Friday, April 8, 2011

கொள்கை காத்த அண்ணனும்! போர்க்கொடி உயர்த்திய சைபுல்லாவும்!



கடையநல்லூரில் தணிக்கை குழு "சைக்கிள் புகழ் சைபுல்லாஹ் ஹாஜா" வின் காம லீலைகள் பற்றி இணையத்தை பயன்படுத்தும் அனைத்து தமிழ் முஸ்லிமும் அறிந்ததே நாம் கூறியது உண்மையை என்பதை நிருபிக்க அவர்கள் போட்ட cd அவர்களுகே ஆப்பு ஆகியது  .


அண்ணன் தான் அவர்மீது நடவடிக்கை எடுத்து விட்டாரே பின்னர் ஏன் பேசுகிறீர்கள் என்று TNTJ  வின்  அடி பொடிகள் பேசி திரிகின்றனர் . 

இவர்கள் ரகசியமாக இவர்கள் ஜமாத்திற்கு மட்டும் கொடுத்த CD எப்படியோ வெளியே வந்து விட்டது.

சைபுல்லாஹ் ஹாஜாவிடம் பேசிபாத்து ஒன்றும் நடக்காததால் கடையநல்லூர் TNTJ  ஜமாத்தை கலைத்து விட்டு புதிதாக 15  பேர் கொண்ட ஒரு கிளையை உருவாக்கி இனி 
இது  தான் TNTJ  ஜமாஅத்  என்று அறிவித்து விட்டு அதற்கு வழிநடத்தி செல்ல அண்ணனின்  
செல்ல  பிள்ளை, சைவ புலி  முன்னால் மாநில தலைவர் மன்னிக்கவும் பொம்மை தலைவர் அண்ணன் அல்தாபி  அவர்களை செம்மையாக இந்த குழப்ப பணியை மென் மேலும் இங்கே தொடர வேண்டும் என்று வாழ்த்தி விடைபெற்றார்.

மேலும் சைபுல்லாஹ் ஹாஜா புதிய கடையநல்லூர் தௌஹீத் ஜமாஅத் என்ற தறுதலை ஜமாத்தை அமைக்க அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறார் .

இவ்வாறு நிலைமை இருக்கும் பொழுது சைபுல்லாஹ் ஹாஜா வை இன்னமும் தணிக்கையில் வைத்திருப்பது   கேவலமாக இல்லை பார்க்க TNTJ அதிகார பூர்வமான website  in படத்தை : 
மேலும் ஏகத்துவம் என்று ஊரை ஏமாற்றி வயிரை வளர்க்கும்  இந்த குழப்பவாதிகள்  ஏகத்துவம்  ஏட்டிலும் தணிக்கை குழுவில்  காம  வெறியனுக்கு இன்னும் இடம்  கொடுத்திருப்பலிருந்தே இணையத்தை வசிக்கும் முஸ்லிம் வாசகர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  இவர்கள் எப்படிபட்ட  கயவர்கள்  என்று. விபச்சாரத்தில்  ஈடுபடுவார்கள், கேட்டால்  உங்களுக்கு 5  வருடம் கழித்து நீக்கி விட்டு எங்களை போன்ற யோக்கியர்கள் யார் என்பார்கள்.  பொதுசொத்தை தன் பெயரில் எழுதுவார்கள், கேட்டால் பாதுகாப்புக்கு என்பார்கள்.  சைபுல்லா காஜா தன் பெயரில் 60 லட்சம் சொத்துகளை தன்னோடு 2 பள்ளிகளையும் கைப்பற்றி கொண்டார்.  அதே போல் PJ  பெயரில் உள்ள முஸ்லிம் மீடியா டிரஸ்ட்...... பல சொத்துகளின் நிலை என்ன!  நாளை pj வும் இயக்கத்தை விட்டு சென்றால் அந்த சொத்துகளின் நிலை என்ன!  இவர்கள் உண்மையான குர்ஆன் ஹதீஸை பின் பற்றுகிறவர்கள் என்றால் உடனே தனி நபர்கள் பெயரில் இருக்கும் சொத்துகளை TNTJ ஜமாத்தின் பெயரில் மாற்றுவார்களா  இந்த 
சொக்கதங்கங்கள்!

மேலும் இந்த அயோக்கியர்கள் மீது ஏன் இன்னும்  எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்க வில்லை இன்னும் கணக்கு வழக்கு எதுவும் முடியவில்லையா அல்லது பங்கு பிரிக்கப்படவில்லையா.

இவர்களை நம்பி வளைகுடாவில் இருந்து மார்க்கம் மார்க்கம் என்று சொல்லி நன்மையான காரியம் என்று நம்பி அனுப்பிய    பணம் என்ன ஆயிற்று !!!

சமுதாயமே சிந்திப்பீர் ! செயல்படுவீர் !

No comments:

Post a Comment