Thursday, January 27, 2011

மதுரை மன்றாடியது !! சென்னை செய்வது அறியாது திணறியது !!!

                     மதுரை மன்றாடியது !! 
சென்னை செய்வது அறியாது திணறியது !!!


அல்லாவுடைய மாபெரும் கிருபையால் ஜன 27 ஆர்பாட்டம் சென்னையிலும்        மதுரையுலும் அலைகடலென  திரண்ட மக்கள் வெள்ளத்தால்  மிகவும் வெற்றிகரமாக மிகபெரிய ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. எங்கு திரும்பினாலும் TNTJ  வின் சகோதர்களும் சகோதரிகளும் இது போன்ற ஒரு கூட்டத்தை எவராலும் கூட்ட முடியாத அளவுக்கு TNTJ -  வாழ் வினால்  தான் கூட்ட முடியும் TNTJ வினால்  தான் பாபரி பள்ளியை மீட்க முடியும் PJ வினால்  தான் இந்த அளவுக்கு போராட முடியும் என்பதை நிருபித்து உள்ளோம் .
DEC   6 ஆர்ப்பாட்டம் நடத்தி பாபரி பள்ளிக்காக போலி கண்ணீர் வடித்த மற்ற இயக்கத்தினர் ? ஆனால் நாங்கள் அப்படியல்ல 
அயோத்தியில்  பாபரி பள்ளி கட்ட துடிப்போம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜமாஅத் (குபார்கள் ) பள்ளிகளையும்  இடிப்போம் .ஏன்னெனில்  அவர்கள் அனைவரும் TNTJ  வழியை பின்பற்றாதவர்கள்  .
ஆனால் அண்ணன் PJ தொழுகைக்கு பள்ளிக்கு  வர மாட்டார் ஆனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள்  அனைத்தும் எங்களது சொத்து .மேலும் நாங்கள் தினமும் புதிதாக நபி வழி பள்ளிகள் கட்டிகொண்டே  இருப்போம்,ஏன்னென்றால் பிற முஸ்லிமின்  கறியை(புறம்) தின்பதற்கு .

பொறுக்க மாட்டோம் ! பொறுக்க மாட்டோம் !!
எங்களை தவிர பிறர் பள்ளியை கட்டுவதையோ,ஆக்கிரமிப்பதயோ இடிப்பதையோ பொறுக்க மாட்டோம் !!

உதாரணம்:
திருச்சி சிங்கரதோப்பு பள்ளி
மதுரை நூர் பள்ளி
திருப்பூர் மங்களம் பள்ளி
கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் , மரியம்
மேலபாளையம் மஸ்ஜிதுல் ரகுமான்
குன்னூர் வெலிங்டன் பள்ளி
இன்னும் எண்ணமுடியாத அளவுக்கு பள்ளிகளும் பிரச்சனைகளும்.

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!!
எங்களை சேர்க்காமல் பாபரி பள்ளியை(குபார் பள்ளி ) இடித்ததை 
கண்டிக்கின்றோம் !   

எச்சரிகின்றோம் ! எச்சரிகின்றோம் !!
எங்கள் உரிமையை(ஆக்கிரமிப்பது  இடிப்பது  ) எவர் பறிப்பதையும் எச்சரிகின்றோம் !!
சைவ புலியான எங்கள் மாநில தலைவர் எங்கே சென்றார் எப்போது  மாநிலத் தலைவராக செயல்படுவார்!

இப்படிக்கு
தவிப்புடன் தௌஹீத் தொண்டன்


visit our new website for more information and updates tntj-net.blogspot.com



No comments:

Post a Comment