம்களுக்கு சலாம் சொல்லமாட்டோம் .
    எங்களுக்கு மட்டுமே சுருக்கமாக சலாம் சொல்லுவோம் .
    எங்களுக்கு என்று தனியாக பள்ளிவாசல் கட்டி அதில் மட்டுமே அரைக்கால் சட்டை போட்டுக்கொண்டு தொப்பிபோடாமல் தொழுகை நடத்துவோம்.
    வருஷம் ஒருமுறை சக்காத் கொடுத்தால் போதும்.

      சென்னை நகரில் புதிதாக ஒரு பயிற்சி மையம்
    தொடங்க இருக்கிறோம். அதில் ஊரார் பணத்தை கொள்ளை அடித்து சொந்தத்தில் சொத்து வாங்குவது எப்படி என்ற பயிலரங்கம் நடத்த இருக்கிறோம். இது பற்றிய அறிவிக்கை உணர்வு பத்திரிகையில் விரைவில் வெளிவரும்.
     
    கல்யாண வீட்டிலும் கருமாதி வீட்டிலும் கலவரம்  செய்வது எப்படி எனபது பற்றியும் பயிற்சி தருவோம்.
     
    எங்கள் இயக்கத்தில் அன்றைய சோத்துக்கு அப்பனை வித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று
    கோடீஸ்வரர்கள் ஆகி விட்டார்கள். நீங்களும் அப்படி ஆகவேன்டுமா ? பயிலரங்கத்துக்கு வாருங்கள்.
     
    எங்கள் இயக்கத்தில் சேர்ந்தால் தொழுகை கட்டாயம் இல்லை . தொழுதால் தொழலாம். ஏனென்றால்
    எங்கள் இயக்க முன்னோடி பீ.சே அவர்கள் ஐவேளை தொழுவதில்லை ஹஜ்ஜுக்கும் போனதில்லை.
    (சவூதி அரேபியா போனால் சாட்டை அடிவிழும் எனபது வேறு கதை)

    TNTJ மீட்டெடுத்த பள்ளிகள்


    கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் விடயம் – அரசு ஆணையா? கிரிமினல் கூட்டத்தினரின் ஃளாஸ் நியுசும், அரைவேக்காட்டு கப்சாவும் !!
    அல்லாஹ் கூறுகிறான் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும்(மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு
    தண்டிக்காமல் இருப்பான் (இறைவனை) அஞசுவோரைத் தவிர வேரெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள் . 8:34
    என்ற குர்ஆனின் வசனத்துடன் இறை வசனங்களை தங்கள் வியாபாரத்துக்கு தோதாக வளைப்பதில் தங்கள் தலைவன் கிரிமினல் பி.ஜே க்கு தாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்று ததஜ வின் கிரிமினல் கூட்டத்தினர் (ரசிகர் மன்றத்தினர்) இன்று ஃபிளாஸ் நியுஸ் எல்லாம் உட்டு அடாவடி செய்து கொண்டிருந்தார்கள். ததஜ வினரின் அதிகாரப்பூர்வ தளத்திலும் கிரிமினல் கூட்டத்தின் கள்ள வெப்செட்டுகளிலும் கள்ள மின்னஞ்சல்களிலும் இன்று முழுவதும் தொடாந்து வந்து கொண்டிருந்த ஒரு ஃபிளாஸ் நியுஸ் என்னவென்றால் :

    ”கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு, இன்று மாலை மக்ரிப் தொழுகை முதல் பள்ளியில் ததஜ தொழுகை நடத்தும் வெற்றி! வெற்றி! வெற்றி!!’
    வீர வேல் !! வெற்றி வேல்!! அண்ணன் கிரிமினல் பி.ஜே க்கு அரோகரா !! அரோகரா !! என்று கூவாத குறையாக மெயிலுக்கு மேல் மெயிலாக ச்சும்மா வுட்டு அடிச்சு தள்ளிக் கொண்டிருந்தார்கள் நம்ம கிரிமினல் பி.ஜே ரசிகர் மன்றத்தினர். நம்முள் பட்சி கத்தவே உஷாரானோம் நமது துப்பரியும் வாசகர் வட்டத்தையும் உஷார் படுத்தினோம்.
    கடையநல்லூர் மற்றும் தென்காசி சென்று விசாரணையில் இறங்கிய நம் வாசகர்கள் கொடுத்த தகவல் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனக்கோ அல்லது தனது அமைப்புக்கோ சரிவு ஏற்படும்போதெல்லாம் எலவுப்பாட்டுப்பாடி ஒப்பாரி வைத்து அழுது சிடி வெளியிடுவது அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பவது இல்லையேல் இதுபோல் ஏதாவது ஃப்ராடுகளை அடித்துவிட்டு தனது மூலை கழுவி விடப்பட்ட ரசிகர் மன்றத்தை குஷிப்படுத்தி உற்சாகமூட்டுவது. உடனே ரசிகர் மன்றத்தினரும் என்ன ஏது என்று சிந்திக்காமல் (சிந்திப்பதற்கு மூலை இருந்தால்தானே??) வெற்றி! வெற்றி! வெற்றி!! வீர வேல் !! வெற்றி வேல்!! ஆ…ஊ…இ…ஊ என்று கத்தி உற்சாகத்தில் கலாட்டா செய்வது. இந்த உற்சாகத்திலேயே சிறிது காலம் தள்ளி விடலாம் அல்லவா? இதை வைத்து ஒரு வசூலை போட்டு வலைகுடா நாடுகளில் கள்ள முதலீடு செய்து ஹோட்டல் பிஸினஸ் செய்யலாம் அல்லவா?? ஆந்த வரிசையில் அடித்து விடப்பட்டதுதான் இதுவும்:
    கடைய நல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியின் உண்மை நிலவரம் மற்றும் நமது விசாரனையில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு :
    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பாபரி மஸ்ஜிதிற்கு அடுத்தபடியாக பூட்டப்பட்டது கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியாகத்தான் இருக்கும். கடந்த 25-03-2006 அன்று தென்காசி கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) திருமதி. ரமணசரஸ்வதி அவர்களின் உத்தரவை செயல்படுத்த விடாமல் அன்று அதிகாரத்தில் இருந்த நிரோத் போட்டு கொண்டு விபச்சாரம் செய்ய சொன்ன (நன்றி சகோ. பஸ்லுல் இலாஹி) ஜெயலலிதாவின் துனையுடன் கிரிமினல் பி.ஜே அவர்கள் பி.ஜே. அத்வானியாகவும் கிரிமினல் சைபுல்லா ஹாஜா அவர்கள் சைபுல்லா தொக்காடியாவாகவும் மாறி ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கு சொந்தமான பள்ளியை சொத்து பிரச்சினைக்காக அன்றைய அமைச்சர்கள் நெயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பண்ணீர் செல்வம் துனைகொண்டு மூடிவிட்டார்கள். அன்று முதல் நேற்று வரை 23-08-2006 இந்த பள்ளியில் தொழுகை நடக்க விடாமல் தடுத்து வந்துள்ளார்கள்.
    தங்களது அமைப்பின் செல்வாக்கு சரிந்து வருவதாலும் ரமழான் நெருங்கி விட்டதாலும் அடுத்த தொழிலுக்கு அடிக்கல் நட்டு விட்டதாலும் உண்டியல் குலுக்குவதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது அதன் காரணமாக கிரிமினல் பி.ஜே தலைமையில் கூடி ஆலோசித்த கிரிமினல் கும்பல் நெல்லை வக்ஃப் வாரியத்தில் மஸ்ஜித் முபாரக் பள்ளி வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதென்றும் அதை ஜாக் அமைப்பினர் பூட்டி வைத்துள்ளனர் என்றும் அதை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுமு; ஒரு மனு கொடுத்தனர். ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினரும் பள்ளி பூட்டப்படக்கூடாதென்றும் அதில் தொடாந்து தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வந்தனர்.
    மீன்டும் ஒரு பாபரி மஸ்ஜித் ஏற்படக்கூடாது என்ற நல்லென்னத்தின் அடிப்படையிலும் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையின் பேரிலும் தமிழக வக்ஃப் வாரியம் இன்று ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த தீர்ப்பின் விபரமாவது:

    பூட்டப்பட்டுள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளியை தொடாந்து பூட்டி வைக்க கூடாது அதை இன்று முதல் திறந்து அதில் ஐந்து வேலையும் தொழுகை நடத்த வேண்டும் என்பது தான்
    தீர்ப்பு. தீர்ப்பில் எந்த இடத்திலும் பள்ளியை ததஜ விடமோ அல்லது ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் இடமோ ஒப்படைக்க வேண்டும என்று கூறப்படவிலலை மாறாக தொழுகைக்காக பள்ளியை திறக்கவும் என்று தான் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ததஜ
    வின் கிரிமினல் கூட்டத்தினர் 23.08.2006 அன்று மக்ரிப் மற்றுமு; இசா தொழுகை நடத்தியுள்ளனர். 24.08.2006 அன்று ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
    அமைப்பினர் லுஹர் மற்றும் அசர் தொழுகைகளை அதன் தாயி தலைமையில் நடத்தவுள்ளனர். மற்றும் அந்த பள்ளியில் யார் வேண்டுமானாலும் பள்ளியை பூட்டாமல் இருப்பதற்காக தொழுகை நடத்தி கொள்ளலாம்.
    உற்சாகமிழந்து சோர்ந்திருக்கும் தனது ரசிகர்களை உற்சாகமூட்டினால்தான் ரமழானில் உண்டியல் குலுக்க முடியும் என திட்டமிட்ட கிரிமினல் பி.ஜே. மற்றும் கிரிமினல் சைபுல்லா ஹாஜா கூட்டத்தினர் தங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் அரசு ஆணை வெளியிட்டு விட்டதாகவும் அதன் அடிப்படையில் பள்ளி ததஜ விடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு செய்தியை லேசாக கசிய விட்டனர் சிந்திப்பதற்கு மூலையற்ற ரசிகர் மன்றத்தினரும் வீர வேல் !! வெற்றி வேல்!! அண்ணன் கிரிமினல் பி.ஜே க்கு அரோகரா !! அரோகரா !! என்று கோசமிட்டு பிளாஸ் நியுஸ் எல்லாம் போட்டுவிட்டார்கள்.
    ஆக இன்று 24.08.2006 ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினர் லுஹர் மற்றும் அசர் தொழுகைகளை அதன் தாயி தலைமையில் நடத்தவுள்ளனர் அப்படியானால் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? சிpந்திக்கவும்.
    அரசு ஆணைப்படி கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளி ததஜ விடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஃபிளாஸ் நியுஸ் மெயில் உட்ட கிரிமினல் பி.ஜே யின் ரசிகர் மன்றத்தினருக்கும் அந்தசெய்தியை வெளியிடுமாறு கூறிய கிரிமினல் தலைவர்களுக்கும்,
    ததஜவிடம் பள்ளியை ஒப்படைக்குமாறு அரசு ஆணை!! அந்த ஆணைப்படி பள்ளி ததஜ வினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பிளாஸ் நியுஸ் உட்டீர்கள் நானும் அணைத்து அரசு இணையங்களிலும் தேடினேன் அப்படி ஒரு ஆணையை அரசு வெளியிட்டதாக தெறியவில்லை. அப்படி ஒரு ஆணை அரசு வெளியிட்டிருந்தால் அதன் நகலை இணையத்தில் பிரசுரிக்க தயாரா? அல்லது தமிழ்நாடு வக்ஃப் வாரியமோ அல்லது நீதிமன்றமோ அப்படி ஒரு உத்தரவு இட்டிருந்தால் அதன் நகலை இணையத்தில் பிரசுரிக்க தயாரா? மஸ்ஜித் முபாரக் பள்ளியை ததஜ விடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு அரச உத்தரவு இருந்தால் அதன் நகலை இணையத்தில் வெளியிடுங்கள் பார்ப்போம். ததஜ விற்கு சொந்தமானது என்று நேற்றுவரை கூறிவந்த நீங்கள் இன்று வக்ஃப் வாரியத்திடம் சென்றது ஏன்? பள்ளி வக்ஃப் வாரிய சொத்து என்பதாலா? ஊண்மை என்ன? பள்ளி யாருக்கு சொந்தம்? ததஜ விற்கு சொந்தமானது என்றால் வக்ஃப் வாரியத்திடம் சென்றது ஏன்?
    மூலை கழுவி விடப்பட்ட கிரிமினல் பி.ஜே யின் ரசிகர்களே, மேலே கூறிய தகவல்களை உங்கள் தலைமையிடம் கோருங்கள்!! தலைமை கசிய உடச்சொல்கின்ற செய்தியை எல்லாம் என்ன ஏது என்று விசாரிக்காமல் அப்படியே அடித்து உட்டால் உங்கள் கதி அதோகதிதான்!! உ.உ.கூ உமர் அவர்களே மற்றுமுள்ள நமது விசிலடிச்சான் குஞ்சுகளே!! ரமழான் நெருங்கி வருவதால் ஹோட்டல் தொழிலிலும் எவர் சில்வர் பாத்திர தொழிலிலும் முதலீடு செய்வதற்கு நிறை ஃபித்ரா மற்றும் ஜக்காத் தேவைப்படுகின்றது அதற்கு உண்டியல் குலுக்குவதற்கு நீங்கள் தேவை உங்களை உற்சாகமூட்டுவதற்காக உங்கள் கிரிமினல் தலைவர்கள் அடித்து விட்ட உட்டாலங்கடி கிரி..கிரி தான் இந்த அரசு ஆணை ஆக உஷாராக இருங்கள்.
    அடுதத முறை இது பேல் ரகசிய தகவல் வந்தால் அதை சரிபார்க்காமல் தக்க ஆதாரம் இல்லாமல் இதுபோல் கள்ள வெப்சைட்டிலும் நல்ல வெப்சைட்டிலும், கள்ள மின்னஞ்சலிலும் ஃபிளாஸ் நியுஸ் உட வேண்டாம்.
    கடையநல்லூரைப் பொறுத்த வரை வக்பு ஆணைய கோர்ட் தென்காசியில் உள்ளது ஆனால் இவ்வழக்கை நெல்லை வக்பு ஆணைய கோர்ட்டில் இட்டு கிரிமினல் லுஹா மூலமாக தங்களிடம் உள்ள தாவாவிற்கு வசூல் செய்யப்பட்ட காசை லஞ்சமாக அடித்து ததஜவிடம் பள்ளியை ஒப்படைக்குமாறு தீர்ப்பு வாங்க முயற்ச்சித்தார்கள் ஆனால் ஏற்கனவே மேலப்பாளையம் கேசில் காசு வாங்கிய காவல்துறை பீர் முகம்மதுவிற்கும் ஆர்.டி.ஓ துரைசாமிக்கும் அரசு அளித்த பரிசை பற்றி அறிந்திருந்த வகஃப் வாரிய அதிகாரிகள் கிரிமினல் கும்பல் கோரியது போல் தீர்ப்பு வழங்க மறுத்துவிட்டனர்.
    சவால் : மேலப்பாளையம் பள்ளி விவகாரத்தில் காவல்துறை அதிகாரி பீர்முகம்மதிற்கு லஞ்சம் கொடுக்கவில்லை அரசு அவர் முஸ்லிம் நேர்மையான அதிகாரி என்பதால் பலி வாங்கியுள்ளது என்று கூறும் ததஜவினரே, நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் ஒரு நேர்மையான முஸ்லிம் சமுதாயத்தை சேர்ச்த அரசு அதிகாரியை மாற்றல் செய்ததை கண்டித்து சமுதாய இயக்கம் என்ற அடிப்படையில் போராட்டம் நடத்த தயாரா? பீர் முகம்மதிற்கும் துரைசாமிக்கும் ஆதரவாக போராட்டம் அறிவிப்பீர்களா?
    இது சம்பந்தமான புதிய தகவல்கள் உங்களுக்கு அடுத்து வரும் பதிவுகளில் தெறிவிக்கப்படும்.

    TNTJ நிர்வாகிகளின் தியாக வரலாறு


    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    பிரபல கிரிமிமினல் பேர்வழி பி.ஜெ. அவர்கள் திருவாளர் பாக்கர். மீது விபச்சாரக் குற்றச்சாட்டுக் கூறினார். அண்ணன் எப்பொழுது சாசவான் திண்ணை எப்பொழுது காலியாகும் என்கிற மாதிரி பாக்கர் எப்பொழுது போவான் மீடியா வேல்டு எப்பொழுது நமது குடும்ப சொத்தாக ஆகும் என காத்திருந்தார் பி.ஜெ. பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக பி.ஜெ. வைத்த பொறியில் வீழ்ந்த பாக்கர் வாய் தவறி பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி விட்டார். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பி.ஜெ. பாக்கர் வாய் தவறி கூறிய ராஜினாமாவை வழக்கம் போல் ஜென்டில் மேன் ஒப்பந்தமாக ஆக்கினார்.
    அந்த ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை பி.ஜெ.யின் வழக்கப்படி முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் வெளியிட்டார். ஜென்டில்மேன் ஒப்பந்தம் என்பது பி.ஜெ.யின் அகராதியில் அவரது எதிர் தரப்பினர் முந்திக் கொண்டு உண்மையை வெளியிட்டு விடக் கூடாது என்பதே. பாக்கர் ராஜினாமா பற்றி உணர்வில் போட்டுள்ளபடிதான் வெளியில் செய்திகளை சொல்ல வேண்டும் என்பதுதான் பாக்கருடன் பி.ஜெ. செய்த கொண்ட ஜென்டில்மேன் ஒப்பந்தம். பி.ஜெ. போட்ட சதித் திட்டத்தின்படி ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை மீறினார் பி.ஜெ.. செக்ஸ்பட வர்ணிப்பாளாராக மாறினார் பி.ஜெ.
    பாக்கரும் அந்நிய பெண்ணும் பஸ்ஸில் அடுத்தடுத்து எப்படி இருந்தார்கள். பாக்கரின்; கை அருகில் இருந்த பெண்ணின் அங்கங்கிளில் அங்கிங்கெனாதபடி எங்கெல்லாம் எப்படியெல்லாம் பட்டிருக்கும். சென்னையிருந்து கோயில்பட்டி வரை என்ன என்ன பட்டிருக்கும். ஏன்ன என்ன சில்மிஷங்கள் நடந்திருக்கும் என வர்ணித்தார். இதை பி.ஜெ.யின் செக்ஸ் ரசிகர்களுக்கு போன்கள் மூலம் சொல்லி கிளு கிளுப்பையூட்டினார் பி.ஜெ. அண்ணன் சொன்ன அந்தப்புரக் கதைகளைக் கேட்ட தம்பிகள் சைட்டில் போடுங்கள் என்றார்கள். ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை போன்கள் மூலம் மீறிய பி.ஜெ. சைட்டுக்கும் வந்தார். சைட்டில் சொன்ன செய்தி போன் மூலம் சொன்ன மாதிரி அவ்வளவு செக்ஸாக இல்லையே. போன் மூலம் சொன்னபொழுது எவ்வளவு கிளு கிளுப்பாக இருந்தது. மூடு வராதவர்களுக்கும் மூடு வந்தததே என பி.ஜெ.யின் செக்ஸ் ரசிகர்கள் வருத்தப்பட்டனராம்

    சரி இதுவெல்லாம் பழைய செய்தி புதுச் செய்தி என்ன என கேட்கிறீர்களா? பாக்கரை மீண்டும் சேர்த்துள்ளீர்களே சரியா என கடலூர் மாவட்ட த.த.ஜ. தலைவர் கலீமுல்லாஹ் கேட்டுள்ளார். தலைமை எடுத்த முடிவு இது பற்றி கேட்க மாவட்ட தலைவருக்கு உரிமை இல்லை என பி.ஜெ. தனது சுய ரூபத்தைக் காட்டி உள்ளார். ஜனநாயகப் பிதா என நம்பியிருந்த பி.ஜெ.யின் கோர முகத்தைக் கண்டு கொண்டார் கடலூர் மாவட்ட த.த.ஜ. தலைவர் கலீமுல்லாஹ். பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டதுக்கு எதிராக கலீமுல்லாஹ் ஆகி விடுவார் என உணர்ந்த பி.ஜெ. கலீமுல்லாஹ் அவர்களை நீக்கியதாக அறிவித்தார்.
    பி.ஜெ.யின் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்ட மாவட்ட பொதுக்குழுவைக் கூட்டினார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கலீமுல்லாஹ். பிராடு பி.ஜெ.யும் கோதாவில் இறங்கினார். அதே தினத்தில் அதே கடலூர் மாவட்டத்தின் பொதுக்குழுவை பி.ஜெ.யும் கூட்டினார். கலீமுல்லாஹ். கூட்டிய கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருகுதாளம் பி.ஜெ. கூட்டிய கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்றானது. எனவே பொது மக்கள் கூட்டத்தைக் கூட்டி பொதுக்குழு என்றார்.
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கலீமுல்லாஹ் அவர்களையும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கி விட்டதாக பி.ஜெ. அறிவித்தார். பி.ஜெ.யையும் அவருடன் உள்ள தில்லு முல்லு பேர்வழிகளையும் நீக்கி விட்டதாக அறிவித்த கலீமுல்லாஹ் நாங்கள்தான் உண்மையான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் அறிவித்துள்ளார். பி.ஜெ. நான்தான் த.த.ஜ. என்கிறார்.

    பி.ஜெ. கூட்டிய போட்டி பொது(மக்கள்)குழுவில் உங்களால் விபச்சார குற்றச்சாட்டுக்குள்ளான பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளர் ஆக்கியது ஏன் என கேட்டுள்ளனர். தன்னை பேரறிஞர் என நம்பிக் கொண்டிருக்கும் பி.ஜெ. அறிவுப்பூர்வமாக பதில் அளிப்பதாக எண்ணிக் கொண்டு அதற்குத்தான் அவரை 34 நாட்கள் நீக்கி வைத்து விட்டோமே அந்த தண்டணை காணாதா என்று திருவாய் மலாந்தருளினார்.

    விபச்சார குற்றச்சாட்டுக்கு 34 நாள் நீக்கம்தான்
    தண்டனை என்ற அளவுகோலை எங்கிருந்து எடுத்தீர்கள். குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம்
    தாருங்கள் என போட்டி பொது(மக்கள்)குழுவினர் கேட்டுள்ளனர். வெள வெளத்துப் போன பி.ஜெ.
    வாயடைத்துப் போனார்.
    போட்டி பொது(மக்கள்)குழுவில் மீண்டும் ஒரு கேள்வி கேட்டுள்ளனர். இதே நிலையை ஏன் கலீல் ரசூல் விஷயத்தில் கடைபிடிக்கப்படவில்லை. அந்தச் சட்டம் பிறருக்கும் பொருந்து மானால் 34 நாட்கள் தண்டணை என்பதை த.த.ஜ.வின் பைலாவில் சேர்த்துக் கொள்ளலாமா? என்று கேள்விகளை அடுக்கியுள்ளனர். தடம் மாறிப் போன பி.ஜெ. பதில் சொல்ல வக்கில்லாமல் தடுமாறிப் போய் தவித்தார்.
    இந்த கேள்விகளுக்குப் பின்னணி கலீல் ரசூல்தான். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கலீமுல்லாஹ்வை தூண்டி விட்டதும் கலீல் ரசூல்தான் என பி.ஜெ. புலம்பிக் கொண்டிருக்கிறார். கலீமுல்லாஹ்வை வஞ்சம் தீர்த்த பி.ஜெ. கலீல் ரசூலை வஞ்சம் தீர்க்க வாய்ப்பை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். த.த.ஜ. தலைவரின் பலி வாங்கும் படலம் தொடரும் நிலையில் அடுத்து தானாக இருக்குமோ என அஞ்சிய பள்ளித் திருடன்கள் தற்கொலை செய்து கபுர்களை நிரப்ப தயாராவதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்..

    Monday, March 14, 2011

    TNTJ வும் திருச்சி சிங்காரதோப்பு பள்ளியும்

    அநியாயக்காரர்கள் நியாயத் தீர்ப்பு நாளுக்கு அஞ்சட்டும்! ( பார்க்க 56:51-57)
    மார்க்க மற்றும் நீதிமன்றத் தீர்ப்புக்காக லஞ்சம் வாங்குபவரையும், லஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அபூதாவூது. இப்னுமாஜா, நஸயீ, திர்மிதீ, அஹ்மது.
    முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பால் அநியாயக்காரர்கள் பாபர் மசூதியை இடித்தனர். பாபர் மசூதி பள்ளிவாசல் சன்னி வக்பு வாரியத்திற்கு உரியது என ஆவணங்கள் இருந்தும் நியாயமற்றத் தீர்ப்பை வழங்கினர். நியாயத் தீர்ப்பு நாளையும், மறுமையையும் நம்பாத அவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. படைத்தவனை விட்டு படைப்பினங்களை வணங்கும், காசே தான் கடவுள் என்ற கொள்கை உள்ளவர்களிடம் நம்மைப் படைத்தவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை காண முடியாது. உலகிற்கு நீதியையும், நியாயத்தையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லும் முஸ்லிம்கள், அதிலும் குறிப்பாக குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் நாங்கள் தான் நம்பர்1 என்று பீற்றிக் கொள்பவர்கள் முதலில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். பின்பு அதை மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று நபி(ஸல்) கூறியதைக் கூறி இஸ்லாம் நீதியுடனும், நியாயத்துடனும் நடக்கச் சொல்கிறது என்று மாற்று மதத்தவர் கேள்விக்கு அந்தத் தலைவர் பதில் சொல்லி அதைக் கேட்டு அவரின் தொண்டர்கள் புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதுமா?  நியாயமாக நடந்து கொள்ள வேண்டாமா?

    “இறை நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செயல்படுவோராகவும் நியாயத்தின் சாட்சிகளாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டி விட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் பயபக்திக்கு மிகவும் உகந்ததாகும். அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வையுங்கள். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்” (அல்குர்ஆன் 5:8)
    “உண்மைகள் எப்போதும் கசக்கும்; கசப்பாயினும் உண்மையைச் சொல்லிவிடு” என்ற நபி மொழியைப் பின்பற்றி இங்கே சில உண்மைகள்.

    பள்ளிவாசல் பிரச்சனையில் நியாய, அநியாயங்கள் :
    1. பாபர் மசூதி பள்ளிவாசல் வழக்குத் தொடுத்த சன்னி வக்பு வாரியத்திற்குச் சொந்தமானது என்பதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும், நீர்மோகி அகோரா, ராமஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்புகள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதற்காக அநியாயமான தீர்ப்பைக் கூறினார்கள். இது அயோக்கியத்தனம் என்றால் சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசல் JAQH என்ற அமைப்பிற்குச் சொந்தமானது என்பதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றத்தில், இந்த பள்ளிவாசல் JAQH என்ற அமைப்புக்கு சொந்தமானது என்று தீர்ப்புக் கூறிய பின்பும் TNTJ விற்குத்தான் இந்த பள்ளிவாசல் சொந்தம் என்று உரிமை கொண்டாடுவது அயோக்கியத்தனம் இல்லையா?

    2. உரிய ஆவணங்கள் வைத்திராத நீர்மோகி அகோரா, ராமஜன்ம பூமி நியாஸ் அமைப்புகளுக்கு இந்த பாபர் மசூதி உரிமை இருக்கிறது என்று சொன்ன அந்த தீர்ப்பு அநியாயமானது. இதை மாற்று மதத்தவர்கள் கூட கண்டித்திருக்கிறார்கள் என TNTJ பேச்சாளர்கள் பலர் பேசி வருகின்றனர்.JAQH அமைப்பு உரிய ஆவணங்கள் வைத்திருந்ததால் சிங்காரத்தோப்பு பள்ளிவாசல் JAQH அமைப்புக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. உரிய ஆவணங்கள் வைத்திராத TNTJ வாகிய நீங்கள் உரிமை கொண்டாடலாமா என்று மாற்று மதத்தைச் சார்ந்த போலீஸ் அதிகாரி கூட கண்டித்து நியாயத்தைச் சொன்னது உங்களுக்கு மறந்து விட்டதா?

    3. தனக்கு உரிமையில்லாத, உரிய ஆவண மில்லாத பாபர் மசூதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நீர்மோகி அகோரா, ராமஜன்மபூமி நியாஸ் போன்ற இந்து அமைப்புகள், இரட்டை வேடம் போட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியது அயோக்கியத்தனம் என்றால், தனக்கு உரிமையில்லாத, உரிய ஆவணமில்லாத சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நாங்கள் தான் ஜாக் அமைப்பினர் என்றும் தவ்ஹீத் பள்ளிவாசல் கமிட்டி என்றும் இரட்டைப் பொய்முகம் காட்டி நீதி மன்றத்தை ஏமாற்றிப் பள்ளிவாசலைக் கைப்பற்றத் துடிப்பது அயோக்கியத்தனமில்லையா?

    4. உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் சன்னி வக்பு வாரியத்திற்கு உரிமையான பாபர் மசூதி பள்ளிவாசலுக்குள் தொண்டர்கள், குண்டர்கள் புகுந்து கொண்டு அதை விட்டுத் தரமாட்டோம், ராமர் இங்குதான் பிறந்தார் என்பது எங்கள் நம்பிக்கை என்று கூறுவது அநியாயமென்றால்,
    சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் JAQH அமைப்பிற்குச் சொந்தம் என்ற தீர்ப்பு வந்தவுடன் சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலில் TNTJ தொண்டர்களும், குண்டர்களும் எதற்கும் தயாராக இருந்து கொண்டு இதை விட்டுத்தர மாட்டோம். இந்த பள்ளிவாசல் எங்களுக்குச் சொந்தம் என்பது எங்களுடைய இயக்கத்தின் நம்பிக்கை என்று கூறுவது அநியாயம் இல்லையா?

    5. முஸ்லிம்களை ஒழிக்கவும் பள்ளிவாசல்களை அழிக்கவும், பாபர் மசூதியை அபகரித்து அதை அரசியலாக்கி லாபம் தேடுவது அயோக்கியத் தனம் என்றால் SM பாக்கரையும், அவரது தொண்டர்களையும் ஒழிக்க, அவர்களுடைய ணூஹிவீமூ என்ற அமைப்பை ஒழிக்க ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியைப் போல் PJ குடும்பமும், அவரது தக்லீது தோழர்களும் தனக்கு உரிமை யில்லாத INTJ அமைப்பை அபகரித்தது அயோக்கியத்தனம் இல்லையா?

    6. உரிய ஆவணங்கள் இருந்தும் சன்னி வக்பு வாரியத்திற்குப் பாதகமாக வழங்கிய தீர்ப்பு அயோக்கியத்தனம் என்றால் அந்நஜாத்திற்கு வாங்கிய சொத்தை அபூ அப்தில்லாஹ் தன் பெயரில் பதிவு செய்து கொண்டதால் அந்த துரோகத்தைத் தாங்க இயலாமல் நான் ஒரு வருடத்திலேயே அந்நஜாத்தை விட்டு வெளியேறிவிட்டேன் என்று அவதூறு வாக்குமூலம் சொன்னதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும், அபூ அப்தில்லாஹ் தன் பெயரில் பதிவு செய்து கொண்டதற்கு எந்த ஆவணமும் இல்லாததாலும், லஞ்சம் கொடுத்தும் வழக்கு விசார ணையின்போது நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலத்தில் “”நான் அப்படி சொல்லவே இல்லை; காவல் துறையினரே அப்படி எழுதிக் கொண் டனர்” என்று நீதித் தண்டனைக்குப் பயந்து பின் வாங்கிய இந்த PJ என்ற யோக்கியர்(?) அயோக்கியத்தனத்திற்கு எதிராக நீதிமன்றத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் நடத்துகிறாராம். இது சிரிப்பை வரவழைக்கும் வேடிக்கை இல்லையா?

    7. காலங்காலமாக சுன்னத்வல்ஜமாஅத்தினரின் நிர்வாகத்தின் கீழ் SP பட்டினம் பள்ளிவாசல் இருந்தாலும், அப்பள்ளியை சுன்னத்வல் ஜமாஅத்திற்கு வக்பு செய்தவர் இப்போது எங்கள் TNTJ இயக்கத்தில் இணைந்து முன்பு வக்பு செய்ததை, எங்களுக்கு எழுதித் தந்துவிட்டார். அதனால் சுன்னத்வல்ஜமாஅத்திற்கு உரிமையில்லை என்று நியாயம் பேசும் இவர்கள் JAQH பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் JAQH அமைப்பிற்கு சொந்தமான மேலப்பாளையம், கடையநல்லூர் மற்றும் திருச்சியிலுள்ள பள்ளிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் TNTJ யினருக்கு ஒரு நீதி! மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

    8. நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றும் சுன்னத் வல்ஜமாஅத் என்று எழுதிப் போட்டிருக்கும் பள்ளிவாசல்களில் நுழைந்து அவர்களுடைய நிர்வாகத்திற்கு எதிராகப் பிரச்சனை செய்வதும், திருவிடைச்சேரி பள்ளிவாசலில் இரண்டு உயிர்ப் பலி ஆவதற்குக் காரணமாக இருந்ததும் நியாயமான செயலா?
    சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலின் வெளியே TNTJ நிர்வாகத்தில் தலையிடாமல் குர்ஆன், ஹதீஸ் சம்பந்தமாக நோட்டீஸ் கொடுப்பவர்களைத் தடுப்பதும், கெட்ட வார்த்தையால் திட்டுவதும் தவ்ஹீத்வாதிகளின் செயலா?

    9. உங்களுடைய தவ்ஹீத் பள்ளிவாசலில் மற்றவர்களை நோட்டீஸ் கொடுக்க நீங்கள் அனுமதிப்பதில்லை என்றால் நோட்டீஸை ஏன் எங்கள் பள்ளியில் கொடுக்கிறீர்கள் என்று சுன்னத் வல்ஜமாத் பள்ளி நிர்வாகம் கண்டித்தால் இவர்கள் எங்கே போய் தாவா செய்வார்கள்? இதை இவர்கள் நியாயம் என்பார்களா? அநியாயம் என்பார்களா?
    10. சிங்காரத்தோப்பில் உள்ள இந்த பள்ளிவாசலுக்கு எந்தச் செலவும் செய்யாத நீங்கள் ஏன் நோட்டீஸ் கொடுப்பதற்காக மட்டும் வருகிறீர்கள் என்று கேட்கும் TNTJ யினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சுன்னத் வல்ஜமாஅத் பள்ளிவாசல்களுக்கும் செலவுக்குப் பணம் கொடுத்து விட்டுதான் நோட்டீஸ் கொடுக்கிறார்களா?

    11. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள நம் சகோதரர்கள் தொழுகை நடத்திய பாபர் மசூதி நிலத்தை ஒரு அடிகூட காஃபிர்களுக்கு விட்டுத் தரமாட்டோம் என்று நீங்கள் கூறுவது நியாயம்தான். ஆனால் சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலில் உங்களோடு சேர்ந்து தொழும் முஸ்லிம் சகோதரனுக்கு மார்க்கப் பிரச்சாரம் சம்பந்தமான நோட்டீஸ் கொடுக்க பள்ளிவாசலின் ஒரு படியைக்கூட TNTJ வாகிய நீங்கள் விட்டுத்தர மாட்டோம் என்று சொல்வது நியாயமா?
    12. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஷிர்க், பித்அத் நடந்த பாபர்மசூதி பள்ளிவாசல் விஷயத்தில் இது அல்லாஹ்வுடைய பள்ளி என்ற உரிமையுடன் நியாயம் கேட்டுப் போராடுகிறீர்கள் என்றால், ஷிர்க், பித்அத் இல்லாத JAQHக்குச் சொந்தமான தவ்ஹீத் பள்ளிவாசலில் அல்லாஹ்வுடைய பள்ளி என்ற அடிப்படையில் பள்ளிக்கு வெளியே நோட்டீஸ் கொடுக்க உரிமையில்லையா?

    “”நீங்கள் உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள், உண்மையை நீங்கள் நன்கறிந்து கொண்டே (அதை) மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:42)
    “நீங்கள் நெறிநூலைப் படித்துக்கொண்டே உங்களை மறந்துவிட்டு, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு நீங்கள் ஏவுகின்றீர்களா? (இதனை) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர்ஆன் : 2:44)
    ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்ஆன் : 61:2)

    நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன் : 61:3)
    பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள், எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடை யோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாக வேயிருக்கும். (அல்குர்ஆன் : 2:45)
    (உள்ளச்சமுடைய) அவர்கள் தாம், “”திட மாக(தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவர். (அல்குர்ஆன் : 2:46)
    (சொல்லொன்று செயலொன்று என செயல்படும் நயவஞ்சகர்களாகிய) இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் : 63:2)

    இது நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொண்டு பின் நிராகரிப்போர் ஆகிவிட்ட தனாலேயாகும். ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் : 63:3)
    இவர்களை நீங்கள் பார்த்தால், இவர்களுடைய உடல்(அமைப்பு)கள் உங்களை ஆச் சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால் இவர்களுடைய பேச்சை நீங்கள் (கவ னித்துக்) கேட்பீர்கள்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர், சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர். ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள். இவர்கள் தாம் (நேர்வழி நடப்போருக்கு) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்? (அல்குர்ஆன் : 63:4)
    இந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அசிமானந்தாவுக்கிருக்கும் மன உறுத்தல், மனசாட்சி, இறையச்சம் கூட புதிய மத்ஹபு இமாமுக்கு இல்லாதிருப்பது வேதனையான விடயமாகும்! மறுமையைப் பற்றி உறுதியான நம்பிக்கையும், இறைவனைப் பற்றிய அச்சமும் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு சொல்லொன்று செயலொன்று என அசாத்தியத் துணிச்சலுடன் நடக்கவே முடியாது. காரணம் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது!

    எப்படியும் நமக்கு இந்த பள்ளி சொந்தம் இல்லை என்பதை உணர்த்து இவர்கள் திருச்சி பாலக்கரையில் தனி டிரஸ்ட் ஆக இயங்கிய தௌஹீத் பள்ளியை தங்கள் மாநில டிரஸ்ட்க்கு  வலுகட்டாயமாக  மாற்றி கொண்டனர் இதை அனைவரும் அறிவர் .
                                                                                                                              நன்றி
                                                                                                                          ANNAJATH

    Sunday, March 13, 2011

    நாங்கள் தான் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதி

    நாங்கள் தௌஹீத் வாதிகள் உங்கள் இமாமை பின் தொடர்ந்து தொழ மாட்டோம் மற்ற முஸ்லிம்கள் எல்லோரும் வழிகேடர்கள் நாங்கள் மட்டும் தான் சொர்க்கம் செல்லகூடியவர்கள் அந்த 72 கூட்டத்தில் 1  கூட்டம் நாங்கள் தான்
     
    நாங்கள் RSS மற்றும் ஹிந்து முன்னணியை cd இல் மற்றும் டிவி இல் வாய்கிழிய
       எதிர்போம்  ஆனால் நேரில்   விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரும் காலத்தில்  நாங்கள் ஊரில் இல்லை ஒரு வாரம் சுற்றுலா செல்கிறோம் என்று போலீஸ் ஸ்டேஷன் இல் லெட்டர் எழுதி கொடுத்து விட்டு ஓடி விடுவோம்  மக்கள் என்ன ஆனால் என்ன . நாங்கள் எங்களை காப்பற்றி கொள்வோம் .
    எதாவது ஒரு பொது பிரச்சனை என்றால் அனைத்து சமுதாய இயக்கத்தையும் சேர்த்து போராட்டம் நடத்தலாம் என்றால்   அண்ணன் PJ  இவ்வாறு சொல்லுவார்
     "இல்ல மா நாம அவங்களோட எப்படி சேர்ந்து நடத்துறது அவங்க எல்லாம் முஸ்லிம்கள் நாம்     மூமின்      மற்றும் நாம  ஏகத்துவாதிகள்  அவங்களுக்கு
    நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு நாம எப்பவமுமே தனிச்சு நின்று தான் சாதிச்சி இருக்கோம் அதனால நாம தனியா ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணுவோம் "
    இப்படி பேசும் அண்ணன் PJ
     "தேர்தல் மற்றும் TNTJ  ஆர்பாட்டம் போராட்டம் வந்தால் மட்டும் முஸ்லிம்களே வாருங்கள்"என்று கூறுவார் இப்ப எங்க போச்சு தௌஹீத்
    மற்ற எல்லா நேரத்திலும் மற்ற "அனைத்து முஸ்லிம்களும் நாங்களும் ஒன்றில்லை  நாங்கள் தௌஹீத் வாதிகள் "என்று சொல்லும் இவர்கள்  தேர்தல் வந்தால் மட்டும்   ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதி என்று தம்பட்டம் அடித்து போஸ்டர்  வேற ஒட்டுவது   கட்சிகளிடம் இருந்து பெட்டி வாங்குவதற்கா   !
    நானும் நல்லது செய்ய மாட்டேன் ! மற்றவரையும் செய்ய விடமாட்டேன் !
    இப்பொழுது   இவர்கள் தயாராகிவிட்டனர்  . 
    சமுதாயமே சிந்திக்கவும்! இவர்களை இனம் கண்டு கொள்ளவும்  !

    Saturday, March 12, 2011

    ஒருவாரம் ஓடிப்போச்சு; ஒழுங்கு நடவடிக்கை என்ன ஆச்சு..??



    ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

    ''எங்கள் ஜமாத்தில் தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவோம் என்று தூக்கலாக வீர வசனம் பேசும் அண்ணன் ஜமாஅத்தின் வளைகுடா மேலாண்மை நிர்வாகி ஒருவர், கடவுள் இல்லை என்ற கொள்கையை விதைத்த பெரியார் பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்து விருது பெற்றதோடு, கடவுள் மறுப்பாளர் பெரியாருக்கு புகழ் பாடி வாழ்த்துப்பா எழுதியதையும் மையமாக வைத்து, கடந்த 19 -02 -2011 அன்றுபெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'; நடவடிக்கை எடுக்க அண்ணனுக்கு துணிவுண்டா..? என்ற தலைப்பில் கட்டுரை வடித்தோம்.




    சம்மந்தப்பட்ட கட்டுரையை நாம் வெளியிட்டு ஒருவாரம் கடந்த நிலையில், ஒன்று நாம் வெளியிட்ட செய்தி பொய் என்று பீஜே மறுத்து விளக்கம் தந்திருக்கவேண்டும். அல்லது சம்மந்தப்பட்டவரை நீக்கி, அதை பகிரங்கமாக உணர்வில் வெளியிட்டு, தன்னை முதுகெலும்புள்ள தலைவர் என்று காட்டியிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் மவுனம் சாதிப்பதன் மூலம், நாம் வைத்த குற்றச்சாட்டு உண்மை என்பதை பீஜே ஒப்புக்கொண்டுவிட்டார் என்பதும், உணமையாக இருந்தும் ஏகத்துவத்திற்காக நடவடிக்கை எடுத்து 'எண்ணெய்வயலை' இழக்க அவர் தயாரில்லை என்பதையும் காட்டிவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.



    தனது ஜமாஅத்தில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்பது, ஆண்டான்-அடிமை அடிப்படையிலும், தனது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்பைடையிலும் தானேயன்றி, கொள்கை அடிப்படையில் அல்ல என்பதை மீண்டும் பீஜே காட்டிவிட்டார்.


    'நீதி வழங்கிறலாம்; ஆனால் நீதிதான் என்று எல்லாருக்கும் தெரியனும்' என்பதெல்லாம் மேடைக்குத்தானேயன்றி செயல்பாட்டுக்கல்ல என்பதை அண்ணன் காட்டிய பின்னும், அவரை பின்பற்றும் தம்பிகளை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

    யார் இவர்கள்?

    பட்டிமன்றம்!

                            

    நீங்கள் ஆவலுடன் எதிபார்த்த பட்டிமன்றம் விரைவில் உங்கள் TNTJ - NET .BLOGSPOT .COM இணைய தளத்தில்.
              
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் விஞ்சி  நிற்பது!

    கயவர்களின் கூட்டமே!
    காமூகர்களின் கூடாரமே !
    குழப்பவாதிகளின் கும்பலே!

    நடுவர்:  சொல்வீச்சின் நாயகன்! தொண்டி கண்டு எடுத்த முத்து! முனாபிக்குகளின் பெருஞ்சொத்து

    தலைவர்: அண்ணன் PJ 

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் முன் நிற்பது
    கயவர்களின் கூட்டமே!  சொல்லாடுகிறவர்கள்! 

    மாநில செயலாளர்  ( களவாடும் கலை கற்றவனுக்கு தான் தெரியும் எவ்வளவு புனிதமானது என்று) :  அப்துல் ஹமீது

    மாநில செயலாளர்:  அப்துல் ஜப்பார் 

    மாநில செயலாளர்:  அஷ்ரஃப்தீன் பிர்தௌசி

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காமூகர்களின் கூடாரமே!

    தணிக்கை குழு  (என்ன தணிக்கை என்றல்லாம் கேட்க கூடாது) :   சைபுல்லாஹ் காஜா! +91 9940659299 begin_of_the_skype_highlighting

    தணிக்கை குழு: அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி

    து. பொதுச் செயலாளர்:  சைய்யத் இப்ராஹீம்

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் விஞ்சி நிற்பது குழப்பவாதிகளின் கும்பலே!

    மேலாண்மைக் குழு தலைவர் ( குழப்பவாதிகளை உருவாக்கி மேலாண்மை செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா):  ஷம்சுல்லுஹா ரஹ்மானி

    பொதுச் செயலாளர்:  ரஹ்மதுல்லாஹ் 

    து. தலைவர்:  அப்துர் ரஹீம்

    சமுதாய சொந்தங்களே! இந்த பட்டிமன்றம் சம்பந்தமாக நீங்கள் உங்களுடைய கருத்தகளை பேச்சாளர்களுடன் பகிர்ந்து கொண்டு இந்நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி பெற உதவி செய்யுங்கள்.  இடம் மற்றும் நாள் விரைவில்!
     

    Friday, March 11, 2011

    புதுமடம்தவ்ஹீத்வாதியின்,,,அன்பு மிரட்டல்

    தங்களைத்தானே உண்மைவாதிகள் சொர்க்கவாதிகள் என கூறித்திரியும் அண்னன் கூட்டத்தார்(பிஜே)நிறுவனத்தைச்சேர்ந்த அமைப்பினரின் மறுமுகத்தை தோழுரித்துக்காட்டவேண்டிய இதோ ...........புதுமடத்தைசார்ந்த சகோதரன் அ.............இவர் உள்நாட்டில்வேலைசெய்கிறார் இவருடைய கொள்கை அன்னன் நிறுவனக்கொள்கை .

    அதாவது பள்ளிவாசலுக்கு சென்று நான் தவ்ஹீத் வாதி என்று மார்தட்டிக்கொள்பவர் அன்னன் நிறுவனத்தார்)tntj)எங்கு கூட்டம் நடத்தினாலும் செல்லக்கூடியவர் தாராளமாக நிதிகொடுக்ககூடியவர் இவர் சார்ந்த நிறுவனத்தின் கொள்கை வரதட்சனைவாங்கக்கூடாது என்பது(அப்படித்தான்சொல்லிக்கொள்கிறார்கள்)ஆனால் நடப்பது என்ன?

    இவருக்கு ஒருவருடமாக ஒருபென்னைப்பேசிவைத்திருக்கிறார்கள் (பெயர்வேண்டாம்,,,நாம் யாரையும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க விரும்பவில்லை    tntj  அமைப்பை  சார்ந்தவர்  என்பதால் எழுதுகிறோம்)பேசியபணம் குறைவாக இருப்பதால் (பென்வீட்டார் ஏழை பேசிய பனத்தை தயார்செய்யதாமதமாகிறது)திருமனம் தாமதமாகிறது (2011ல்திருமனம் நடத்திட பென்வீட்டார்  முயற்சிசெய்வதாகதெரிகிறது)தன்னைதவ்ஹீத்வாதி என கூறிக்கொள்ளும் இவர் கேவலமான பனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்றால் ........இவர்சார்ந்த நிறுவனத்தாரின் ..........கேவலமாக இருக்கிறது முஸ்லீம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபன்னி தனிநிறுவனம் நடத்தும் பெரியன்னன் கூட்டத்தார் வாய்ச்சவடால் மட்டுமே காட்டுவார்கள் உன்மையில்

    இப்படிப்பட்டவர்கள் தான் பாவம் செய்தவர்கள் இப்படிப்பட்டவர்கள் மார்க்கத்தைபரப்புவதாக நிறுவனம் நடத்துவது மார்க்கத்திற்கு அசிங்கம்,.(சம்பந்தப்பட்ட சகோதரனுக்கு புதுமடம் ten ரிங் குடும்பம் சார்ந்த இடத்தில் பென்பேசப்பட்டுள்ளது)

    தயவுசெய்து சகோதரர்களே சிந்தியுங்கள்,tntj நிறுவனத்தினர்(இவர்களை அமைப்பினர் என்று சொல்லுவதைவிட நிறுவனத்தினர் என்று சொல்லுவதே சரியான சொல்லாக இருக்கமுடியும்,,,)சொல்லுவது செய்வதில்லை நேர்மையாளராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

    அது வெற்றுக்கோசமாகத்தான் முடியும் ...!சொர்க்கம்செல்லுவதாக சொல்லும் நிறுவனத்தினர் சிந்திப்பது நலம்!
                                                                                                                 நன்றி 
                                                                                            pudumadamwell.blogspot.com 

    TNTJ நிர்வாகிகளின் தியாக வரலாறு

     
    தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தில் ஒரு முக்கிய நபர் கலீல் ரசூல். இவர்  ராம்நாட் கீழக்கரையை சேர்ந்தவர். களஞ்சியம் என்ற நிறுவனங்களின் உரிமையாளர்


      இவர்  பல சுன்னத் ஜமாஅத் உடன் கூடிய  விவாதங்களில் இறை நேசர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பேசியவர் இவர் ரொம்ப யோக்கியமாக இருப்பாரோ என்று பார்த்தால் இல்லை,இல்லவேயில்லை  

    ஏன் என்றால்   இவர் பெண்கள் விஷயத்தில் "பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சீரழிந்து, போலீஸ் கைது செய்துதண்டனை பெற்றுள்ளவர்".

    கலீல் ரசூல் யார் என்று நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதனால் அவர் புகைப்படத்தை போட்டு இருக்கின்றோம்.




    தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நிர்வாகி கலில் ரசூல் பெண்கள் விஷயத்தில்
      கைது செய்யப்பட்டதாக வந்த பத்திரிகை செய்தி 29/11/05  


                                                  நன்றி தமிழ் முரசு 29.11.2005


    ஏற்கனவே  ஒரு சினிமா பாடலை ஒரு விவாதத்தில்  திருத்தி பாடினார் இந்த கலீல் ரசூல். அந்த பாடலிற்கு முழுதும் உரித்தானவர் கலீல் ரசூல் தான். அது எப்படி இருக்கும்.

    கங்கை கரை ஓரம்,
    பெண்கள் கூட்டம்,
    நடுவில் ஷாஹுல் ஹமீத்,

    என்று பாடினார், அது அப்படி பாடி இருக்க கூடாது. பின் எப்பிடி பாடி இருக்க வேண்டும்.

    கங்கை கரை ஓரம்
    கலீல்
    ரசூல் வீடு
    வீட்டுக்குள்ளே
    ஆட்டம்
    வேலைக்காரி
    ஓட்டம்
    நடுவில்
    கலீல் ரசூல்
    என்று பாடி இருந்தால் ஒரு நியாய வாதி என்று சொல்லலாம்.



                                                                                                                            


    Thursday, March 10, 2011

    வட்டியை ஹலாலாக்கிய TNTJ


                                                                 குமரி மாவட்டம்

    நாகர்கோவில் இஸ்லாமிய தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியை வட்டியை சேமிப்பு என்றபெயரில் அரங்கேற்றும் பிரபல நகைக்கடையின் விளம்பரநிகழ்சியுடன் நடத்தப்பட்டதாக தாங்களின் உணர்வு வாரஇதழில் போட்டு அதை வசைபாடியவர்கள் அதேவட்டி(கம்பெனி ) நகைக்கடையின் விளம்பரத்தை போட்டு தாதாஜா (TNTJ) பேனர்களும் போஸ்டர்களும் குமரி மாவட்டம் முழுக்க வைக்கப்பட்டது.

    வட்டியை சேமிப்பு என்ற பெயரில் நடத்தும் நகைக்கடையின் விளம்பரம் இவர்களுக்கு எப்படி ஹலால் ஆயிற்று??? என்பதைதான் இந்தபுகைப்படம் காட்டுகிறது.

    படத்தொகுப்பு: இஸ்லாமிய தொலைக்காட்சி நாகர்கோவில்

    TNTJ நிர்வாகிகளின் தியாக வரலாறு

    TNTJ நிர்வாகிகளின் தியாக வரலாறு

    ததஜ வின் மேலாண்மை குழு தலைவர் லாட்ஜில் விபச்சாரம்
    (ததஜ வின் மேலாண்மை குழு தலைவர் இவர் குறித்து ஏற்கனவே “சைக்கிள் ஓட்டி புகழ் சைபுல்லாஹ் ஹாஜா” என்று தென்காசி பட்டனத்தான் எழுதிய கட்டுரையை நினைவு கூர்கின்றோம்).

    31-01-2007 அன்று மதுரை மாட்டுத் தாவணி அருகில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ரூம் நம்பர் 101லிருந்து ஒரு மவுலவியும் அவரது மனைவி போன்று ஒட்டி உரசிய நிலையில் ஒரு பெண்ணும் காலை 10-10க்கு வெளிப்பட்டிருக்கிறார்கள். நம்ம கடையநல்லூர் மவுலவி ஸைபுல்லாஹ் ஹாஜா அல்லவா இவர். இவரது மனைவி இது அல்லவே யார் இது என ஆச்சரியத்தோடு பார்த்து இருக்கிறார் கடையநல்லூர்வாசி.
    மதுரை பஸ் ஸ்டாண்டிலிருந்து ராஜபாளையம் பஸ்ஸில் ஏறிய அந்த ஜோடி முன்னும் பின்னுமாக தனித் தனியாக சீட்டுகளில் இருந்துள்ளது. அத்தோடு பஸ்ஸில் இருந்தவாரே செல் போனில் பேசிக் கொண்டே வந்திருக்கிறது. பிறகு ராஜபாளையத்திலிருந்து வேறு பஸ்ஸில் கடையநல்லூர் வந்து விட்டது அந்தக் கள்ளச் ஜோடி. அந்நிய பெண்ணுடன் த.த.ஜ. துணைத் தலைவர் தனித்து லாட்ஜில் தங்கிய செய்தி கடையநல்லூரில் காட்டுத் தீ போல் பரவி விட்டது.


    ஹாஜா மைதீன் என்ற பெயரில் மாட்டுத் தாவணி ஸ்டார் ஹோட்டல் 101வது ரூமில் தங்கியவர் த.த.ஜ. துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜாதான். அவருடன் தங்கிய அந்நிய பெண்ணின் பெயர் ஆமினா. திருமணமான இந்த ஆமீனாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளார். கணவருடன் சுமுகமான உறவு இல்லை. என்பது உட்பட பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

    இந்த உண்மையை மறைக்க அண்ணன் வழியில் தம்பி ஸைபுல்லாஹ் ஹாஜா செயல்பட்டுள்ளார். இந்தச் செய்திகள் பொய் என்று கூறி ஆமினாவின் கையெழுத்துடன் அண்ணனுக்கு ஒரு கடிதம் அனுப்பியள்ளார். ஆமினாவின் கையெழுத்துடன் கடையநல்லூர் போலீஸிலும் அவதூறு புகார் கொடுத்துள்ளார் அண்ணனின் தம்பி ஸைபுல்லாஹ் ஹாஜா.
    அவதூறு புகார் சம்பந்தமாக ஆமினா அவர்களிடம் உறவினர்கள் விசாரித்துள்ளனர். தான் எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று கூறி உள்ளார். பிறகு புகார் கொடுக்கப்பட்டது என தீர விசாரிக்கப்பட்டது. ஆமினா அவர்களிடம் வெத்து பேப்பரில் ஸைபுல்லாஹ் ஹாஜா கையெழுத்து வாங்கியுள்ள திடுக்கிடும் தகவல் வெளிப்பட்டது. ஆமினா அவர்களிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ள ஸைபுல்லாஹ் ஹாஜா தனது விருப்பப்படி அண்ணனுக்கு ஒரு கடிதமும் போலீஸுக்கு புகாரும் எழுதியுள்ளார். TNTJ வின் (அப்பொழுது) துணைத் தலைவர் என்றால் சும்மாவா?

    எனவே பாக்கரை  இதை விட சிறிய தவறை (பெண்ணுடன் பஸ்ஸில் பயணம் செய்தது மட்டும்) வைத்து கொண்டு 6 மாதம் கழித்து நீக்கினர்.  ஆனால் இன்று மேலாண்மை குழு தலைவரை 4 வருடங்களுக்கு பிறகு நீக்க முயற்சி நடக்கிறது.  TNTJ வின் பக்த கேடிகளே இனியாவது உண்மையை அறிந்து இந்த தரங்கெட்ட கூட்டதின் பிடியில் இருந்து தமிழக முஸ்லிம்களை காத்திட முன் வாருங்கள்.  உங்களுக்கு அல்லாஹ் உதவி புரிவான்.

    Tuesday, March 8, 2011

    புது இயக்கம் தொடங்குகிறார் சைபுல்லாஹ்!


    27 /10 /2010 கடையநல்லூரில் பள்ளிவாசல் மதரசா என்ற பெயரில்கலெக்சன் செய்த பணத்தை   சிறுபான்மை மாணவியர் விடுதிக்காக தியாகம்(? ! ) செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய த த ஜ மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா காஜா அல்லாஹ்வை மறந்து கடவுளுக்கு அடுத்து முஸ்லிம்களுக்கு உதவி செய்தவர் பீட்டர் அல்போன்ஸ் என்று கூறினார்.  தற்பொழுது அம்மாவிடம் தஞ்சம் புக காத்திருக்கும் இந்த கயவர் கூட்டம் அம்மாவை அல்லாஹுவிற்கு அடுத்து அம்மாதான் என்று கோஷம் போடுவார்கள். 



    குரான் ஹதீஸ் என்று கூறியவர்கள் இன்று பீட்டர் அல்போன்ச்க்கு அல்லாஹ்வுக்கு அடுத்த இடம் கொடுக்க   ஆரம்பித்து விட்டார்கள் ஆரம்பத்தில் கோவையில் முஸ்லிம்களை காட்டிகொடுத்தார்கள் அடுத்து திருவிடசெரியில் முஸ்லிம்களை கொன்றார்கள் இப்போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் வழி யஹுதிகளின் வழி போலும் காதியானிகளின் செயல்பாடுகள் போலும் தனிநபர் வழிபாடுகளும் (உ .ம்)  இன்று வளர்ந்துள்ள பீ ஜே ரசிகர்மன்றங்கள் இருக்கின்றது  . இதல்லாம் பார்க்கும் போது முஸ்லிம் சமுதாயத்தில் இன்னும் அவர்கள் பின்னால் இருப்பவர்கள் முட்டாள்கள் என்றுதான் தோன்றுகிறது . சிந்திக்குமா முஸ்லிம் சமுதாயம் .


    மேற்கண்ட மதரசாவில் ஹோமோசெக்ஸ் சமாசாரம் அரங்கேறிய காரணத்தில்தான் அங்குள்ள மாணவர்களை கடையநல்லூர் மக்கள் அடித்து துரத்தினர் . இப்போது அந்த ஒதுக்குபுறத்தில் பெண்கள் விசயத்தில் பெயர் போன  விழா போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிலருடன் கள்ளகூட்டு வைத்துள்ளனர் த த ஜ வினர் . கடையநல்லூர் மக்கள் இப்போது இன்னும் என்ன அசிங்கம் ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் பீ.ஜே விடம் கேட்டபோது  வழக்கமாக எப்படி பொய்யை கக்குவாரோ அதே போன்று இதற்கும் விளக்கத்தை கக்கினார்.
    தற்போது சைபுல்லாஹ்வை அண்ணன் நீக்க போகிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  அண்ணனும் அடுத்த இயக்கத்திற்கு அடிக்கல் நாட்ட அடுத்த வாரம் கடைய நல்லூர் விஜயம் செய்கிறார்.  ( உம்ராவிற்கு சென்றுள்ள சைபுல்லாஹ் திரும்புவதற்கு முன் மேலாண்மை மற்றும் அடிப்படை பொறுப்புகளில் இருந்து விடுவிக்கபடுவார் என்று கருதபடுகிறது). 
    தமிழக முஸ்லிம்கள் விரைவில் அடுத்த தறுதலை ஜமாத்தை எதிர்பார்க்கலாம்.
    வாழ்க அண்ணன் புகழ்! 
    வளர்க தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமை!     

    தவ்ஹித், ஏகத்துவம் என்று பேசி மக்களை ஏமாற்றி திறியும் ஒரு கும்பல்


                               தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தின் சிறப்புச் செய்திகள்.
                                                                    
                                                                   பாகம்-1

     தவ்ஹித், ஏகத்துவம் என்று பேசி மக்களை ஏமாற்றி திறியும் ஒரு கும்பல் எந்த அளவிற்கு வழிகேட்டில் உள்ளனர் என்பதை தமிழக மக்களும் இவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றி தங்கள் பொருளையும் நேரத்தையும் விரயமாக்கி கொண்டிருக்கும் வலைகுடா வாழ் ததஜ தக்லீத் தொண்டர்களும் அறிந்து கொள்வதற்கும் இவர்களிடம் இருந்து தனது மனைவி மக்களை பாதுகாத்து கொள்வதற்கும் இந்த கட்டுரை. இது போன்ற செய்திகளை வெளியிடுவதால் நமது முஸ்லிம் சமுதாயம் அசிங்கப்படுகின்றதே என்று பலர் கருதலாம், இது போன்ற அசிங்கங்களை அரங்கேற்றாமல் மறைத்ததனால்தான் இவர்கள் சமுதாய தலைவர்கள் என்ற போர்வையில் யாரும் நம்மை கேட்க மாட்டார்கள் நமது அந்தரங்கங்கள் அம்பலத்திற்கு வராது என்று மேலும் மேலும் நமது சமுதாயத்தை சீரழஜத்து வருகின்றார்கள். இதைப்படிக்க கூடியவர்கள் இத்தோடு நின்று விடாமல் நாளை இவர்கள் உங்களிடம் வரும்போது இது குறித்து கேள்வி கேளுங்கள் தாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று ஆதாரத்துடன் நிறுபிக்க சொல்லுங்கள்.


     
    ஓரினச் சோக்கையில் ததஜ பள்ளி நிர்வாகிகள்

    மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானீயின் மச்சான் (தங்கை கணவர்) தான் மவுலவி முஹம்மது அலி றஹ்மானீ. இவர் லூத் நபி சமுதாயத்தவர் செய்த செயலை செய்து வருகிறார் என்பது நீண்ட நெடிய நாள் குற்றச்சாட்டு. எனவே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

    த.மு.மு.க.விலிருந்து விலகி தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் கண்டவர்களுக்கு ஆள் பலமும் மவுலவி என்ற பெயரால் ஒரு கூட்டமும் தேவை என்றானது. எனவே த.த.ஜ. தலைவர் மாதிரி கிடைத்த கழிசடைகளையெல்லாம் தேடிப் பிடித்தார்கள். வருவாய்க்கு வழி வகுத்துக் கொடுத்தும் பதவி அளித்தும் சேர்த்துக் கொண்டார்கள்.

    அந்த வரிசையில் சேர்க்ப்பட்டவர்தான் மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானீயின் மச்சான் முஹம்மது அலி றஹ்மானீ. ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் எழுத்தாளராக சேர்த்தார்கள். தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தின் கடையநல்லூர் ஆண்கள் கல்லூரியில் பேராசியர் வேலை வழங்கினார்கள். வேலைக்குச் சேர்ந்த அவர் ஆண்கள் கல்லூரி மாணவர்களிடம் அவரது பேராசியத்தனத்தைக்; காட்டினார்.

    அவரது பசிக்கு போதிய தீனி கடையநல்லூர் ஆண்கள் கல்லூரியில் கிடைக்கவில்லை. அதனால் மைத்துனர் அபகரித்துள்ள பள்ளிக்கு தொழ வரும் விடலைகளை மாடிக்குப் பிடித்துச் சென்று விளையாடியுள்ளார்.

    பாதிக்கப்பட்டவர்களில் இரு இளைஞர்கள் எம்மிடம் வந்து கூறினர். இதனை அறிந்த நாம் 2005 செம்டம்பரில் ஆதம் ஆதம் என்ற மொட்டைக் கடித பேர்வழிக்கு பதில் அனுப்பியபொழுது அதன் கடைசியிலே, மானம் கெட்ட பெட்டைகளே பள்ளிவாசல் மாடியில் லாம் விவகாரம் பண்ணும் கூட்டமே சீச்சீ வெட்கக் கேடு தூ தூ மானக் கேடு என எழுதி இருந்தோம்.

    இதில் எந்தப் பள்ளி? யார்? என்ற பெயர் குறிப்பிட்டு கூறவில்லை. லுஹாவோ எங்கள் பள்ளியில் ஹோமோ செக்ஸ் நடப்பதாக எழுதி உள்ளார்கள் என்று போலீஸில் கூறினார். இது பற்றி ஸல்லிநஸீர், இளையான்குடி மைதீன், சித்தீக், தாஜ் ஆகியவர்களுக்கு 19-09-2005 அன்று போர்ஜரிகள் எதுவும் சொல்வார்கள் எதையும் செய்வார்கள் என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்.

    எந்தப் பள்ளி? யார்? என்ற பெயர் குறிப்பிடாமல் எழுதியபோது நடவடிக்கை எடுக்காமல் அவரது பசிக்கு தீனி கிடைக்க துணை நின்றார்கள். ஆண் கிடைக்க வழி வகுத்தார்கள். இப்பொழுது கடையநல்லூர் ஆண்கள் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் போர்க் கொடி தூக்கி விட்டார்கள். கல்லூரி மானம் கப்பலேறும் நிலை. வேறு வழியின்றி மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானீயின் மச்சான் மவுலவி முஹம்மது அலி றஹ்மானீயை கல்லூரியிலிருந்து தூக்கி வீசியது போல் நடித்து இருக்கிறார்கள்.

    மாணவர்களின் பெற்றோர்கள் செய்த நிர்ப்பந்தத்தால்தான் இந்த நீக்கல் நாடகம். முறையாக நடவடிக்கை எடுத்து முஹம்மது அலி றஹ்மானீயை நீக்கி விட்டதாக பகிரங்கமாக அறிவித்து இருப்பார்கள். அப்படி அறிவித்தால் லுஹா உட்பட பலரது வண்டவாளங்களை முஹம்மது அலி றஹ்மானி வெளியிட்டு மானத்தை வாங்கி விடுவார்.
                                                                                                          நன்றி 
                                                                                                        tmpolitics.com