Friday, April 8, 2011

PJ அண்ணன் - ஒரு பார்வை

1 comment:

  1. சித்தமிழந்த சித்திக்கே ,க.விளையில் ஜமாலியாவுடன் விவாதம் பரப்பான சூழ்நிலையில் நடந்து கொண்டிருக்கும் போது, நீயும் பொய்யன் பாக்கரும் திற்பரப்பு அருவியில் கும்மாளாம் போட்டுவிட்டு ,சரியான சமயத்தில் அரங்கம் மூடப்படும் என்பது நன்கு தெரிந்திருந்தும்,வேண்டுமென்றே தாமதமாக வந்து,அரங்கம் மூடியதை காரணம் காட்டி,கணவன் அரங்கில் இருப்பதை முன் கூடியே அறிந்து திட்டமிட்டு தனியாக இருக்கும் பெண்ணை சந்திக்க சென்ற உம தலைவனுக்கு நீ அறிவுறுத்தி இருக்க வேண்டாமா?ஆனால் நீயும் கூடவே சென்று உன் தலைவனை மட்டும் தனியாக பெண் இருக்கும் வீட்டுக்கு அனுப்பி ,நீ ஜீப்பில் இருந்து ஆள் பார்த்த அக்கிரமத்தை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது?

    ReplyDelete